புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2020

www.pungudutivuswiss.comசுவிஸில் கொரோனாவின்  முதல் அலை  வரைபு    இன்று  முடிவுக்கு  வந்தது ஆனாலும்   சரியான  கட்டுப்பாடு இல்லையேல்  எதிர்வரும் ஆகஸ்ட் 8  தொடங்கி   24  பெப்ரவரி   அதியுச்ச அழிவை தரும் இறப்புகள்  கூடுதலாகவுள்ள இரண்டாவது அலை  வரலாம்  என விற்பன்ன ர்கள் தெரிவிக்கிறார்கள் 
www.pungudutivuswiss.comபாஸ்டர் தொடர்பு; 9 பேர் மீட்சி

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின் போது தொற்று கண்டறியப்பட்டிருந்த சுவிஸ் பாஸ்டருடன் தொடர்புடைய 17 பேரில் 9 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
www.pungudutivuswiss.com
முல்லை விமான படை தளத்தில் இருவர் பலி; கொரோனா?

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப் படை தள தனிமை மையத்தில் இன்று (01) காலை ஒருவரும், மாலை ஒருவருமாக
26 ஆம் திகதி முதல் சுவிஸில்  தொற்றுக்கள் எண்ணிக்கை இப்படி  உள்ளது 
26 முதல் இன்று 1 மே வரை    81  ,165 ,113 , 106, 125 , 73 
மே ஒன்று - கொரோனா  காலத்தில்  உயிரை  பணயம்  வைத்து  மக்களுக்காக பணிபுரியும் மருத்துவம் காவல் நிர்வாகம் தூய்மை உணவுபொருள்விநியோகம் போன்ற தொழிலாளர்கள் அனவிவருக்கும் வாழ்த்துக்கள் 
www.pungudutivuswiss.comபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முற்றுகை! ஐ.தே.கவின் அதிகாரத்தின் கீழுள்ள நகரசபையின் தலைவர் கைது
www.pungudutivuswiss.comயாழில் வீடு புகுந்து சிறிலங்கா காவல் துறை தாக்குதல்
யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த சிறிலங்கா காவல் துறையினர்
www.pungudutivuswiss.comபரீட்சைகள் திணைக்களத்தினால்புதிய இணையத்தள சேவை அறிமுகம்!

பரீட்சை பெறுபேற்றை அங்கீகரித்து உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்கும் நோக்கில் இந்த இணையத்தள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
www.pungudutivuswiss.comமூன்று மாதங்கள் வடக்கு ஆளுநர் ஓய்வு?
வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை கோரியுள்ளதாகத் தெரியவருகிறது.
www.pungudutivuswiss.com
சிசு புதைப்பில் நீடிக்கும் மர்மம்; நீதிமன்று விடுத்த உத்தரவு

யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து சட்டத்துக்குப் புறம்பாக சிசுவை அகற்றி மண்ணில் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை சட்ட வைத்திய
www.pungudutivuswiss.comமகிந்த கூட்டும் கூட்டத்தை சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கும்: இரவு நடந்த சந்திப்பில் முடிவு
திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடைபெறும் கூட்டத்துக்கு சமூகமளிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவினால் முன்னாள்

30 ஏப்., 2020

டிபாலாவின் உடலை விட்டு நீங்காத கொரோனா வைரஸ் தொற்று

www.pungudutivuswiss.com


ஜுவன்டஸ் கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரர் பவுலோ டிபாலாவுக்கு கடந்த ஆறு வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது மருத்துவ சோதனையிலும் தொடர்ந்தும் கொரோனா வைரஸ்

மறவன்புலவில் வாள்வெட்டு - ஈபிடிபி உறுப்பினர், மனைவி காயம்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டில், ஈபிடிபியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்தனர் என

மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்ட சிறிலங்கா பயங்கரவாத விசாரணைப் பிரிவு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளதாக
நேற்றுவரை தொற்றுக்குள்ளானோர், இறந்தோர் எண்ணிக்கை
அமெரிக்கா10 40 488 -50 895 ,இத்தாலி 20 3591-27682,ஸ்பெயின்2 36 899-24 275 , பிரான்ஸ்1 66 543-24 121 , பிரித்தானியா1 66 441-26 166 , ஈரான்93257-5957 , பெல்சியம் 47 859-7501,சீனா 83 944-4637,ஹாலந்து38998-4727 ,ஜெர்மனி 1 61 539-6467 கனடா 52 865 -3154, சுவிஸ் , 
வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன் எங்கே?
கிம் ஜாங்-உன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் - அல்லது இல்லையா? முரண்பாடான அறிக்கைகள் வட கொரியாவிலிருந்து ந

நேற்றைய பிரித்தானிய கொரோன இறப்புகள்எண்ணிக்கையை தவறாக வெளியிட் ட தமிழ் இணையங்கள்

 பிரித்தானியாவில் இதுவரை  வைத்தியசாலைகளில் கொரோனாவால்  மரணமானவர்களின்  கணக்கு

சத்தமின்றி அழைத்துவரப்படும் கடற்படை குடும்பங்கள்?

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு நேற்றையதினம் கடற்படையை சேர்ந்த குடும்பத்தினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கோத்தாவின் அழுங்குப்பிடிக்கு தோல்வியா ?முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டமொன்றுக்கு, சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

29 ஏப்., 2020

மீண்டும் உச்சத்தை நோக்கிப் பிரான்சின் சாவுகள் - உள்ளிருப்பு வெளியேற்றம் சாத்தியமா?
சர்வதேசம் 230.000 சாவுகளை நெருங்கம் சமயத்தில், பிரான்சின் சாவுகள் மீண்டும் உச்சத்திற்குச் செல்ல ஆரம்பித்துள்ளது. அரசியல்

ad

ad