புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2020


சுவீடன்: நாடு அதன் சொந்த வழியில் செல்கிறது, இதுவரை பூட்டுதல் கொடுக்கப்படவில்லை. மற்றவற்றுடன், பள்ளிகள், மழலையர் பள்ளி மற்றும் உணவகங்கள் இன்னும் மூடப்படவில்லை. நுழைவுத் தடை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் எஃப்டா நாடுகளுக்கு வெளியே உள்ளவர்களுக்கு பொருந்தும். இதுவரை, ஸ்வீடனில் சார்ஸ்-கோவி -2 உடன் 13,200 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன, கோவிட் -19 உடன் 1,400 பேர் இறந்துள்ளனர்.

கனடியர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு தான் முக்கியம்! கொரோனா தொடர்பில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவில் முதியோர் இல்லம், நர்சிங் ஹோம் போன்ற கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கடுமையாக உள்ளதாகவும் இது நமது கணிப்பை ஏமாற்றும் வகையில் அதிகரித்துள்ளது எனவும்

பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியான கடவுள்கள் 55 .ஆகும்

கடவுள்கள் 55 .  இருக்கவேண்டி வரும் என்று  தெரிந்தும் மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்  தாதியர் கடவுள்கள்   தானே  அதுவும் பிரித்தானியாவில் மனப்பயத்திலேயே  வெளிநாடடவரை  கொரோனா தொற்றுக்கு அஞ்சி வாடகைக்கு  இருக்கவே  விடாமல்  துரத்துகிறா
மற்றைய இனத்தவரை விட  தமிழரிடமும் ஆபிரிக்க இனத்தவரிடமும்  கொரோனா எதிர்ப்பு சக்தி  அதிகம் உள்ளதாக ஒரு  செய்தி பரவுகிறது . கனடா  பிரான்ஸ் பிரித்தானியாவிலும்தமிழர் இ றந்திருந்தாலும்  அங்கெ உள்ள தமிழரில் இந்த வீதம் மிக குறைவே 
கொரோனாவுக்கு பலியானவர்களில் மூன்றில் இரு பகுதியினர், ஐரோப்பியர்கள்! தொடரும் பாதிப்புகள்

கொரோனா வைரஸின் தாக்கம் சற்றும் குறையாமல் உள்ளது. இதில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகும்.
கொரோனாவால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! இதிலிருந்து மீளப்போவது எப்படி?
உலகின் பணக்கார நாடு, அழகிய அமைதியான , வேலையற்றோர் அரிதான நடுநிலையான மனிதநேயமுள்ள தேசியப்பற்றுள்ள சட்டஒழுங்கை கடைபிடிக்கின்ற நாடு சுவிட்சர்லாந்துக்கு அடுத்து வரும் காலங்கள் நெருக்கடியானவை
அமெரிக்கா - வேலையில்லாதோர் 170 லட்ஷம் ,இவர்களுக்கு மருத்துக்ககாப்புறுதி இல்லை . மார்ச் முதல் அதிகளவிலான  துப்பாக்கிக்கள் விற்பனை - கஷடம் வர குற்றம் கூடும்பாதுகாப்பு  வேண்டுமாம் 
சிக்கல்  சிக்கல் சிக்கல்
கொரோனாவால் அரசுக்கு பெரும் சிக்கல் - தேர்தல் எப்போது .எப்படி ஆணையாளர் அனுமதிப்பாரா  நடத்தாவிடடால்   திறைசேரி பணம் வருமா  வராவிடடாள் எப்படி அரசு  தொடர்வது 
நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு: கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்
நாளை ஊரடங்கு தளர்வு -மக்கள் நிறைய  அவலங்களை  சநதிப்பார்கள் - மக்களும் கட்டுப்பாடு இழந்து அவலங்களை கொடுப்பார்கள்
சரியாக  ஒரு மாதத்தின்  பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படுவதால் நிறைய அட்டஹவைகள்  இருக்கும் . வங்கிகள் ,வைத்தியசாலைகள் , வர்த்தக நிறுவனங்கள் பேரூந்து பயணங்கள்  சுகாதார அதிகாரிகள் காவல்துறை இராணுவம் என எல்லா இடங்களிலும் நெரிசல்கள் , ஒழுங்கின்மை , அவசரம் வார்த்தபிரயோகங்களா  மரியாதையின்மை வேலைப்பளு என்றெல்லாம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் முடிந்தவரை  மக்கள் அரச நிர்வாகத்தை  அனுசரித்து போவதே  சிறந்தது 
சுவிட்சர்லாந்தில்  வேலைக்குறைப்பு திடத்தில் 80 வீதம் சம்பளம் கிடைக்கும் எப்படி ?கொரோனா அவசரகால  நிலை  காரணமாக  உங்கள் வேலை தருவோர் உங்களுக்கு  முழுவதுமான அல்லது பகுதி நேர  kurzarbeit  செய்திருந்தால் 80 வீத சம்பளம் கிடைக்கும் .முழுவதுமாக செய்திருந்தால் உங்கள்  சம்பள ஒப்பந்த பதிவு சம்பளத்தில் 80 வீதம் கணிக்கப்படும்   இங்கும் வளமை போல உஙக்ளுக்கான சேமலாபநிதி ஓயவூதி யா காப்புறுதி வேலையிழப்பு காப்புறுதி  விபத்துகாப்புறுதி  என்பன வீத அடிப்படையில் கழிக்கப்படும் உணவகங்கள் வைத்தியசாலைகள் முதியோர் இல்லம்  கான்டீன்கள்  போன்றவற்றில் வேலை செய்வோர்  வழமையாக கடடாயம் உங்கள் உணவுசெலவை  கழிப்பதானால் இப்பத்து முழுநேர  வேலைக்குறைப்பு இருந்தால்  அந்த கழிவு செய்ய முடியாது .அதாவது முழுநாளும்  வேலைக்கு போகாவிடின் உங்களுக்கு சாப்பிட்டுக்காசு என்று கழிப்பது இருக்காது உதாரணம் 4000 பிராங்க் பதிவு என்றால் இப்போது 3200 பிராங்க்  என கணிக்கப்பட்டு அதிலும் வழமையாக கழிக்கும் வீதங்கள் கழியும்  ஆனால் இந்த  தொகை கொஞசம்  குறைவாக இருக்கும் . பகுதிநேர   வேலைக்குறைப்பு என்றால் நீங்க  வேலை செய்யும்  மணித்தியாலக்கணக்கில் செய்த அளவுக்கு முழுச்சம்பழ வீதமும்  குறைகின்ற மணித்தியால  அளவுக்கு  80 வீதமும்  சேர்த்து  கூடடபட்டு  கிடைக்கும் உதாரணம்  வழமையாக முன்பு ஒரு மாதத்தில்  நீங்கள் 180  மணித்தியாலம் வேலை செய்ப்பவர் என்றால் இப்போது  90 மணித்தியாலம்   வேலைக்கு  சென்றிருந்தால் 50  வீதம் என கணக்கு  வைக்கப்பட்டு  4000 பிராங்க் சம்பளக்காரர்   2000+1600 = 3600  இல் கழிவு போக  கிடைக்கும் .   இந்த  சிக்கலில்  சில சிறியஅளவிலான  வேலைவழங்குவோர் (சிறுநிறுவனங்கள் ) துஸ்பிரயோகம்  செய்யலாம் அல்லது  சரியாக விளங்கி கொள்ளாமல்  கூட தவறுகள்  செய்ய வாய்ப்புண்டு கவனமாக இருக்கவேண்டும்
முழுவேலை  இல்லாதிருப்போருக்கும் சில நன்மைகளும் உண்டு .  கொரோனாவில் இருந்து  தப்ப வாய்ப்பு உண்டு .பொது போக்குவரத்து வேலை செய்யும் இடம் வாடிக்கையாளரோடு பழகும் முறை வைத்தியச்சாலை  முதியோர் இல்லங்கள் என கசடமான  நிலையால்  உங்களுக்கு  நன்மை உண்டு
அதனை விட போக்குவரத்து செலவு  எரிபொருல் செலவு வாகன செலவு தண்டப்பணம்  வராது 
வேலை இடத்தில கடடய சாப்பாடுகாசு கழிவு  இருக்காது  200  முதல்  350  பிராங்  வரை  கூடுதல்  உண்டு
குடும்பத்தோடு வாழும்  நேரம் தாராளம் உண்டு , வீட்டு வேளையிலும் பங்கு  செலுத்தலாம்

விவசாயிகளிடம் ஆயிரக்கணக்கான கிலோ பூசணிக்காய் சந்தைப்படுத்த முடியாத நிலை வன்னி வவுனியா பகுதிகளில் விவசாயிகளிடம் ஏராளமான போசணை கத்தரிக்காய் வெண்டிக்காய் பசன்புரூட் ,வா

யோசித்தே வீட்டுக்கு வெளியே வாருங்கள்:யாழில் ஆலோசனை-வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அறிவிப்பு..

நாளை (20.04.2020) முதல் வட மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட உள்ளது தாங்கள் அறிந்ததே.

கொரோனாவிலிருந்து மீண்ட இருவர்; நாளை வீட்டுக்கு செல்கிறார்கள்

கொரோனாவிலிருந்து மீண்ட இருவர்; நாளை வீட்டுக்கு செல்கிறார்கள
யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் தற்போது குணமடைந்த நிலையில் நாளை
பிரான்சில் இன்று 642 சாவுகள் - 16.000 சாவுகளை நெருங்கும் பிரித்தானியா
சர்வதேசம் 156.000 சாவுகளைத் தாண்டிச் செல்கின்றது. பிரித்தானியா இன்று மட்டும் 900 சாவுகளுடன் கிட்டத்தட்ட 16.000 சாவுகளைத் தாண்டுகின்றது
சுகாதார காப்பகங்களில் அதிக உயிரிழப்புக்கள்: குற்றச்சாட்டுகளுக்குLombardia மாநில ஆளுநர் பதிலளிக்கின்றார்
--------------------------------------------------------------------------
Lombardia மாநில ஆளுநர் Attilio Fontana
உயர் சுகாதார நிறுவனத்தின் (ISS – Istituto Superiore di Sanitá) அறிக்கையின்படி, பிப்ரவரி 1ம் திகதி முதல் இன்று வரை இத்தாலி சுகாதார காப்பகங்களில் 2.724 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, Lombardiaவின் 266 சுகாதார நிறுவனங்களில் 1.625 பேர் கொரோனாவைரசு காரணமாக இறந்துள்ளனர். சுகாதார காப்பகம் என்பது மருத்துவமனை அல்லாத கட்டமைப்பு. தன்னிறைவு இல்லாத நபர்களுக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு, வீட்டில் வைத்து பராமரிக்க முடியாத பட்சத்தில் நிபுணர்களிடமிருந்து குறிப்பிட்ட மருத்துவ கவனிப்பு மற்றும் ஒரு உன்னிப்பான சுகாதாரப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்கு சுகாதார காப்பகத்தில் அனுமதித்து பராமரித்து, சிகிச்சையளிக்கப்படும்.

கடந்த நாட்களில் Lombardia மாநிலத்தில் இச் சுகாதார காப்பகங்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் சம்மந்தமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்பாக Fontana பதிலளித்துள்ளார்.

வல்லுநர்களால் முன்மொழியப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறையினால் முதியோர்களைப் பராமரிக்கும் சுகாதார காப்பகங்களில் பல Covid-19 நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டது.

முக்கியமாக இச் சுகாதார காப்பகங்களில் Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனிப்பட்ட அறைகள் மற்றும் பணியாளர்கள் இருந்தால் மட்டுமே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என வல்லுநர்கள் அறிவித்திருந்தார்கள்.

Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தகுந்த மருத்துவ உபகரணங்கள் இச் சுகாதார காப்பகங்களில் இல்லாததால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிபந்தனைகளை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தைச் சார்ந்தது என்றும் இவற்றின் அறிக்கையின் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் பல குற்றச்சாட்டுகளுக்கு எதிராக Fontana பதிலளித்துள்ளார்

18 ஏப்., 2020

பிரித்தானியாவில் கொரோனா இறப்புகள் அதிகமாக  நடக்கின்றன .  அங்கு மருத்துவவசதிகள் இல்லாமை   கட்டில் பற்றாக்குறை  மருத்துவர்கள் தாதியர்  போதாமை  தொற்றுக்குளானவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு கூறப்படுவது  போன்ற காரணங்களாலேயே  இறப்புகள் அதிகரிப்பதாக  விமர்சிக்கப்படுகிறது 

கிளிநொச்சி சதோசவில் நடப்பது என்ன?? விசாரணை நடாத்துமாறு மாவட்ட செயலர் உத்தரவு.

.
கிளிநொச்சி சதோச விற்பனை நிலையத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது பெருமளவு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக விசார ணை நடாத்துவதற்காக விசாரணை
தமிழ் உறவுகளே சேர்ந்தே பிரார்த்திப்போம்
பிரித்தானியா,பிரான்ஸ் ,கனடா எங்கும் எங்கள் சொந்தங்கள் விடைபெற்று செல்கிறார்கள் .இயந்திரவாழ்க்கை ,நிர்பந்தம். போதும் இறைவா .காப்பாற்று 

வடக்கில் கொரோனா தொற்றுக்கு சுவிஸ் மத போதகரே காரணம் -சவேந்திர சில்வா

வடக்கில் கொரோனா பரவ சுவிஸ் மத போதகர் தான் காரணம் என இராணுவத் தளபதியும், கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ad

ad