புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2020

பிரான்சில் ஈழத்துக் கலைஞர் ஒருவர் உயிரிழப்பு

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகி ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் மருத்துவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் மருத்துவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இரவோடு இரவாக வடக்கிற்கு அனுப்பபட்ட 1100 பேர்

கொழும்பில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, மருதானை, ஹசல்வத்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்

22 ஏப்., 2020

தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானிக்கு எதிராக வழக்கு

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஜேவிபியின்
உதைபந்தாடடம்   பெல்சியம் இந்தப்பருவகள  முதல் பிரிவு  ஆட்ட்ங்களை  முடிவுக்கு கொண்டு வந்துள்ளது  பு ரூக் அணியை சாம்பியனாக  அறிவித்துள்ளது  பல எதிர்ப்புகள் இதன் நிமிர்த்தம் கிளம்பி உள்ளது   ஹாலந்து  செப்டாம்பரில் தான் இனி  போட்டிகள் என்றும்  சீடன்  ஜூனில் தொடங்கலாம் என்று   அறிவித்துள்ளன 

21 ஏப்., 2020

பிரான்ஸ் பாரிஸ் லாச்சப்பல்   தமிழரின்  வர்த்தக மையப்பகுதிக்கு வந்த சோதனை தமிழரின் வேதனை
சுமார்  3  வாரங்கள் இன்னும்  இந்த பகு தி மூடப்பட்டிருக்கும் என்ற நிலையால் தமிழர்  வெகுவாக பாதிக்கப்பட்டுளார்கள் , ஏராளமான வர்த்தக நிலையங்கள் 2  மாதங்களாக  மூடப்படுள்ள நிலையில்  முதலாளிகளும்  தொழிலாளிகளும்  பொருளாதார நெருக்கடிக்குலாகி  அவருகின்றனர்  இந்த பகுதி கடைகளில் ஏராளமான  விசா இல்லாத அல்லது  புதிதாக  வந்த  தமிழர் அனுமதியில்லாமல்  வேலை செய்து  உழைத்து வந்தவர்கள்  .இவர்களின் கதிதான்  மிகவும்  மோசமாகவுள்ளது
நாளை ஆரம்பமாகும் முள்ளியவளை- முல்லைத்தீவு  -  யாழ்ப்பாணம்  89 பேரூந்து சேவை  அரசாங்க  பணியாளர்களுக்கு மட்டுமே 
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுதமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி
இந்தியா  தொற்றுக்கள்  17600  இறப்புக்கள்  தமிழகம் தொற்றுக்கள் 1477 இறப்புக்கள் 15
 சுவிஸின் தலைநகர் பேர்ண் சுவிஸின் பரப்பளவில் சனத்தொகையில் இரண்டாவது இடத்தில உள்ளது .இந்த மாநிலம் கொரோனா விதிகளை கடைபிடித்து குறைந்த பாதிப்புகளை மட்டுமே சந்தித்துள்ளது பாராட்டுக்கள்
கொரோனா கண்ணோட்டம்

பிரித்தானியாவில் கொரோனா நோயாளியை குணப்படுத்த பிளாஸ்மா தெரபி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தைப் பயன்படுத்த பிரித்தானியா தயாராகி வருகிறது.

பிரான்சில் லாக் டவுன் நேரத்தில் வெடித்த வன்முறை: பட்டாசுகளை வெடித்து எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

பாரீஸ் புறநகர் பகுதி ஒன்றில் லாக் டவுன் நேரத்தில் சிறுபான்மையினர் பயங்கரமாக தாக்கப்பட்டதாக கூறி மக்கள் வன்முறையில் இறங்கினர்.

20 ஏப்., 2020

கொரோனாவின் மரணப்பிடியில் பனியிலும் குளிரிலும் புலம் பெயர் உறவுகள்: சாராயக் கடைகளின் முன்பு வடகிழக்கு தமிழர்கள்

இன்று வடக்கு கிழக்கில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு காட்சி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
சுவிஸில் மீண்டும்  தொற்றுக்கள்   அதிகரிக்கிறது  . மக்கள்  கட்டுப்பாடடை இழந்து விட்டதன் பலனா  ?  நேற்று மீண்டும் 300  தொற்றுக்கள் 

தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
யாழ்நகர்  எங்கும் மக்கள்  வெள்ளம் - எல்லாக்கடைகளிலும் வரிசையில் காத்து நின்று  கொள்வனவு - இராணுவம் காவல்துறை தீவிர  கட்டுப்பாட்டில் வைத்துள்ளது .

கொரோனாவால் அதிக பலிகளை கொண்ட நாடாக மாறி வரும் பிரான்ஸ்! நேற்று மட்டும் எத்தனை பேர் தெரியுமா?


கொரோனா வைரஸால் நேற்று பிரான்சில் 642 பேர் உயிரிழந்துள்ளதால், தற்போது அதிக உயிர்பலிகளை கொண்ட நாடாக மாறி வருகிறது.

இன்னும் 7 நாட்களிற்காவது யாழில் ஊரடங்கை தொடருங்கள்: மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சுவிஸ் தொற்றுக்கள் எண்ணிக்கை -   இந்தவார   நிலை   கடந்த 12ி ஆம் திகதி முதல்327,223,304,304,345.301,300,136

19 ஏப்., 2020


சுவீடன்: நாடு அதன் சொந்த வழியில் செல்கிறது, இதுவரை பூட்டுதல் கொடுக்கப்படவில்லை. மற்றவற்றுடன், பள்ளிகள், மழலையர் பள்ளி மற்றும் உணவகங்கள் இன்னும் மூடப்படவில்லை. நுழைவுத் தடை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் எஃப்டா நாடுகளுக்கு வெளியே உள்ளவர்களுக்கு பொருந்தும். இதுவரை, ஸ்வீடனில் சார்ஸ்-கோவி -2 உடன் 13,200 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன, கோவிட் -19 உடன் 1,400 பேர் இறந்துள்ளனர்.

கனடியர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு தான் முக்கியம்! கொரோனா தொடர்பில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவில் முதியோர் இல்லம், நர்சிங் ஹோம் போன்ற கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கடுமையாக உள்ளதாகவும் இது நமது கணிப்பை ஏமாற்றும் வகையில் அதிகரித்துள்ளது எனவும்

பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியான கடவுள்கள் 55 .ஆகும்

கடவுள்கள் 55 .  இருக்கவேண்டி வரும் என்று  தெரிந்தும் மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்  தாதியர் கடவுள்கள்   தானே  அதுவும் பிரித்தானியாவில் மனப்பயத்திலேயே  வெளிநாடடவரை  கொரோனா தொற்றுக்கு அஞ்சி வாடகைக்கு  இருக்கவே  விடாமல்  துரத்துகிறா
மற்றைய இனத்தவரை விட  தமிழரிடமும் ஆபிரிக்க இனத்தவரிடமும்  கொரோனா எதிர்ப்பு சக்தி  அதிகம் உள்ளதாக ஒரு  செய்தி பரவுகிறது . கனடா  பிரான்ஸ் பிரித்தானியாவிலும்தமிழர் இ றந்திருந்தாலும்  அங்கெ உள்ள தமிழரில் இந்த வீதம் மிக குறைவே 
கொரோனாவுக்கு பலியானவர்களில் மூன்றில் இரு பகுதியினர், ஐரோப்பியர்கள்! தொடரும் பாதிப்புகள்

கொரோனா வைரஸின் தாக்கம் சற்றும் குறையாமல் உள்ளது. இதில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகும்.
கொரோனாவால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! இதிலிருந்து மீளப்போவது எப்படி?
உலகின் பணக்கார நாடு, அழகிய அமைதியான , வேலையற்றோர் அரிதான நடுநிலையான மனிதநேயமுள்ள தேசியப்பற்றுள்ள சட்டஒழுங்கை கடைபிடிக்கின்ற நாடு சுவிட்சர்லாந்துக்கு அடுத்து வரும் காலங்கள் நெருக்கடியானவை
அமெரிக்கா - வேலையில்லாதோர் 170 லட்ஷம் ,இவர்களுக்கு மருத்துக்ககாப்புறுதி இல்லை . மார்ச் முதல் அதிகளவிலான  துப்பாக்கிக்கள் விற்பனை - கஷடம் வர குற்றம் கூடும்பாதுகாப்பு  வேண்டுமாம் 
சிக்கல்  சிக்கல் சிக்கல்
கொரோனாவால் அரசுக்கு பெரும் சிக்கல் - தேர்தல் எப்போது .எப்படி ஆணையாளர் அனுமதிப்பாரா  நடத்தாவிடடால்   திறைசேரி பணம் வருமா  வராவிடடாள் எப்படி அரசு  தொடர்வது 
நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு: கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்
நாளை ஊரடங்கு தளர்வு -மக்கள் நிறைய  அவலங்களை  சநதிப்பார்கள் - மக்களும் கட்டுப்பாடு இழந்து அவலங்களை கொடுப்பார்கள்
சரியாக  ஒரு மாதத்தின்  பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படுவதால் நிறைய அட்டஹவைகள்  இருக்கும் . வங்கிகள் ,வைத்தியசாலைகள் , வர்த்தக நிறுவனங்கள் பேரூந்து பயணங்கள்  சுகாதார அதிகாரிகள் காவல்துறை இராணுவம் என எல்லா இடங்களிலும் நெரிசல்கள் , ஒழுங்கின்மை , அவசரம் வார்த்தபிரயோகங்களா  மரியாதையின்மை வேலைப்பளு என்றெல்லாம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் முடிந்தவரை  மக்கள் அரச நிர்வாகத்தை  அனுசரித்து போவதே  சிறந்தது 
சுவிட்சர்லாந்தில்  வேலைக்குறைப்பு திடத்தில் 80 வீதம் சம்பளம் கிடைக்கும் எப்படி ?கொரோனா அவசரகால  நிலை  காரணமாக  உங்கள் வேலை தருவோர் உங்களுக்கு  முழுவதுமான அல்லது பகுதி நேர  kurzarbeit  செய்திருந்தால் 80 வீத சம்பளம் கிடைக்கும் .முழுவதுமாக செய்திருந்தால் உங்கள்  சம்பள ஒப்பந்த பதிவு சம்பளத்தில் 80 வீதம் கணிக்கப்படும்   இங்கும் வளமை போல உஙக்ளுக்கான சேமலாபநிதி ஓயவூதி யா காப்புறுதி வேலையிழப்பு காப்புறுதி  விபத்துகாப்புறுதி  என்பன வீத அடிப்படையில் கழிக்கப்படும் உணவகங்கள் வைத்தியசாலைகள் முதியோர் இல்லம்  கான்டீன்கள்  போன்றவற்றில் வேலை செய்வோர்  வழமையாக கடடாயம் உங்கள் உணவுசெலவை  கழிப்பதானால் இப்பத்து முழுநேர  வேலைக்குறைப்பு இருந்தால்  அந்த கழிவு செய்ய முடியாது .அதாவது முழுநாளும்  வேலைக்கு போகாவிடின் உங்களுக்கு சாப்பிட்டுக்காசு என்று கழிப்பது இருக்காது உதாரணம் 4000 பிராங்க் பதிவு என்றால் இப்போது 3200 பிராங்க்  என கணிக்கப்பட்டு அதிலும் வழமையாக கழிக்கும் வீதங்கள் கழியும்  ஆனால் இந்த  தொகை கொஞசம்  குறைவாக இருக்கும் . பகுதிநேர   வேலைக்குறைப்பு என்றால் நீங்க  வேலை செய்யும்  மணித்தியாலக்கணக்கில் செய்த அளவுக்கு முழுச்சம்பழ வீதமும்  குறைகின்ற மணித்தியால  அளவுக்கு  80 வீதமும்  சேர்த்து  கூடடபட்டு  கிடைக்கும் உதாரணம்  வழமையாக முன்பு ஒரு மாதத்தில்  நீங்கள் 180  மணித்தியாலம் வேலை செய்ப்பவர் என்றால் இப்போது  90 மணித்தியாலம்   வேலைக்கு  சென்றிருந்தால் 50  வீதம் என கணக்கு  வைக்கப்பட்டு  4000 பிராங்க் சம்பளக்காரர்   2000+1600 = 3600  இல் கழிவு போக  கிடைக்கும் .   இந்த  சிக்கலில்  சில சிறியஅளவிலான  வேலைவழங்குவோர் (சிறுநிறுவனங்கள் ) துஸ்பிரயோகம்  செய்யலாம் அல்லது  சரியாக விளங்கி கொள்ளாமல்  கூட தவறுகள்  செய்ய வாய்ப்புண்டு கவனமாக இருக்கவேண்டும்
முழுவேலை  இல்லாதிருப்போருக்கும் சில நன்மைகளும் உண்டு .  கொரோனாவில் இருந்து  தப்ப வாய்ப்பு உண்டு .பொது போக்குவரத்து வேலை செய்யும் இடம் வாடிக்கையாளரோடு பழகும் முறை வைத்தியச்சாலை  முதியோர் இல்லங்கள் என கசடமான  நிலையால்  உங்களுக்கு  நன்மை உண்டு
அதனை விட போக்குவரத்து செலவு  எரிபொருல் செலவு வாகன செலவு தண்டப்பணம்  வராது 
வேலை இடத்தில கடடய சாப்பாடுகாசு கழிவு  இருக்காது  200  முதல்  350  பிராங்  வரை  கூடுதல்  உண்டு
குடும்பத்தோடு வாழும்  நேரம் தாராளம் உண்டு , வீட்டு வேளையிலும் பங்கு  செலுத்தலாம்

விவசாயிகளிடம் ஆயிரக்கணக்கான கிலோ பூசணிக்காய் சந்தைப்படுத்த முடியாத நிலை வன்னி வவுனியா பகுதிகளில் விவசாயிகளிடம் ஏராளமான போசணை கத்தரிக்காய் வெண்டிக்காய் பசன்புரூட் ,வா

யோசித்தே வீட்டுக்கு வெளியே வாருங்கள்:யாழில் ஆலோசனை-வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அறிவிப்பு..

நாளை (20.04.2020) முதல் வட மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட உள்ளது தாங்கள் அறிந்ததே.

கொரோனாவிலிருந்து மீண்ட இருவர்; நாளை வீட்டுக்கு செல்கிறார்கள்

கொரோனாவிலிருந்து மீண்ட இருவர்; நாளை வீட்டுக்கு செல்கிறார்கள
யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் தற்போது குணமடைந்த நிலையில் நாளை
பிரான்சில் இன்று 642 சாவுகள் - 16.000 சாவுகளை நெருங்கும் பிரித்தானியா
சர்வதேசம் 156.000 சாவுகளைத் தாண்டிச் செல்கின்றது. பிரித்தானியா இன்று மட்டும் 900 சாவுகளுடன் கிட்டத்தட்ட 16.000 சாவுகளைத் தாண்டுகின்றது
சுகாதார காப்பகங்களில் அதிக உயிரிழப்புக்கள்: குற்றச்சாட்டுகளுக்குLombardia மாநில ஆளுநர் பதிலளிக்கின்றார்
--------------------------------------------------------------------------
Lombardia மாநில ஆளுநர் Attilio Fontana
உயர் சுகாதார நிறுவனத்தின் (ISS – Istituto Superiore di Sanitá) அறிக்கையின்படி, பிப்ரவரி 1ம் திகதி முதல் இன்று வரை இத்தாலி சுகாதார காப்பகங்களில் 2.724 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, Lombardiaவின் 266 சுகாதார நிறுவனங்களில் 1.625 பேர் கொரோனாவைரசு காரணமாக இறந்துள்ளனர். சுகாதார காப்பகம் என்பது மருத்துவமனை அல்லாத கட்டமைப்பு. தன்னிறைவு இல்லாத நபர்களுக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு, வீட்டில் வைத்து பராமரிக்க முடியாத பட்சத்தில் நிபுணர்களிடமிருந்து குறிப்பிட்ட மருத்துவ கவனிப்பு மற்றும் ஒரு உன்னிப்பான சுகாதாரப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்கு சுகாதார காப்பகத்தில் அனுமதித்து பராமரித்து, சிகிச்சையளிக்கப்படும்.

கடந்த நாட்களில் Lombardia மாநிலத்தில் இச் சுகாதார காப்பகங்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் சம்மந்தமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்பாக Fontana பதிலளித்துள்ளார்.

வல்லுநர்களால் முன்மொழியப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறையினால் முதியோர்களைப் பராமரிக்கும் சுகாதார காப்பகங்களில் பல Covid-19 நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டது.

முக்கியமாக இச் சுகாதார காப்பகங்களில் Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனிப்பட்ட அறைகள் மற்றும் பணியாளர்கள் இருந்தால் மட்டுமே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என வல்லுநர்கள் அறிவித்திருந்தார்கள்.

Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தகுந்த மருத்துவ உபகரணங்கள் இச் சுகாதார காப்பகங்களில் இல்லாததால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிபந்தனைகளை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தைச் சார்ந்தது என்றும் இவற்றின் அறிக்கையின் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் பல குற்றச்சாட்டுகளுக்கு எதிராக Fontana பதிலளித்துள்ளார்

18 ஏப்., 2020

பிரித்தானியாவில் கொரோனா இறப்புகள் அதிகமாக  நடக்கின்றன .  அங்கு மருத்துவவசதிகள் இல்லாமை   கட்டில் பற்றாக்குறை  மருத்துவர்கள் தாதியர்  போதாமை  தொற்றுக்குளானவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு கூறப்படுவது  போன்ற காரணங்களாலேயே  இறப்புகள் அதிகரிப்பதாக  விமர்சிக்கப்படுகிறது 

கிளிநொச்சி சதோசவில் நடப்பது என்ன?? விசாரணை நடாத்துமாறு மாவட்ட செயலர் உத்தரவு.

.
கிளிநொச்சி சதோச விற்பனை நிலையத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது பெருமளவு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக விசார ணை நடாத்துவதற்காக விசாரணை
தமிழ் உறவுகளே சேர்ந்தே பிரார்த்திப்போம்
பிரித்தானியா,பிரான்ஸ் ,கனடா எங்கும் எங்கள் சொந்தங்கள் விடைபெற்று செல்கிறார்கள் .இயந்திரவாழ்க்கை ,நிர்பந்தம். போதும் இறைவா .காப்பாற்று 

வடக்கில் கொரோனா தொற்றுக்கு சுவிஸ் மத போதகரே காரணம் -சவேந்திர சில்வா

வடக்கில் கொரோனா பரவ சுவிஸ் மத போதகர் தான் காரணம் என இராணுவத் தளபதியும், கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் வாரங்கள் சில- உண்டியல் போகாது - கையைக்கடிக்கும் - தாயகம் வெடிக்கும், கடிக்கும் ,ஏங்கும், அழும் ,உறவுகள் பிரியும், விசும்பல்கள் ஒலிக்கும் விரிசல்கள் வெடிக்கும் 

புவிசார் அரசியல் விளையாட்டுக்கள்

பெய்ஜிங், (சின்ஹுவா ) 100 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர், ஆஸ்திரிய -ஹங்கேரிய சாம்ராச்சியத்தின் முடிக்குரிய வாரிசான கோமகன் பிரான்ஸ் பேர்டினண்ட் சரஜீவோவில் கொலை

சற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு

யாழ்ப்பாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் (கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை தவிர்த்து) 20ம் திகதி காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்வு.
36500 இறப்புக்கள் -உலகையே ஆட்டிப்படைத்த   அமெரிக்கா அழுகிறது .  மலை போல  நாள்தோறும் குவியும் பிணங்கள் -எங்கே   எரிப்பது எங்கே  புதைப்பது -உலகப்பிரசித்தி பெற்ற   நியூயோர்க் சின்னாபின்னம் - நோயாளிகளால் நிரம்பி வழியும்  வைத்தியசாலைகள் - தாதியர்  பற்றாக்குறை  - இரவுபகலாக   பணியில்  மருத்துவர்கள் - செய்வதறியாது   முழிக்கும் ட்ரம் - இத்தாலி 22745ஸ்பெயின்20002 பிரான்ஸ்18703 பிரித்தானியா14607 ஈரான்  4958ஹோலந்து3471 பெல்சியம் 5163சீனா 4636 கனடா 1356சுவிஸ் 1323  இலங்கை 7    உலகம் 325714 

அரசாங்கம் அறிமுகப்படுத்தும் விசேட கொடுப்பனவு – 5000 ரூபா பெற தகுதியானவர்கள் விபரம் இதோ

நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோத்தா பேச்சு:போராட்டம் கைவிடப்பட்டது

அரசினது நிகழ்ச்சி நிரலிற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவந்த கிராம சேவையாளர் சங்கம் கோத்தபாயவின் தொலைபேசி அழைப்பினையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பெப்ருவரி 27  இல் கொரோனா தொற்று  முதன்முதலில்  மனிதரை பிடித்திருக்கலாம் என்ற கருதுகோள் எடுத்துக்காட்டில்  பின்னர்  தொடர்ந்து  ஏறுமுகமாக சென்ற  வரைபு கடந்த 17  மார்ச்சில் 1297 ஆக  உச்ச  கட்டிடத்தை  கொடுத்தது  , மார்ச்  19 இல் 1272- மார்ச் 23  இல் 1248 என்ற  உச்சநிலையும்  இருந்தத்த்து    அப்புறம் இறங்குமுகமாகி  இன்று  தான்  அதிகுறைந்த  208  என்ற  எண்ணிக்கையில் காட்டி  நிற்கிறது  இன்னும் இன்றைய  நேரம் முடிவடையவில்லை 
எச்சரிக்கை -புலத்துத்தமிழர் வாழும் நாடெங்கும் கொரோனா தாக்கம் - எதிரொலி -தாயகத்தமிழரே சுயமான பொருளாதார வளத்தை  பெருக்கிக்கொள்ள தொடங்குங்கள்  

17 ஏப்., 2020

விலை மலிவான பொருட்களுக்காக எல்லை தாண்டி ஷாப்பிங் செல்லும் சுவிஸ் நாட்டவர்கள்: அரசு எச்சரிக்கை

விலை மலிவான பொருட்களுக்காக எல்லை தாண்டி ஷாப்பிங் செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

சமுர்த்தி கொடுப்பனவில் ஏற்பட்ட வாக்குவாதம்: யாழில் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்த குடும்ப பெண்

கிராம மக்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை

சற்று முன் : சாள்-து-கோல் விமான தாங்கி கப்பலில் 1,081 வீரர்களுக்கு கொரோனா தொற்று.

பிரான்சின் சாள்-து-கோல் விமான தாங்கி கப்பலில் 1,081 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் கொரோனாவினால் பலியான ஈழத்தமிழர்களுக்காக மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி

வவுனியாவில் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (16) 1,154வது நாளில் தாமது போராட்டத் தளத்திற்கு சென்று, வெளிநாடுகளில்
எதிர்வரும்  20  ஆம்  திகதி முதல்  குடும்பத்துக்கு  5000  ரூபா  வழங்கும் திட்ட்துக்கு கிராமசேவகர்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள்  என  அறியவருகிறது 
இலங்கை .கொரோனா    நோய் தொற்றுக்கள் 238 ,  குணமானவர்கள் 70. இறந்தோர்  7 

உகானில் கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையில் குளறுபடி, ஒப்புக்கொண்ட சீனா

உகானில் கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை 50 சதவீதம் அளவுக்கு சீனா உயர்த்தி வெளியிட்டுள்ளது.

அதிர்ச்சிசெய்தி இல்-து-பிரான்சின்முழுவதுமான முதியோர் இல்லங்கள் 700 லும் கொரோனாத் தொற்று

இல்-து-பிரான்சில் உள்ள அடுத்தவரின் உதவியுடன தங்கிவாழும் முதியோர்களின் இல்லங்களான EHPAD களின் மொத்தத் தொகையான 700 இல்லங்களும், COVID-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளதாகத்

பிரித்தானியாவில் டாக்ஸி சாரதியாக பணியாற்றிய இந்தியத் தமிழர் கொரோனாவால் பலி

பிரித்தானியாவில் வாடகை டாக்ஸி சாரதியாக பணியாற்றிய தமிழர் கொரோனாவால் பலியான சம்பவம் அவரது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.

கொரோனா தொடர்பில் பிரான்சில் இருந்து வெளிவரும் மகிழ்ச்சியான செய்தி

பிரான்சில் கொரோனா தொற்றுக்கு மருத்துவத்துறையினர் இலக்காவது குறிப்பிடும் அளவிற்குக் குறைந்துள்ளதாக பாரிஸ் மருத்துவமனைகளின் அமைப்பான AP-HP தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா பாதிப்பு குறைந்தது எப்படி? வெளியான தகவல்

உலகில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிப்புக்குள்ளான இத்தாலி, அதை எப்படி கட்டுக்குள் கொண்டு வந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் இதுவரை
பிரபல மிருதங்கக் கலைஞர் கந்தையா ஆனந்த நடேசன் கொரோனா தொற்றால் பலி

யாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின்
யாழில் ஊரடங்கு தளர்த்தும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை -இப்படி சொல்கிறார்  பாதுகாப்பு செயலாளர் .உறவுகளே கடந்த வாரம்  நான்  ஒரு  செய்தி வெளியிட்டிருந்தேன்   அரியாலை, தாவடி, மானிப்பாய் மக்கள்  படும்  துன்பம் பற்றியும் தனிமைப்டுத்தப்படட இந்த கிராமத்தின் அவதி பற்றியும் . பார்த்து விட்டு லண்டன்  வாழ்  உறவு ஒன்று எனக்கு கண்டன விமர்சனம்  எழுதுகிறது அது உண்மை இல்லையாம்  தான்  அங்கெ  தாவடியில் இரண்டு மாதமாக  ,இருக்கிறாராம்  ஒரு பிரச்சினையும் இங்கே இல்லை பொய்யான  செய்தி அங்கெ  இருந்து போடாதீர்கள் என்று .இங்கே இயல்பான வாழ்க்கை தான் ,நடக்கிறது எழுதுவது போலில்லையாம் .உறவுகளே  யாழ் மாவடடம்  இன்று  எதனை நாளாக ஊரடங்கில் மாட் டிதவிக்கிறது  மக்களின் வாழ்க்கை எவ்வளவு  அல்லோகலப்படுகிறது  ஊரடங்கு போட் ட  அரசாங்கம் மக்களுக்கு  என்ன  நிவாரணம் வழங்கியது , எந்த நிறுவனம்  எவ்வளவு  நிவாரணம் வழங்கியது  மக்களுக்கு நிவாரணங்கள் எங்கே இருந்து கிடைக்கிறது  எந்த அரசியல்வாதி எந்த கட்சி  எந்த பிரமுகர்  என்ன  கொடுக்கிறார்  எங்கே  இருக்கிறார்   என்றெல்லாம் மக்கள் அறிவார்கள்  நான் அறிந்த வரையில் அரசாங்கம்   வயது கூடிய சிலருக்கு நிவாரணமாக  சிறிய தொகை  பணம் கொடுப்பது உண்மை  .இதனை விட சமுர்த்தி கொடுக்கும் பணமோ  பொருட்களோ   கடன் அடிப்படையிலானது என்றே  அறிகிறேன் .  மற்றும்படி அரசு  ஏதும் நிவாரணம்  எங்கே  எப்படி கொடுக்கிறது என்று யாரும் அறிந்தால்   விபரம்  தாருங்கள் .இந்த  ஊரடங்கு நேரத்தில்  மக்கள் படும் அவதி  தாமாக  அனுபவித்து பார்த்தல்  தான் தெரியும் . üஆலா üபிரமுகர்கள் அரசாயல்வாதிகள் கட்சிகார்கள் காணாமலே  போயிருக்கிறார்கள் . நேற்றுகூட ஒரு அரசியல்வாதி இருந்தாப்போல  ஓடி வந்து  தேர்தல் நடத்துவது பற்றி  பேசிகிறார் .மக்களுக்கு கிடைக்கும் நிவாரகணகளில் ஏராளமானவை வெளிநாட்டு உறவுகளினாலேயே  வழங்கபடுகிறது ஓரளவு உள்ளூர்வாசிகளால்  வழங்கப்படுவதும் உண்மை . நிவாரணிகளை  வழங்கும் தொண்டர்கள் தான் பாவம்  வீட்டிலும் பேச்சு நாட்டிலும் பேச்சு கொரோனா பயம் அரச நிர்வாக நெருக்கடி .  நடுநிலையாக  நோக்கினால்  ஒரு கட்சி சார் பிரமுகர்களும் தொண்டர்களும்  இன்னும்  பல பொது சமூக அமைப்புகளும்  தனிப்பட்டவர்களும்   வெளிநாட்டு மக்களும்  மக்களுக்கு கரம்  கொடுக்க உயிரை பணயம் வைத்து  பாடுபடும் தொண்டர்கள் மறுபுறம் ஓடித்திரி கிறார்கள் பாராட்டுவோம் 

பிரஞ்சுப் போர்க் கப்பலில் 668 கடற்படை வீரர்களுக்கு கொரோனா

பிரஞ்சு சார்ள்ஸ் டி கோல் (Charles de Gaulle) விமானம் தாங்கிக் கப்பலில் பணியாற்றும் கடற்படையினரில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனா
தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

16 ஏப்., 2020

கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய்யின் மகன் எப்படி இருக்கிறார்? அதிகாரப்பூர்வ விளக்கம்

கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய்யின் மகன் எப்படி இருக்கிறார்? கொரோனா வைரஸ் கனடாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் தனது மகனை நினைத்து விஜய் வருத்தப்படுவதாக செய்திகள்

கலிபோர்னியா, நியூயார்க் தப்புவது கடினம்: கொரோனா பரவல் தொடர்பில் விஞ்ஞானிகள் இருவர் வெளியிட்ட பகீர் தகவல்

அமெரிக்க விஞ்ஞானிகள் இருவர் தாங்கள் இதுவரை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2.7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் பல்பொருள் அங்காடிகள் சமூக விலகலை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

சுவிஸ் பல்பொருள் அங்காடிகள், சமூக விலகலை உறுதி செய்வதற்காக தானியங்கி கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளன.

உலகம் முழுவதிலும் நிலவும் மாஸ்க் தட்டுப்பாட்டால் சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு

உலகம் முழுவதிலும் நிலவும் மாஸ்க் தட்டுப்பாட்டால் சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு
மாஸ்குகளுக்காக அண்டை நாடுகளையே நம்பியிருக்கும் நிலையில் உள்ள சுவிட்சர்லாந்து, தானே தனக்கான மாஸ்குகளை

லண்டனில் பரிதாபம் -கொரோனாவால் உயிரிழந்த ஆபிரிக்க இன கர்ப்பிணி செவிலியர்.சத்திரசிகிச்சை மூலம் பிறந்த குழந்தை

கொரோனா வைரசால் உயிரிழந்த கர்ப்பிணி செவிலியரின் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.28 வயதான மேரி அகியேவா அகியாபோங் என்ற செவிலியர் Luton and Dunstable University Hospital-யில் பணியாற்றி

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறந்த டென்மார்க்

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் டென்மார்க் ஒரு மாத கால மூடலுக்குப் பிறகு பள்ளிகளை மீண்டும் திறந்துள்ளது.
பெடரல் கவுன்சில் முடிவு
-
வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டணம் 2021 இலிருந்து குறைக்கப்படும்
இன்று, பிற்பகல் 2:49 மணி.

பேஸ்புக்கில் பகிரவும் (வெளிப்புற இணைப்பு, பாப்அப்) ட்விட்டரில் பகிரவும் (வெளி இணைப்பு, பாப்அப்) வாட்ஸ்அப் 18 உடன் பகிரவும் கருத்துரைகளைக் காட்டு
இந்த கட்டுரையைப் பகிர்ந்த முதல் நபராக இருங்கள்.
2021 வீடுகளில் இருந்து இப்போது 365 பிராங்குகளுக்கு பதிலாக 335 செலுத்த வேண்டும்
சுவிட்சர்லாண்ட்    இன்றைய  ஊடக மாநாட்டில் அறிவிக்கபபடட  முடிவுகள்
கொரோனா வசரகால  விதிகள் தளர்தல்  படிமுறையாக  நகர்த்தப்படும்
முதல் கட்டிடமாக  ஏப்ரில்  27  முதல்  முடியலங்காரம் கட்டிடம் தொடடக்கலை பல் மருத்துவம்  பிசியோதெரபி ஆகிய துறைகள் மீண்டும் திறக்கப்படும்  அடுத்த  படிமுறை  மே 11  முதல்  நடைமுறைக்கு வரும்  அணைத்து   வர்த்தக நிறுவனங்களும்  திறக்க கூடிய   சூழல் உருவாகும்

கொரோனா இறப்புக்கள் இதுவரை 18.04.2020
அமெரிக்கா    30 815 ,இத்தாலி     21 645 ,ஸ்பெயின்    19 130,பிரான்ஸ்     17 188
பிரித்தானியா   12 894,சீனா 3346,ஈரான்   4777,ஹாலந்து 3145,பெல்சியம்   4857
ஜெர்மனி   3804,கனடா 1010,சுவீடன் 1333,சுவிஸ்   989,டென்மார்க் 32

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ரிஷார்ட் முன்னிலை

முன்னாள் நாடாளுமன்ற ரிஷாட் பதியுதீன் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கனடாவில் கணிப்பை விட அதிக உயிரிழப்பு - அதிகாரிகள் அதிர்ச்சி

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சடுதியாக 1000ஐக் கடந்துள்ளது.

பலாலி தனிமைப்படுத்தல்:கூட்டு தவறென்கிறார் சத்தியமூர்த்தி

பலாலியில் தனிமைப்படுத்தியவர்கள் தொடர்பில் அம்முகாமிற்கு பொறுப்பான படை அதிகாரி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களது கூட்டுப்பொறுப்பே முக்கியமென தெரிவித்த

அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் 'சீல்”

கொராேனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்படும் ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றினை சீல் வைக்கவேண்டிய நிலையேற்படும்

அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 482 பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா
மரண அறிவித்தல் இணையம் மீண்டும் ஒரு புளுகுமூடடையை அவிழ்க்கிறது -சுவிஸ்  தமிழ் தாதி ஒருவர்  இப்படி கூறுகிறாராம் மஞ்சள்மா கறுவா இஞ்சி -என்ன புலம்பல்  இது .அந்த இணையம்  எழுதுகிறது இப்படி (ஆரோக்கியமான ஒரு இளவயதினருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் , அவர் சுய தனிமைப்படுத்தலோடு , தேசிக்காய் , இஞ்சி, மஞ்சள்மா , கறுவா இவை கலந்த நீரை கொதிக்க வைத்து. தினமும் மூன்றுவேளைகள் ஆவிபிடித்தல் மூலம். தொண்டைப்பகுதியில் உள்ள சளிந்தன்மையை குறைக்கலாம் . சுவாசக்குழாய்களை, இலகுவான சுவாசத்திற்கேற்ப மூக்கையும் தயார்ப்படுத்த உதவும் .)

கிராண்ட்பாஸ் பகுதியிலிருந்து 113 பேர் தனிமைப்படுத்தல்

கொழும்பு – கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் உள்ள 113 பேர் இன்று புனானை மற்றும் சம்பூர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கொரோனா வைரஸ்

பிரான்சில் 24 மணிநேரத்திற்குள் 1438 சாவுகள் - இரண்டு மில்லியனைத் தாண்டியுள்ள தொற்றுக்கள்

உலகத்தின் உறுதி செய்யப்பட்ட கொரோனாத் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 20 இலட்சத்தினை அதாவது இரண்டு மில்லியனைத் தாண்டி உள்ளது. அமெரிக்காவில் மட்டும் முப்பதாயிரம்
சுவிட்சர்லாந்து- இன்று  புதன்கிழமை  இதுவரை 188  கொரோனா  தொற்றுக்கள்  மட்டுமே  

15 ஏப்., 2020

தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்லப்பட்ட 26 பேர் விபத்தில் காயம்! - ஒருவர் பலி

கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்கள் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். 29 பேர் காயமடைந்தனர்.

கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் இலங்கை ஜனாதிபதிக்கு 9 வது இடம்

கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் நியுசிலாந்து பிரதமர் ஜெர்சிண்டா ஆர்டன் முதலிடம் பிடித்துள்ளார்.

யாழ்ப்பாணம் உட்பட 6 தவிர்ந்த 19 மாவட்டங்களுக்கு நாளை ஊரடங்கு தளர்வு; மீண்டும் 20 ஆம் திகதி தளர்த்தப்படும்

இலங்கையில் கொரோனா ஆபத்து காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 4 மணிக்கு அமுலுக்குவரும்.

கனடாவில் கொரோனாவுக்கு பலியான புங்குடுதீவு-நெடுந்தீவு தம்பதி மனைவி நேற்றுமுன்தினமும் கணவன் இன்றும் பலியானார்கள்

புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவந்த கணவனும் மனைவியும் கொரோனாவுக்கு பலியான பரிதாபகரமான சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்து நிறுத்திய வட மாகாண சுகாதாரப் பிரிவு

யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில்

1,நோர்வே2,டென்மார்க்3,சுவிட்சர்லாந்து கொரோனா நெருக்கடிகளில் இருந்து மிக விரைவில் மீண்டெழும் உலகின் 10 நாடுகள்: வெளியானது பட்டியல்


கொரோனா நெருக்கடிகளில் இருந்து மிக விரைவில் மீண்டெழும் உலகின் 10 நாடுகள்: வெளியானது பட்டியல்

கொரோனா வந்த நாடுகளில் சுவிட்சர்லாந்து மட்டுமே முகக்கவசம் இல்லாமல் கட்டுப்படுத்தியது சுவிட்சர்லாந்து சிறிய நாடு . கொரோனா தோற்று பிரச்சினை வரும்போது கையிருப்பில் பெரிதாக முகமூடி போன்ற கவசங்களை


சுவிட்சர்லாந்து  சிறிய நாடு . கொரோனா தோற்று  பிரச்சினை  வரும்போது கையிருப்பில் பெரிதாக  முகமூடி போன்ற கவசங்களை 

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளை மீண்டும் முடக்கத் திட்டம்?


யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அரியாலையைச் சேர்ந்த 7 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பது இனம் காணப்பட்டுள்ள நிலையில், குடாநாட்டின் சில பகுதிகள் மீண்டும் முடக்கப்படவாய்ப்புகள்

பூவரசங்குளம் விபத்தில் பூசகர் பலி

வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பூசகர் ஒருவர் உயிரிழந்தார்.
வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் இரண்டு

கனடாவில் ஒரு நாளில் 123 பேர் பலி! - கியூபெக்கில் மட்டும் 75 பேர்

கனடாவில் நேற்று ஒரு நாளில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 123 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

14.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள

தொற்றுநோயினால் இத்தாலியின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது

இந்த வருடம் கொரோனாவைரசின் தாக்கத்தால் பொருளாதார ரீதியில் இத்தாலி மிக கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலைக்குள்ளாகும் என அனைத்துலக நாணய நிதியம் (IMF – International Monetary Fund) கணிப்பிட்டுள்ளது.

சுவிஸில் புதிதாக தொற்றேற்படுவது குறைந்து வருகிறது

14.04.20 (இன்று) சுவிஸின் ஊடகமாநாட்டில் சுகாதார அமைப்பில் இருந்து பற்றிக் மத்தீஸ், வெளிநாட்டு அமைச்சில் இருந்து கான்ஸ் பீற்றர் லென்ஸ் மற்றும் சுவிஸ் இராணுவத்தில் இருந்து பிறிகாடியர் றேய்னால்ட் டிறொட்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொரொனா அதிர்ச்சி தகவல்: யாழ்ப்பாணம் -8 கிளிநொச்சி -4 இனங் காணல்

சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகிய நிலையில் யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படு த்தப்பட்டிருந்த 14 போில் 8 பேருக்கு பொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

14 ஏப்., 2020

கனடாவில் 25 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு – உயிரிழப்புக்களும் அதிகரித்தன


உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி தற்போது மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் கனடாவிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதம்; ரிஷாட்டின் சகோதரன் கைது

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இன்று (14) சற்றுமுன் புத்தளத்தில் வைத்து சிஜடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 ஆம் திகதிக்குள் கொடுப்பனவை நிறைவு செய்யுமாறு ஆலோசனை

அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கி நிறைவுசெய்யுமாறு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சிறீலங்கா அதிபர் செயலணி
இந்தியா  10363 /339-கொரோனா விழிப்புணர்வில் இந்திய முன்னணி இடத்தில உள்ளது  மோடிக்கு பாராட்டுக்கள்  குவிகின்றன தமிழக முதல்வருக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது உலகின் முதல் நிலை  நாடுகளான அமெரிக்கா இத்தாலி  ஸ்பெயின்  பிரான்ஸ் சீனா    பிரிட்டன் ஜெர்மனி போன்ற  நாடுகளே கொரோனாவை ஆட்டுப்படுத்தமுடியாமல்  உயிர்களை பாலி கொடுத்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா  வருமுன்காப்போனாக  நல்ல  அதிரடிக்கு நடவடிக்கைகளை எடுத்து  தொற்றுக்களையும் இறப்புக்களையும்  குறைத்து  வருவது  உலக சுகாதார  அமைப்புகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளது  மருத்துவத்துறை  அரச  நிர்வாகம் காவல்துறை  என  அர்ப்பணிப்புடன் செயல்படுவது வியத்தக்கது காவல்துறை  பெரும்பாலான இடஙக்ளில் வன்முறையை பிரயோகித்து  கட்டுப்படும்   வேளை கூட மக்களை  அது ஈர்த்துள்ளது 10363  தொற்றுக்களில் 339 பேர் மட்டுமே  இறந்துள்ளனர் 

கோட்டாபயவின் அதிகாரம் குறித்து மொட்டுக்குள் குழப்பம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கின்ற பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைருக்கே சாரும் என தெரிவித்துள்ள சிறீலங்கா பொதுஜன முன்னணி, மாறாக சிறீலங்கா

அடக்கம் செய்வதற்கான பைகள் ஒன்று மட்டுமே! லண்டனில் கொரோனா அச்சத்தில் உடலை சுமக்கும் மருத்துவ ஊழியர்கள்

லண்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான பைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இத்தாலியில் விநோதம் – வீடு வீடாகச் சென்று ஏழைகளுக்கு உணவு வினியோகம் செய்த மாபியா கும்பல்

இத்தாலி, இப்போது கொரோனா நோயால் சிக்கி சின்னா பின்னாமாகிக் கிடக்கிறது

ad

ad