கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக, யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள், இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
யாழ் இ<ளம்பெண் தூக்கில் தொங்கினார் ?
யாழ் கடற்கரை வீதி வாழ் 31 வயது இளம்பெண் சனிக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் ஒரு பிள்ளைக்கு தாயான பிரதீபா டில்ஷான் என்ற இளம்பெண்ணே இறந்து கிடந்தவராவார் , இவரது மரணத்தில் சந்தேகம் கொண்டு கணவன் விசாரணைக்கு உள் படுத்தப்படுள்ளார்
26 ஏப்., 2020
சுவிஸ் மிக்ரோஸ் ,கோப் ஆகிய பெரிய வர்த்தக நிறுவனகளும் கொரோனா விதிகளின்படி விற்க முடியாத பொருட்களினை விற்ற குற்றத்துக்காக வழக்கினை சந்தித்துள்ளன
சுவிஸில் போலீசாரை தாக்கிய 13 17 வயது லெபனான் நாடடவர்
சுவிஸ் செங்காளன் நகரில் கொரோனா விதிமுறைகளை மீறி குழுவாகா கூடி நின்றதை கண்டித்த போலீசாரை இந்த இருவரும் தாக்கி உள்ளனர் இருவரையும் அடையாளம் கண்டுள்ளனர்
சுவிட்சர்லாந்தில் இன்றைய தொற்றுக்கள் இதுவரை 48 .சுவிஸ் முறைப்படி தொற்றுக்களை கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்துவிடடதா என கருதலாமா அல்லது இன்னுமொரு கொரோனா அலை வீசுமா . சுவிஸின் திடடமிடட கால எல்லை ஊரடங்கில் நாளை மீள் நீடிப்பு மே 11 வரை உள்ளது நாளை அறிவித்தபடி சில வர்த்தக நிறுவனங்கள் திறக்க அனுமதி கொடுக்கப்படள்ளது
ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான எல்லைகளை எப்போது திறக்கலாம் என்பது பற்றி ஐரோப்பிய யூனியன் மற்றும் செங்கண் நாடுகள் வீடியோ கொன்பாரன்ஸ் மூலம் பேசவுள்ளன இதனை சுவிஸ் நாடு ஒழுங்கு பண்ணி உள்ளது இந்தியாவில் இருந்தும் 91சுவிஸ் பிரசைக்ள மற்றும் 122இங்கே வாழ்கின்றவர்கள் என விமானம் மூலம் அழைத்து வரப்படுள்ளனர்
கடடற்படை அதிகாரி கியூளிநொச்சி ராணுவவீரர் மரணங்கள் படை முகாம்களில் கொரோனாவின் ஆட்சிக்கு சாட்சியா கடற்படை அதிகாரி மரணம்:கிளிநொச்சியில் சிப்பாய் மரணம்
எனது முகநூலில் இடப்படுகின்ற பதிவுகள் , தரவேற்றங்கள் என்னால் நடத்தப்படும் பல இணையங்களில் தரவேற்றம் செய்யப்படுபவை தான் .அவை உடனுக்குடன் இங்கேயும் பதிவாகும் . தமிழை எழுத்து பிழையின்றியி சரியான இலக்கணரீதியில் வான அமைப்புடன் எழுதவேண்டும் என்பதில் வெறி பிடித்து அலைபவன் .ஆனாலும் இன்றைய கொரோனா யுகத்தில் உறவுகளை உடனுக்குடன் எவ்வளவு வேகமாக உங்களை வந்து செய்திகளை தகவல்கள் வந்து சேரவேண்டுமோ அந்த வேகத்தில் எழுதுவதால் நிறைய எழுத்துப்பிழைகளை வசன அமைப்பு தவறுகள் இடம்பெறுவது எனக்கும் நான்கே தெரிகிறது .நேரமின்மை காரணமாக நான் இணையதத்துக்கு பாவிக்கும் பிளாக்கர் நுட்பம் தானாகவே விடுகின்ற தவறுகள் தான் அவை . நீங்களும் அன்டலா சிறிய தவறுகளை ஊகித்து விளங்கி கொண்டு கடந்து போவீர்கள் என நம்புகிறேன் வடிவமைப்பு இப்போதைக்கு பார்க்க வேண்டாம் வேகம் உண்மை தான் வேண்டும் . கொரோன செய்திகள் கூடுதலானவை அரசுகள் உத்தியோகபூர்வ நிறுவனங்கள் கொடுக்கின்ற தகவல்களை அடிப்ப்டையாகவே கொண்டிருக்கும் சுவிஸ் செய்திகள் நூற்றுக்கு நூறு அரச திணைக்கள தகவல்களை அடிப்டையாகவே வைத்து வழங்குகிறேன் நன்றி என்னோடு இணைந்திருங்கள் உங்கள் அன்பான பலத்த ஆதரவுக்கு நன்றி ஆதரவு வசனங்கள் விமர்சனங்களில் நாகரீகமான நல்ல தமிழை பயன்படுத்துங்கள் தனிப்படட ரீதியில் யாரையும் தக்க வேண்டாம் .முக்கியமாக தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை நான் நேரடியாக தணிக்கை செய்வேன் மதமாற்றத்துக்கு துணை போகும் பதிவுகள் கருத்துக்களை ஈவிரக்கமின்றி எதிர்ப்பேன் நீக்குவேன் நன்றி
25 ஏப்., 2020
பிரசித்திபெற்ற மதுரை கள்ளழகர் திருவிழா நிறுத்தப்பட்ட்து
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆண்டே அதை கண்டுபிடித்து தருவதாக சுவிஸ் விஞ்ஞானி மார்ட்டின் பேச்மேன் (Martin Bachmann)
இம்மாதம் இறுதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் தெரிவித்தார்.