புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2020

அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் 'சீல்”

கொராேனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்படும் ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றினை சீல் வைக்கவேண்டிய நிலையேற்படும்

அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 482 பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா
மரண அறிவித்தல் இணையம் மீண்டும் ஒரு புளுகுமூடடையை அவிழ்க்கிறது -சுவிஸ்  தமிழ் தாதி ஒருவர்  இப்படி கூறுகிறாராம் மஞ்சள்மா கறுவா இஞ்சி -என்ன புலம்பல்  இது .அந்த இணையம்  எழுதுகிறது இப்படி (ஆரோக்கியமான ஒரு இளவயதினருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் , அவர் சுய தனிமைப்படுத்தலோடு , தேசிக்காய் , இஞ்சி, மஞ்சள்மா , கறுவா இவை கலந்த நீரை கொதிக்க வைத்து. தினமும் மூன்றுவேளைகள் ஆவிபிடித்தல் மூலம். தொண்டைப்பகுதியில் உள்ள சளிந்தன்மையை குறைக்கலாம் . சுவாசக்குழாய்களை, இலகுவான சுவாசத்திற்கேற்ப மூக்கையும் தயார்ப்படுத்த உதவும் .)

கிராண்ட்பாஸ் பகுதியிலிருந்து 113 பேர் தனிமைப்படுத்தல்

கொழும்பு – கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் உள்ள 113 பேர் இன்று புனானை மற்றும் சம்பூர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கொரோனா வைரஸ்

பிரான்சில் 24 மணிநேரத்திற்குள் 1438 சாவுகள் - இரண்டு மில்லியனைத் தாண்டியுள்ள தொற்றுக்கள்

உலகத்தின் உறுதி செய்யப்பட்ட கொரோனாத் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 20 இலட்சத்தினை அதாவது இரண்டு மில்லியனைத் தாண்டி உள்ளது. அமெரிக்காவில் மட்டும் முப்பதாயிரம்
சுவிட்சர்லாந்து- இன்று  புதன்கிழமை  இதுவரை 188  கொரோனா  தொற்றுக்கள்  மட்டுமே  

15 ஏப்., 2020

தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்லப்பட்ட 26 பேர் விபத்தில் காயம்! - ஒருவர் பலி

கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்கள் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். 29 பேர் காயமடைந்தனர்.

கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் இலங்கை ஜனாதிபதிக்கு 9 வது இடம்

கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் நியுசிலாந்து பிரதமர் ஜெர்சிண்டா ஆர்டன் முதலிடம் பிடித்துள்ளார்.

யாழ்ப்பாணம் உட்பட 6 தவிர்ந்த 19 மாவட்டங்களுக்கு நாளை ஊரடங்கு தளர்வு; மீண்டும் 20 ஆம் திகதி தளர்த்தப்படும்

இலங்கையில் கொரோனா ஆபத்து காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 4 மணிக்கு அமுலுக்குவரும்.

கனடாவில் கொரோனாவுக்கு பலியான புங்குடுதீவு-நெடுந்தீவு தம்பதி மனைவி நேற்றுமுன்தினமும் கணவன் இன்றும் பலியானார்கள்

புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவந்த கணவனும் மனைவியும் கொரோனாவுக்கு பலியான பரிதாபகரமான சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்து நிறுத்திய வட மாகாண சுகாதாரப் பிரிவு

யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில்

1,நோர்வே2,டென்மார்க்3,சுவிட்சர்லாந்து கொரோனா நெருக்கடிகளில் இருந்து மிக விரைவில் மீண்டெழும் உலகின் 10 நாடுகள்: வெளியானது பட்டியல்


கொரோனா நெருக்கடிகளில் இருந்து மிக விரைவில் மீண்டெழும் உலகின் 10 நாடுகள்: வெளியானது பட்டியல்

கொரோனா வந்த நாடுகளில் சுவிட்சர்லாந்து மட்டுமே முகக்கவசம் இல்லாமல் கட்டுப்படுத்தியது சுவிட்சர்லாந்து சிறிய நாடு . கொரோனா தோற்று பிரச்சினை வரும்போது கையிருப்பில் பெரிதாக முகமூடி போன்ற கவசங்களை


சுவிட்சர்லாந்து  சிறிய நாடு . கொரோனா தோற்று  பிரச்சினை  வரும்போது கையிருப்பில் பெரிதாக  முகமூடி போன்ற கவசங்களை 

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளை மீண்டும் முடக்கத் திட்டம்?


யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அரியாலையைச் சேர்ந்த 7 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பது இனம் காணப்பட்டுள்ள நிலையில், குடாநாட்டின் சில பகுதிகள் மீண்டும் முடக்கப்படவாய்ப்புகள்

பூவரசங்குளம் விபத்தில் பூசகர் பலி

வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பூசகர் ஒருவர் உயிரிழந்தார்.
வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் இரண்டு

கனடாவில் ஒரு நாளில் 123 பேர் பலி! - கியூபெக்கில் மட்டும் 75 பேர்

கனடாவில் நேற்று ஒரு நாளில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 123 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

14.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள

தொற்றுநோயினால் இத்தாலியின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது

இந்த வருடம் கொரோனாவைரசின் தாக்கத்தால் பொருளாதார ரீதியில் இத்தாலி மிக கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலைக்குள்ளாகும் என அனைத்துலக நாணய நிதியம் (IMF – International Monetary Fund) கணிப்பிட்டுள்ளது.

சுவிஸில் புதிதாக தொற்றேற்படுவது குறைந்து வருகிறது

14.04.20 (இன்று) சுவிஸின் ஊடகமாநாட்டில் சுகாதார அமைப்பில் இருந்து பற்றிக் மத்தீஸ், வெளிநாட்டு அமைச்சில் இருந்து கான்ஸ் பீற்றர் லென்ஸ் மற்றும் சுவிஸ் இராணுவத்தில் இருந்து பிறிகாடியர் றேய்னால்ட் டிறொட்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொரொனா அதிர்ச்சி தகவல்: யாழ்ப்பாணம் -8 கிளிநொச்சி -4 இனங் காணல்

சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகிய நிலையில் யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படு த்தப்பட்டிருந்த 14 போில் 8 பேருக்கு பொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

14 ஏப்., 2020

கனடாவில் 25 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு – உயிரிழப்புக்களும் அதிகரித்தன


உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி தற்போது மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் கனடாவிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதம்; ரிஷாட்டின் சகோதரன் கைது

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இன்று (14) சற்றுமுன் புத்தளத்தில் வைத்து சிஜடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 ஆம் திகதிக்குள் கொடுப்பனவை நிறைவு செய்யுமாறு ஆலோசனை

அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கி நிறைவுசெய்யுமாறு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சிறீலங்கா அதிபர் செயலணி
இந்தியா  10363 /339-கொரோனா விழிப்புணர்வில் இந்திய முன்னணி இடத்தில உள்ளது  மோடிக்கு பாராட்டுக்கள்  குவிகின்றன தமிழக முதல்வருக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது உலகின் முதல் நிலை  நாடுகளான அமெரிக்கா இத்தாலி  ஸ்பெயின்  பிரான்ஸ் சீனா    பிரிட்டன் ஜெர்மனி போன்ற  நாடுகளே கொரோனாவை ஆட்டுப்படுத்தமுடியாமல்  உயிர்களை பாலி கொடுத்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா  வருமுன்காப்போனாக  நல்ல  அதிரடிக்கு நடவடிக்கைகளை எடுத்து  தொற்றுக்களையும் இறப்புக்களையும்  குறைத்து  வருவது  உலக சுகாதார  அமைப்புகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளது  மருத்துவத்துறை  அரச  நிர்வாகம் காவல்துறை  என  அர்ப்பணிப்புடன் செயல்படுவது வியத்தக்கது காவல்துறை  பெரும்பாலான இடஙக்ளில் வன்முறையை பிரயோகித்து  கட்டுப்படும்   வேளை கூட மக்களை  அது ஈர்த்துள்ளது 10363  தொற்றுக்களில் 339 பேர் மட்டுமே  இறந்துள்ளனர் 

கோட்டாபயவின் அதிகாரம் குறித்து மொட்டுக்குள் குழப்பம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கின்ற பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைருக்கே சாரும் என தெரிவித்துள்ள சிறீலங்கா பொதுஜன முன்னணி, மாறாக சிறீலங்கா

அடக்கம் செய்வதற்கான பைகள் ஒன்று மட்டுமே! லண்டனில் கொரோனா அச்சத்தில் உடலை சுமக்கும் மருத்துவ ஊழியர்கள்

லண்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான பைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இத்தாலியில் விநோதம் – வீடு வீடாகச் சென்று ஏழைகளுக்கு உணவு வினியோகம் செய்த மாபியா கும்பல்

இத்தாலி, இப்போது கொரோனா நோயால் சிக்கி சின்னா பின்னாமாகிக் கிடக்கிறது

மே 11 என்பது உள்ளிருப்பின் இறுதிக்கான நிச்சயமான திகதியல்ல - உள்துறை அமைச்சர்! மே 11 - உடனடியாகப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்ட மாட்டாது - கல்வியமைச்சர்

எமானுவல் மக்ரோன் கூறியது போல் உடனடியாகப் பாடசாலைகளைத் திறக்க முடியாது. படிப்படியாக மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜுன் மாதத்திலேயே பெருமளவில் இந்த நடவடிக்கைகளை எடுக்க முடியும்
சுவிஸ் கொரோனா  தோற்று எண்ணிக்கை  இறங்குமுகம் நம்பிக்கைக்கு  வழி   வகுக்குமா ?  கடந்த வெள்ளியும்  சனியும்  486 485 என்ற  நிலையில் இருந்த  தொற்றுக்கள்  எண்ணிக்கை  வீதம்  ஞாயிறன்று 305ஆகவும் நேற்று  திஙக்ளில் 153   ஆகவும்குறைந்து காணப்பட்ட்து  சுவிஸ் மக்களுக்கு  மகிழ்ச்சியினை  கொடுத்துள்ளது இருந்தாலும்  சீன  பன்னிரு  மீண்டும் ஒருமுறை  தொற்றுக்கள்  பெருக்குமா என்ற  கேள்வியும்  எழாமல் இல்லை 

தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?தமிழ்தேசியத்துக்கு எதிராக விமர்சனம் வைக்காத மாவை ஸ்ரீ சரவணனை ஓரம் காட்டும் முயற்சி

தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?தமிழ்தேசியத்துக்கு எதிராக விமர்சனம் வைக்காத மாவை ஸ்ரீ சரவணனை ஓரம் காட்டும் முயற்சி

கொரோனாவினால் அசைக்கமுடியாதிருந்த ஈழத்தமிழரின் வலைப்பின்னல் அமையம் உடையுமா ? இலங்கை அரசுக்கு சாதகமாகுமா ?

கொரோனாவினால் அசைக்கமுடியாதிருந்த ஈழத்தமிழரின் வலைப்பின்னல் அமையம் உடையுமா ? இலங்கை அரசுக்கு சாதகமாகுமா ?புலம்பெயர் தமிழர்களின் இழப்பு தேசத்தின் இழப்பு:

பிரான்சில் உள்ளிருப்பு மே 11 வரை நீட்டிப்பு!!


13 ஏப்., 2020

கொரோனா அச்சுறுத்தல்: நம்பிக்கை தரும் முன்னேற்றத்தில் இத்தாலி, பிரான்ஸ் – உலக முழுவதும் உள்ள நிலை

கொரோனா வைரஸ் தாக்கத்தால், இத்தாலி, பிரான்ஸில் ஞாயிற்று கிழமை அன்று குறைந்த அளவு இறப்பு ஏற்பட்டுள்ளது.உலகில் ஞாயிற்று கிழமையில் மொத்தம் 5,399 கொரோனா வைரஸால் இறப்பு ஏற்பட்டுள்ளது.

24 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை! மீண்டு வரும் இத்தாலி

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 431 பேர் உயிரிழந்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளதால், இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

கொரோனா தொடர்பில் ஜேர்மனியில் இருந்து வெளியாகும் மகிழ்ச்சியான செய்தி

ஜேர்மனியில் கொரோனா தொடர்பில் சமீபத்தில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை விட, ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு மக்களுக்கு இலவச கடல் உணவு விநியோகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்கள் பலர் கடல் உணவுகளை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மட்டக்களப்பில் இருந்து நெல் வெளி மாவட்டத்துக்கு கொண்டு செல்ல தடை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டு செல்ல இன்றில் இருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைகள் திறந்து இயங்க வேண்டும் என மாவட்ட செயலகத்தில் மாவட்ட
சுவிட்சர்லாந்து இப்போதுவரை இன்றைய  புதிய தொற்றுக்கள்  80, (11.55)

யாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்ட்ங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு இருக்கும்

புதுவருடத்திற்குப் பின்னர் ஊரடங்கில் இருந்து விடுதலை பெறவிருக்கும் மாவட்டங்கள் தொடர்பில் வெளியானது தகவல்

தாவடிஇன்று காலை படையினரின் முற்றுகையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது

சிறீலங்கா படைகளால் தனித்து வைக்கப்பட்டிருந்த தாவடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி
விலை வீழ்ச்சி காரணாத்தால் தற்காலிகமாக opec ஒபெக் எண்ணெய்  உற்பத்தியை நிறுத்திக்கொண்டது , 
இந்தியா: இந்தியாவில் இதுவரை 8500 நோய்த்தொற்றுகள் மற்றும் 289 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மார்ச் 25 முதல் 1.3 பில்லியன் குடிமக்களுக்கு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுவிஸில் இப்போதுவரை இன்றைய தொற்றுக்கள் எண்ணிக்கை  189 மட்டுமே  என்ற நல்ல செய்தி  வந்திருக்கிறது ,இனி இறங்குமுகமாகுமா ?
கடந்த 7 நாட் களில் இப்படி 578,676,778,640, 486,481,189
இது விஞ்ஞானஉலகம் வீட்டில் இருந்து கொண்டே வாழலாம் பொறுமை உயிர் காக்கும், அற்பசுகம் இப்போது வேண்டாம் நீகாணாத வாழ்க்கையா?கொஞ்சம்பொரூ எல்லாம் பெறுவாய் 
புலம்பெயர்  தமிழ் நெஞ்சங்களே -  சற்றே நில்லுங்கள்
கொரோனாவினால்  அழிகின்றான்  தமிழன்
கொரோனா தாக்கத்தினால்  ஐரோப்பாவிலும் கனடாவிலும்  தமிழன் அவதிப்படுகிறா ன் .தயவு செய்து ஒற்றுமையாக  ஒன்று சேர்ந்து  கரம் கோர்ப்போம் பிரான்ஸ் பிரித்தானிய சுவிஸ்  போன்ற நாடுகளில் அந்த நாட்டு குடிமக்களோடு  தமிழினமும் பாதிக்கப்படுகிறது .சரியான  தகவல்கள்  இந்த நெருக்கடியான நேரத்தில் வந்து சேர்வதே இல்லை இறந்தச பின்னரே  தெரியவருகிறது . நிறைய தமிழர்  பாதிக்கப்பட்டு சிகிச்சையில்  இருப்பது  அறிய முடிகிறது .வாழ்வா சாவா என்று போராடுகிறான் .  லண்டன் பாரிஸ் போன்ற நெருக்கமா ன  நகரங்கள்  கூடிய பதிப்பில் உள்ளன வாழ்விலும் சாவிலும்  போராடத்திலும் ஒன்றிணைந்து நின்ற  தழமில் உயிர்கள்  போய்கொண்டிருப்பதை  பார்த்துக்கொண்டிருப்பது உறவுகளே  உங்களால் முடியும் . ஊடகங்கள்  தமிழ் சங்கங்கள் அமைப்புக்கள் ஊர் ஒன்றியங்கள் பெரியோர்  அறிவாளிகள் என  ஒருகை கோர்த்து  செயலாற்றுங்கள் கழுத்துக்கு காத்துவரும் வரை  தாமதிக்க வேண்டாம் .  ஊடகங்கள்  தான்  இந்த இக்கட்டான நிலையில் பாரிய பணியா ற்ற முடியும் , நிறைய  தமிழர்  அரசுகளின்  எச்சரிக்கையை  அலடசியப் படுத்து கிறார்கள் . தமிழர்  சமூகமாக  குடும்பமாக  உறவுகளோடு கூடி குலாவி  வாழ்கின்ற கலாசாரம்  உள்ளவர்கள் .    காசு வசதி  நாளையும்  தேடலாம்  உழைக்கலாம்  உறவுகளை  எதிர்காலத்திலும் சந்திக்கலாம் கொண்டாடலாம் . உண்ண ல் உடுத்தல் குடித்தல் மகிழ்தல் உலாத்தல்  எல்லாமே  உயிர்  இருந்தால்  எப்போதும்  செய்து கொள்ள முடியும்  . சவூதி மன்னர் குடும்பம் கன டா பிரதமர்  மனைவி  ஸ்பெயின் ராணி  பிரிட்டிஷ் பிரதமர்  ஈரான்  பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்று    பதவி அந்தஸ்து  கோடீஸ்வரர்   என்றெ ல்லாம்  பார்க்காத  உயிர்கொல்லி  வைரஸ்  கொரோனா ,   வல்லரசுகளும்  முன்னேறிய நாடுகளுமே  தள்ளாடுகின்றன . பாரிய  பொருளாதார  நெருக்கடியிலும்  உயிர்களை பாதுக்காக்க போராடுகின்றன  கொஞ்சம்  அக்கறை காட்டுங்கள் , புலத்து தமிழரின் வாழ்வில்  தான் தாயக தமிழரும்  தொங்கி கொண்டிருக்கிறார்கள் .   அனைத்து தமிழரி ன்   உச்சகடட வளர்ச்சியே  பாதிக்கும் . தயவு செய்து  விழப்போடு இருங்கள் உறவுகளையும்  விழிப்புற  செய்யுங்கள் .

12 ஏப்., 2020

புலம்பெயர் நாடுகளில் எம்தமிழ் உறவுகள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்  அமைப்புக்கள், அறிவாளிகள் , பெரியோர் ,ஊடகங்கள் கூடுதல் அக்கறை  செலுத்தி செயல்படுங்கள் கழுத்துக்கு  கத்தி வரும்வரை தாமதிக்காதீர்கள் 

உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால்!… சுவிசில் வசிப்பவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் தமிழ் உறவுகளே . உங்களை  நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள் .வயதானவர்கள்  வெளியே செல்லாதீர்கள் , நாளையும் உழைக்கலாம்  உறவுகளை எதிர்காலத்திலும் சந்திக்கலாம் ,பட்டினி  கிடந்தாலும்  வீட்டிலேயே  இருங்கள் 

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
13 வயது மனநலம் குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த சிறிலங்கா பொதுசனமுன்னணி தனமுல்ல பிரதேசசபை உறுப்பினர் ரணவீர கட்சியில் இருந்து நீக்கப்படடார்  உறுப்பினர் பதவியையும் சடடபடி பறிக்கப்போவதாக அறிவித்துள்ளனர் 
இலங்கையில் மே   12 ஆம் திகதி தான் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் 
அரச அதிபர் யாழ் வணிக சங்கத்தை சந்தித்து நாளை முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது    மொடடைகருப்பான் ஆடடக்காரி ஆகிய இரு  இன  அரிசிகளுக்கு  அரசு  விலை நிர்ணயிக்காததால்  அதன் விலைகளை   தா ங்கள்  அறிவிப்பதாகவும் மற்றைய அரிசி விலைகள் அரச அறிவிப்பின்படி  விறபதாகவும்  ஒத்துக்கொண்டார்கள் நாளை முதல்  பொருட்களின் விலைப்பட்டியலை   மக்களுக்கு எழுதி காட்சிப்படுத்த இருக்கிறார்கள் கீரிசம்பா 125 க்கும் சம்ப 95 க்கும்  விற்பனை செய்ய ஒத்துக்கொண்டார்கள் 
ஆண்டவரே`புனித உயிர்த்த ஞாயிறு தினத்தில் உலகமக்கள் துன்பத்தில் இருந்து  மீளக்காத்தருள வேண்டி  உம்மை  ஆராதனை செய்கிறோம் 
கொரோனா கட்டுப்படுத்தலில் பி பி சி சேவையும்  ஒக்ஸ்வோட்  பல்கலைக்கழகமும் இணைத்து நடத்திய ஆய்வில் இலங்கைக்கு பாராட்டு
பிபிசி ஒக்ஸ்வோட் ஆய்வு   உலகின்  முன்னணி வல்லரசு 7பொருளாதார  நாடுகளில் கொரோனாவினால்   சந்திக்கும் நிலையில்  இலங்கையும் சீனாவும்  சிறப்பாக  கொரோனாக்கட் டுப்படுத்தலை  கையாண்டு   உலகிலேயே சிறந்த நாடுகளாக தெரிவு செய்து அறிவித்துள்ளது 
ஐரோப்பாவில் கொரோனாவை கையாண்டதில் ஜேர்மனி மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது ,பேருக்கு  தொற்றுண்டாகி இருந்து  மருத்துவத்தின் உன்னத பணியாலும்  அரச நிர்வாக திறனாலும் தேசியப்பற்று கொண்ட மக்களின் கட்டுபாட்டினாலும் இந்த உன்னத  நிலையை   ஜெர்மனி அடைந்துள்ளது மொத்தமாக 1 25 452  பேருக்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தும் 2871 பேர் மட்டுமே இறப்பை சந்தித்தார்கள் ஜெர்மனிக்கு அடுத்து துருக்கி(52167 -1101 ), ஆஸ்திரியா( )சுவிஸ்( 25 265-1021)போர்த்துக்கல் (15987-470)நாடுகளும் ஓரளவு கட்டுப்படுத்துன சுகந்திநேவிய நாடுகளுக்கு தோற்று பெரிய அளவில் பரவாத போதும் அந்த  நாடுகளும் நல்ல முறையில்  கடைப்பிடித்துள்ளன மோசமாக பாதிக்கப்படட நாடுகள் இத்தாலி ,ஸ்பெயின் பிரான்ஸ் பிரித்தானியா  ஹாலந்து பெல்சியம் ஆகும் 
சுவிஸ் கொரோனா    நிலவரம்
நேற்று 375  ஆக இருந்த  கொரோனா  தோற்று  எணிக்கை  இன்று  இதுவரை 145  ஆகி  வெகுவாக குறைந்துள்ளது வெள்ளிக்கிழமை  486  ஆக  இரு ந்துள்ளது 

கனடாவில் 25 ஆயிரத்தை தொடுகிறது கொரோனா தொற்று

கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை, 25 ஆயிரத்தை தொடும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் கொரோனா வைரஸ்

பிரேக்கிங் நியூஸ் கனடாவில் இருந்து அதிர்ச்சி செய்தி வயோதிபர் முகாமில் மலங்களோடுமனிதஉடல்கள் கொரோனா நோயாளி கண்டதும் ஓடிவிடட தொழிலாளிகள் கொரோனா இல்லாத முதியோரும் கவனிப்பாரற்று இறந்திருக்கலாம்

கொரோனா இல்லாத முதியோரும் கவனிப்பாரற்று இறந்திருக்கலாம் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் கிடந்த உடல்கள்: முதியோர் இல்லத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம்
சுவிஸ் சூரிச் சிவன் ஆலய அன்பேசிவம் விடுக்கும் வேண்டுகோள்,
தாயகஉறவுகளுக்கான நிவாரணகோரிக்கை - தாயகத்துக்கு வெளிநாட்டுத்தமிழரின் நிவாரணங்கள் சிறப்பான முறையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சி . ஆனாலும் இவ்வாறு நிவாரணிகள்  கிடைக்காத கிழக்கு  மலையகப்பகுதிகளுக்கு விரைவிலான  நிவாரண ஒழுங்கு செய்யவுள்ளதாகவும்  அதற்காக உங்கள் ஆதரவை  வேண்டி இருப்பதாக கேட்டு  நிற்கிறார்கள் 
கொரோனாவினால் அவதிப்படும் அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானியாவும் தள்ளாடுகிறது 

பிரித்தானியாவில் 1000-ஐ நெருங்கும் கொரோனா பலி! விமானம் முழுவதும் அவசர உபகரணங்களை அனுப்பி உதவிய நாடு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 9000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், அரசு உயிரிழப்பை தவிர்ப்பதற்காக போராடி வரும் நிலையில், துருக்கி அரசு விமானம் முழுவதும்

மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரித்தானிய உள்துறை அமைச்சர்! பாதுகாப்பு உபகரண பற்றாக் குறை குறித்து விளக்கம்

பிரித்தானியாவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றோருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதுமானதாக இல்லை என்று குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், நாட்டின் உள்துறை அமைச்சர்

ஏப்ரலில் பிரித்தானியாவில் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம்: உதவிக்கரம் நீட்டும் ஜேர்மனி

பிரித்தானியாவில் ஏப்ரல் மாத மையத்தில் இன்னும் கொரோனா தொற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜேர்மன் ராணுவம் பிரித்தானியாவுக்கு 60 வெண்டிலேட்டர்களை வழங்க உள்ளது.

வெளிநாட்டில்இலங்கைத்தமிழர் 12 பிரிட்டிடைனில் சிங்களவர் 6,மற்றும் 40-கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனா பாதிப்புக்கு பலி

கொரோனா பாதிப்புக்கு அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அமெரிக்க-இந்தியர்கள் பலியாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமேஸ்வரத்தில் ரகசியமாக இருந்த சுவிஸ்குடிமகன் ஈ மெயில் மூலம் சென்னை தூதரகத்தோடு தொடர்பு கொண்டார் விடுதியில் ரகசியமாக தங்கியதால் நாடு திரும்ப முடியாமல் தவித்த சுவிட்சர்லாந்து நாட்டவர்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தமிழகத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் ரகசியமாக தங்கியிருந்ததால், அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா-உறவுகளே.தயவுசெய்து அலட்சியம் செய்யாதீர்கள்.மருந்தே இல்லாத உயிர்கொல்லி வைரஸ் - ?பிரிட்டிஷ்பிரதமர், ஸ்பெயின்ராணி ,ஈரான் பா .உ.சவூதிமன்னர் குடும்பம் கனடா பிரதமர்துணைவி ?

போகிற போக்கில் எடப்பாடியர் உச்சத்தில் வந்துவிடுவாரோ என்று குழப்பத்தில் ஸ்டாலின் பக்கம் பக்கமாக தந்தை வழியில் அறிக்கை விட்டு புலம்புகிறார் அரசாங்கம் மக்களுக்காகச் செயல்படா விட்டால், அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும்

மத்திய அரசிடம் இருந்து எதற்காக நிதி வாங்க முயற்சிக்கவில்லை? பயம்தான் காரணம்? பதவியைக் காப்பாற்றிக் கொள்ள

ஊரடங்கு நேரத்தில் கிளிநொச்சி வாய்க்காலில் மிதந்த ஆணின் சடலம்

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பகுதியில் வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.ஊரடங்கு நேரத்தில் இவ்வாறு சடலம் மிதப்பது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது

மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் லண்டனில் பலி

புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக

11 ஏப்., 2020

பிரித்தானியப்பிரதமர்  போரிஸ்   ஜோன்சன்  உடல் தேறி வருகிறார் 
Bestätigte Fälle
Davon verstorben
USA
501’701
18’622
Andere
230’367
6’769
Spanien
161’852
16’353
Italien
147’577
18’849
Frankreich
125’931
13’215
Deutschland
122’855
2’736
China
83’014
3’343
Vereinigtes Königreich
79’841
9’891
Iran
70’029
4’357
Türkei
47’029
1’006
Belgien
28’018
3’346
Schweiz
24’960
1’020
Niederlande
24’565
2’652
Kanada
22’148
569
Brasilien
19’943
1’074
Portugal
15’987
470
இன்று 309 மட்டுமே .சுவிட்சர்லாந்து கொரோனாவை  கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவந்து விட்ட்தா  ?  திடீரென  சுவிஸ்  கொரோனா  தொற்றுகள்  எண்ணிக்கை குறைந்து  வருவதால்  இந்த நம்பிக்கை  சுவிஸ்  மக்களிடையே  பூத்துள்ளது கடந்த புதனன்று  772 வியாழன் 640வெள்ளி392  இன்று  இந்த  இறங்குமுகமான   தொற்றுக்கள்  இறங்குமுகம்  ஓரளவு கவலையை தீர்க்கிறது 

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இந்தியா ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியல்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியலை இந்தியா அனுமதி வழங்கி உள்ளது.
இன்று எட்டுமணிக்கு இந்தியப்பிரதமர்  மோடி  உரையாற்றுவார் 
உலகம் 16 99 332 இறப்புக்கள்1 02 734 -இந்தியா  தொற்றுக்கள் 7529 இறப்புக்கள் 242- தமிழகம் தொற்றுக்கள்  939 . இறப்புகள்  10 -
இலங்கை  தொற்றுக்கள்  197  இறப்புகள் 7

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகள் பட்டியல் வெளியீடு

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்க வேண்டிய விலங்குகள் குறித்த புதிய வரைவு பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலும் ஊரடங்கு  ஏப்ரல் 30 வரை நீடிப்பு .-அமைச்சரவை கூடடம் நிறைவேறியுள்ளது . சற்றுநேரத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி    ஊடக சந்திப்பை  நடத்துவார் 

மாநில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கு ஏப்ரல் 30-ந்தேதி வரி நீட்டிப்பு?

மாநில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கு ஏப்ரல் 30-ந்தேதி வரி நீட்டிப்ப?நில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கை ஏப்ரல்- 30ந்தேதி மத்திய அரசு நீட்டிகிறது இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும்
கொரோனா ஊரடங்கு உத்தரவு  பற்றி இப்போது தமிழக அமைச்சர்களின் அமைச்சரவை கூடடம் ஆரம்பமாகவுள்ளது 
என்றுமில்லாதவாறு  இன்று சுவிஸில் தொற்றுக்கள் என்னைகை திடீரென  குறைந்தது  அதிசயம் 292 மட்டுமே  நேற்று 640 எண்ணிக்கை 

இலங்கை வங்கிகளுக்கு மாற்றப்படட அமெரிக்க வங்கிக் கணக்கு ஒன்றுக்குள் ஊடுருவி 1400 மில்லியன் ரூபாய் கொள்ளை


அமெரிக்க வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றுக்குள் ஊடுருவி (ஹெக் செய்து) சுமார் 1400 மில்லியன் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

10 ஏப்., 2020

உலகம் 100376-எங்கும் எதிலும் முன்னணி  வகிக்கும் அமெரிக்கா  கொரோனா  விஷயத்திலும்  முந்த போகிறது  கவலை  தான் இப்போதுவரை அமேரிக்கா 16944.இத்தாலி 18 849  ஸ்பெயின் 15970  பிரான்ஸ் 12228   பிரித்தானியா  8973  ஈரான்  4232 சீனா  3340பெல்ஜியம் 3019 ஜெர்மனி 2607 ஹாலந்து 2520  சுவிஸ்821  கனடா 531   2இந்தியா 06இலங்கை 7

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு


கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது 16 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியா தமிழருக்கு முக்கிய செய்தி
---------------------------------------------
-பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்களுக்காக அரசு வழங்கிய விபரங்கள்

வீட்டுக்குள் இருந்தால் ஒவ்வொரு எட்டு நிமிடத்துக்கும் ஒருவர் காப்பாற்றப்படுகின்றார்24 மணி நேரத்திற்குள் பிரான்சில் 424 சாவுகள்

மொத்தச் சாவுகள் 12. 210

வைத்திசாலையில் 8.044 சாவுகள் (+424)

வயோதிப இல்லங்களில் மார்ச் ஆரம்பத்திலிருந்து
உறவுகளுக்கு எமது ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் - இந்த அவசரகால நிலையிலும் புலத்திலும் தாயகத்திலும்  இல்லங்களில் இருந்தே  ஆராதிப்போம் உலக மக்களுக்காக  ஒருசேர பிராத்திப்போம் 

கனடா ஒன்ராறியோவில் இதுவரை 223 பேர் பலி

கனடா- ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 483 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மாகாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின்
பாதரின் முட்டாள்தனமான  செயலும்  மூளைச்சலவையான கூட்டத்தினாலும் தாவடி,மானிப்பாய்,அரியாலை மக்கள் படும் நரகவாழ்க்கை .  வடக்கை எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு  அழுத்தம் கொடுக்க எண்ணும் அரசு இயந்திரத்துக்கு

தீவகம் தென்மராட்சி , வடமராட்சி கிழக்கு ( மருதங்கேணி )பூநகரி, துணுக்காய் , பாண்டியன்குளம் ஆகியவற்றுடன்டுங்கேணி , செட்டிகுளம் ஊரடங்கை தளர்த்த ஆளுநர் ஆலோசனையின் பின் சிபார்சு?

யாழ்.குடாநாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்கின்ற நிலையில் சில பகுதிகளில் புது வருடத்துடன் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக ஆராயப்பட்டுவருகின்றது.

கொரோனா ஒத்துழைக்காத சுகாதார அதிகாரி தேவநேசன் காவலூர் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செயல்திறனற்றவரை இளிச்சவாய் தீவக மக்களின் தலையில் கட்டியடிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனோ தொற்றினை தடுக்கும் நடவடிக்கையில் ஒத்துழைக்காத சுகாதார வைத்திய அதிகாரி தேவநேசனை மத்திய சுகாதார அமைச்சு இடமாற்றம் செய்துள்ளது.

9 ஏப்., 2020

தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் ,இத்தாலி தவிர்ந்த  ஏனைய நாடுகள் அவசரகால விதிகளின்படி  உள்ளிருப்பு நடைமுறையை மட்டுமே  கையாள்கிறது . பிரான்சும் இத்தாலியும் கடுமையான  ஊரடங்கினை நடைமுறைப்படுத்துகிறது  தமிழ் உறவுகளே தயவு செய்து இந்த அவசரகால நிலையிலும் மக்களின்  வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்காக  மட்டுமே  வெளியே  செல்லும்    மனிதாபிமான முறையை  ஏனைய  நாடுகள்  செய்லபடுத்துகின்றன இந்த சலுகை நிலையினை  பயன்படுத்தி  தமிழ் உறவுகள்  உறவினர்களுடன் கூடுதல், வெளியே  உலாவுதல், சிறிய அளவிலான கொண்டாட்டங்களை வீடுகளிலேயே  நடத்து தல் ஆலயங்களுக்கு செல்லல் என வாழ்வதாக அறிகிறோம்   தயவு செய்து உயிரை பணயம் வைத்துஇப்படி வாழ்தல்   உங்கள் குடும்பத்தை அழிப்பதோடு  மட்டுமன்றி  உறவுகளுக்கும் தீராத அவஸ்தையை கொடுத்து செல்கிறீர்கள் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் 

கொரோனாவினால் 22 ஆயிரம் பேரை கனடா இழக்கக் கூடும்

வலுவான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்ட சிறந்த சூழ்நிலையில் கூட,கொரோனா வைரஸ் தொற்றினால், 11,000 தொடக்கம் 22,000 வரையான உயிர்களை கனடா இழக்கக் கூடும்

கொரோனா சிகிச்சைக்காக 34 லட்சம் மாத்திரைகளை நன்கொடையாக வழங்கிய அமெரிக்கவாழ் இந்தியர்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரையை வழங்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கேட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் சிராக்
நிவாரண விஷயத்தில் பாரடடப்படவேண்டியவர்கள் தமிழரசுக்கட்சி -சரவணபவன் ,மாவை  அவைத்தலைவர்  வாலிபமுன்னணி  மகளிர் அணி பிரதேசசபை உறுப்பினர்கள் 
பாராட்டுக்கள் சரவணபவன் மாவை ஈ வி கே .நிவாரணம் - காணவில்லை -ஒருசிலரை  தவிர வடக்கின் அரசியல்வாதிகள் மாற்றுதலைமையாளர்கள்கூட்டம்  .,லேடடர்பாட் கட்சிகள் 

பாராட்டுக்கள்  கோடீஸ்வர நடிகர்களை தூக்கி சாப்பிட்டார் -நடிகர் ராகவா லாரன்ஸ் 3  கோடி  கொடுத்து சாதனை
அஜித் ஒன்னேகால் கோடி கொடுத்திருந்தார் ,அதனை முறியடித்தார்  லாரன்ஸ் .
அமெரிக்காவில் மீண்டும் கடந்த 24  மணி  நேரத்தில்  2000  பேர்  இறப்பு . முதல் நாளும் 24  மணி நேரத்தில் 2000 பேர்  இறந்தது குறிப்பிடத்தக்கது 
சுவிஸ்  பஸ்  ரயில் போக்குவரத்து மாதாந்த வருடாந்த பருவகால சீட்டுக்களை பெறுவோருக்கு சலுகை  கழிவு  அளிக்கப்படவுள்ளது  அல்லது  15  நாட்கள் மேலதிக இலவச நீடிப்பு வழங்கப்படும் 

ad

ad