புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2020

தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானிக்கு எதிராக வழக்கு

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஜேவிபியின்
உதைபந்தாடடம்   பெல்சியம் இந்தப்பருவகள  முதல் பிரிவு  ஆட்ட்ங்களை  முடிவுக்கு கொண்டு வந்துள்ளது  பு ரூக் அணியை சாம்பியனாக  அறிவித்துள்ளது  பல எதிர்ப்புகள் இதன் நிமிர்த்தம் கிளம்பி உள்ளது   ஹாலந்து  செப்டாம்பரில் தான் இனி  போட்டிகள் என்றும்  சீடன்  ஜூனில் தொடங்கலாம் என்று   அறிவித்துள்ளன 

21 ஏப்., 2020

பிரான்ஸ் பாரிஸ் லாச்சப்பல்   தமிழரின்  வர்த்தக மையப்பகுதிக்கு வந்த சோதனை தமிழரின் வேதனை
சுமார்  3  வாரங்கள் இன்னும்  இந்த பகு தி மூடப்பட்டிருக்கும் என்ற நிலையால் தமிழர்  வெகுவாக பாதிக்கப்பட்டுளார்கள் , ஏராளமான வர்த்தக நிலையங்கள் 2  மாதங்களாக  மூடப்படுள்ள நிலையில்  முதலாளிகளும்  தொழிலாளிகளும்  பொருளாதார நெருக்கடிக்குலாகி  அவருகின்றனர்  இந்த பகுதி கடைகளில் ஏராளமான  விசா இல்லாத அல்லது  புதிதாக  வந்த  தமிழர் அனுமதியில்லாமல்  வேலை செய்து  உழைத்து வந்தவர்கள்  .இவர்களின் கதிதான்  மிகவும்  மோசமாகவுள்ளது
நாளை ஆரம்பமாகும் முள்ளியவளை- முல்லைத்தீவு  -  யாழ்ப்பாணம்  89 பேரூந்து சேவை  அரசாங்க  பணியாளர்களுக்கு மட்டுமே 
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுதமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி
இந்தியா  தொற்றுக்கள்  17600  இறப்புக்கள்  தமிழகம் தொற்றுக்கள் 1477 இறப்புக்கள் 15
 சுவிஸின் தலைநகர் பேர்ண் சுவிஸின் பரப்பளவில் சனத்தொகையில் இரண்டாவது இடத்தில உள்ளது .இந்த மாநிலம் கொரோனா விதிகளை கடைபிடித்து குறைந்த பாதிப்புகளை மட்டுமே சந்தித்துள்ளது பாராட்டுக்கள்
கொரோனா கண்ணோட்டம்

பிரித்தானியாவில் கொரோனா நோயாளியை குணப்படுத்த பிளாஸ்மா தெரபி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தைப் பயன்படுத்த பிரித்தானியா தயாராகி வருகிறது.

பிரான்சில் லாக் டவுன் நேரத்தில் வெடித்த வன்முறை: பட்டாசுகளை வெடித்து எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

பாரீஸ் புறநகர் பகுதி ஒன்றில் லாக் டவுன் நேரத்தில் சிறுபான்மையினர் பயங்கரமாக தாக்கப்பட்டதாக கூறி மக்கள் வன்முறையில் இறங்கினர்.

20 ஏப்., 2020

கொரோனாவின் மரணப்பிடியில் பனியிலும் குளிரிலும் புலம் பெயர் உறவுகள்: சாராயக் கடைகளின் முன்பு வடகிழக்கு தமிழர்கள்

இன்று வடக்கு கிழக்கில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு காட்சி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
சுவிஸில் மீண்டும்  தொற்றுக்கள்   அதிகரிக்கிறது  . மக்கள்  கட்டுப்பாடடை இழந்து விட்டதன் பலனா  ?  நேற்று மீண்டும் 300  தொற்றுக்கள் 

தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
யாழ்நகர்  எங்கும் மக்கள்  வெள்ளம் - எல்லாக்கடைகளிலும் வரிசையில் காத்து நின்று  கொள்வனவு - இராணுவம் காவல்துறை தீவிர  கட்டுப்பாட்டில் வைத்துள்ளது .

கொரோனாவால் அதிக பலிகளை கொண்ட நாடாக மாறி வரும் பிரான்ஸ்! நேற்று மட்டும் எத்தனை பேர் தெரியுமா?


கொரோனா வைரஸால் நேற்று பிரான்சில் 642 பேர் உயிரிழந்துள்ளதால், தற்போது அதிக உயிர்பலிகளை கொண்ட நாடாக மாறி வருகிறது.

இன்னும் 7 நாட்களிற்காவது யாழில் ஊரடங்கை தொடருங்கள்: மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சுவிஸ் தொற்றுக்கள் எண்ணிக்கை -   இந்தவார   நிலை   கடந்த 12ி ஆம் திகதி முதல்327,223,304,304,345.301,300,136

19 ஏப்., 2020


சுவீடன்: நாடு அதன் சொந்த வழியில் செல்கிறது, இதுவரை பூட்டுதல் கொடுக்கப்படவில்லை. மற்றவற்றுடன், பள்ளிகள், மழலையர் பள்ளி மற்றும் உணவகங்கள் இன்னும் மூடப்படவில்லை. நுழைவுத் தடை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் எஃப்டா நாடுகளுக்கு வெளியே உள்ளவர்களுக்கு பொருந்தும். இதுவரை, ஸ்வீடனில் சார்ஸ்-கோவி -2 உடன் 13,200 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன, கோவிட் -19 உடன் 1,400 பேர் இறந்துள்ளனர்.

கனடியர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு தான் முக்கியம்! கொரோனா தொடர்பில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவில் முதியோர் இல்லம், நர்சிங் ஹோம் போன்ற கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கடுமையாக உள்ளதாகவும் இது நமது கணிப்பை ஏமாற்றும் வகையில் அதிகரித்துள்ளது எனவும்

பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியான கடவுள்கள் 55 .ஆகும்

கடவுள்கள் 55 .  இருக்கவேண்டி வரும் என்று  தெரிந்தும் மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்  தாதியர் கடவுள்கள்   தானே  அதுவும் பிரித்தானியாவில் மனப்பயத்திலேயே  வெளிநாடடவரை  கொரோனா தொற்றுக்கு அஞ்சி வாடகைக்கு  இருக்கவே  விடாமல்  துரத்துகிறா
மற்றைய இனத்தவரை விட  தமிழரிடமும் ஆபிரிக்க இனத்தவரிடமும்  கொரோனா எதிர்ப்பு சக்தி  அதிகம் உள்ளதாக ஒரு  செய்தி பரவுகிறது . கனடா  பிரான்ஸ் பிரித்தானியாவிலும்தமிழர் இ றந்திருந்தாலும்  அங்கெ உள்ள தமிழரில் இந்த வீதம் மிக குறைவே 

ad

ad