புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மே, 2020

www.pungudutivuswiss.com
சுவிஸில்  தொற்றுக்கள் எண்ணிக்கை
01 மே  முதல்  வரிசையாக  106,77,52,38,26
www.pungudutivuswiss.com
அதிர்ச்சி செய்தி -கொழும்பில் இறந்த  பெண் கொரோனாவுடன்  5 வாரங்களாக  சுதந்திரமாக நடமாடியுள்ளார்
இலங்கையில் கொரோனாவால்  இறந்த  9  வாத்து  நபரான  52  வயது பெண்மணி  கடந்த 5  வாரங்களாகவே  சுதந்திரமாக  நடமாடியுள்ளார்  பல  மருந்தகங்கள்  தனியார் மருத்துவமனைகளில்   மருந்து வாங்கி உள்ளார்  இவர்   கொழும்பு 15  மோதிர  பகுதியை சேர்ந்தவர் .விசாரணையில்  ஆயிரக்கணக்கான  மக்களுடன் பழகி  இருக்கிறியார்  என  தெரியவருகிறது 
www.pungudutivuswiss.com
புங்குடுதீவில் பிரபல  கஞ்சா வியாபாரி ஈபிடிபி தோழர் ரமேஷ் இன்று  மாலை  கைதாகினர்
புங்குடுதீவில்  பலநாட்களாக   சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவந்த  ஈபிடிபி கட்சி தோழர் ரமேஷ்  என்பவர் இன்று மாலை  கஞ்சா பொதிகளுடன் கையும் மெய்யுமாக கைதாகி உள்ளார் 
www.pungudutivuswiss.com

ஜெர்மனி தனது நாட்டு எல்லைகளை   தொடர்ந்து மூடியே  வைத்திருக்க  உள்ளது . சுவிஸ் ,ஆஸ்திரியா , பிரான்ஸ், பெல்சியம், லக்சம்பேர்க், ஹொலாந்து ,டென்மார்க் ,போலந்து , செக் ஆகிய நாடுகளுடன் ஜெர்மனி எல்லைகளை கொண்டிருக்கிறது 
www.pungudutivuswiss.com
யாழில் இடம்பெற்ற பாரிய கொள்ளை! மூன்று இளைஞர்கள் கைது
யாழில் சுமார் 2 லட்சம் பெறுமதியான தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள் மற்றும் காஸ் சிலிண்டர்கள் திருடி விற்பனை
www.pungudutivuswiss.com
இன்று முதல் அரச ஓய்வூதிய காரர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு இன்றும் நாளையும் வழங்கப்படவுள்ளது.
மயங்கி விழுந்த சிறிலங்கா இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

தம்புள்ளை பொது மலசல கூடத்திற்கருகில் மயங்கிவிழுது இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

தம்புள்ளை காவல் துறை பிரிவுக்குட்பட்ட பொது மலசல கூடத்திற்கருகில் இன்று திங்கட்கிழமை சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல் துறைக்கு
தேர்தல் தள்ளிப்போனால் பாராளுமன்றம் கூடடபடவேண்டும் கூட்டினால் பெரும்பான்மை தேவை .அதற்காக கூட்டமைப்பை வளைத்து போட வாக்குறுதிகளா ?
www.pungudutivuswiss.com
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை : மகிந்தகூட்டமைப்பிற்கு அளித்த வாக்குறுதி

ஸ்ரீலங்காவில் உள்ள சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்
www.pungudutivuswiss.com
இலங்கையில் எடடாவது   நபர்  கொரோனாவுக்கு பலி கொவிட் 19 ஆல் உயிரிழந்த பெண்ணின் சடலம் தகனம் செய்யப்பட்டது
சுவிஸ்  கொரோனா  தொற்றுக்கள் எண்ணிக்கை  01.05.2020 முதல்  வரிசையாக 106.77.49.37

4 மே, 2020

www.pungudutivuswiss.com
France Noisy-le-Sec : அனுமதி பத்திர சோதனை நடத்திய நான்கு 'போலி காவல்துறையினர்
www.pungudutivuswiss.com
லண்டனில் தவித்த 208 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்
லண்டனில் இருந்து 208 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் இன்று காலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
www.pungudutivuswiss.com
ஊர்காவற்றுறை வாள்வெட்டில் இளைஞரின் கை துண்டிப்பு

யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை, சின்னமடுப் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகய ஒருவர் கை துண்டாகிய நிலையில் யாழ் போதனா
www.pungudutivuswiss.com
தொடர்ந்து சில நாள்களுக்கு சமூக அளவில் கிருமித்தொற்று குறைந்தால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் : சுகாதார அமைச்சர்
சிங்கப்பூரில் COVID-19 கிருமி மீண்டும் பரவுவதைத் தவிர்க்க சூழலை ஆராய்ந்து கட்டங்கட்டமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது
www.pungudutivuswiss.com
COVID-19: சிங்கப்பூரில் மேலும் 573 பேருக்குக் கிருமித்தொற்று; 5 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்
சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 573 பேருக்குக் COVID1-9 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.-

3 மே, 2020

www.pungudutivuswiss.com
கனடாவில் நேற்றும் 175 பேர் பலி
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று 175 பேர் உயிரிழந்திருப்பதாகவும், புதிதாக,
www.pungudutivuswiss.com
தமிழகத்தில் கைத்தொலைபேசி வெடித்து பெண்  ஆபத்தில்  உள்ளார்
தொலைபேசியை   மின்னிணைப்பை  கொடுத்துக்கொண்டே  வீடியோக்கள் பேசியபோது  வெடித்து பெண்ணின்  கண்கள்  காதுகள்  பக்கம்  பலத்த காயம் அடைந்துள்ளார் .  இந்தியாவில் ஆங்காங்கே  போன் வெடித்து பலர்  இறந்தள்ளார்கள் ஆப்ஸ்  கலீல்  இருந்தே  அளவுக்கதிகமான  அழுத்தம்  உண்டாகி  வெடிப்பதாக  கூறப்படுகிறது 
www.pungudutivuswiss.com
சுவிஸில் கொரோனா  தொற்றுக்குள்ளானோர்  எண்ணிக்கை   கடந்த  26 இல் இருந்து வரிசையாக   81.167.112,125,132, 73,54,34
www.pungudutivuswiss.com
சுவிஸ் பல விமானங்களை ஜோர்டானுக்கு அனுப்பியுள்ளது
சுவிஸ்விமானங்கள் இன்று ஜோர்டானில் உள்ள அம்மானுக்கு பறந்த. அவை நீண்ட காலத்திற்கு அங்கே நிறுத்தப்படும். சுவிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.ஆர்.எஃப் நிருபர் மைக்கேல் வெய்ன்மனிடம் கூறினார்: “இ
www.pungudutivuswiss.com
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1435 பேர் பலி
www.pungudutivuswiss.com
நான் மருத்துவமனையில் இருந்த போது இதுதான் நடந்தது! உண்மையை வெளிப்படுத்திய பிரித்தானியா பிரதமர்
www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்த இந்திய பெண் செவிலியர்! கணவர் உருக்கம்
www.pungudutivuswiss.com
எல்லைகள் திறப்பு எப்போது?: தகவலை உறுதி செய்தது சுவிட்சர்லாந்து
பிரிந்திருக்கும் குடும்பங்கள் மீண்டும் இணையும் வகையில் எல்லைகளைத் திறப்பது குறித்த தகவலை உறுதி செய்துள்ளது
www.pungudutivuswiss.com
இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,301 ஆக உயர்வு
இந்தியாவில் கொtஇந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,301 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.
www.pungudutivuswiss.com
கோட்டை விடுகின்றதா ஆய்வுகூடம்:யாழில் சந்தேகம்!

கொரோனா தொற்று தொடர்பில் ஆய்வுகளை செய்து உறுதிப்படுத்திவரும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு சுட
www.pungudutivuswiss.com
தீயில் நாசமாகிய லயன் வீடுகள்; வீதிக்கு வந்த 50 பேர்
நுவரெலியா - ஹட்டன் பொலிஸ் பிரிவு, எபோட்சிலி தோட்ட லயன் தொகுதியில் நேற்று (2) இரவு 6.30 - 8.30 மணிக்கு இடைப்பட்ட
www.pungudutivuswiss.com
பிரான்ஸ்166,,யேர்மனி 00,,பிரித்தானியா 621,,கனடா 169,,சுவிஸ் 06 இலங்கை 00,இந்தியா 00,மலேசியா 00

இன்றைய உயிரிழப்பு: 169166சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்

உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகி
www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் கொரோனாவால் உயிரிழந்தார்

www.pungudutivuswiss.com
குண்டு மழை பொழிந்த வடகொரியா
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களுக்குப்பின் பொதுவெளியில் தோன்றிய நிலையில், கொரிய எல்லையில்
www.pungudutivuswiss.com
சிகிச்சை அளித்த வைத்தியர்களின் பெயரை குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களது பெயரை தனது குழந்தைக்கு வைத்துள்ளார்.

2 மே, 2020

www.pungudutivuswiss.comகொரோனா ஊரடங்கின்போது மக்கள் பணியில் இறங்கிய குட்டி இளவரசியார்: வீடு வீடாகச் சென்று உணவு வழங்கிய காட்சிகள்
www.pungudutivuswiss.com4000 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கப்பல்: ஒரு நாட்டின் தலைவருக்கு தொடர்பிருப்பதாக கூறும் அமெரிக்கா
www.pungudutivuswiss.com4000 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கப்பல்: ஒரு நாட்டின் தலைவருக்கு தொடர்பிருப்பதாக கூறும் அமெரிக்கா ஸ்பெயின் கடற்கரையில் 4000 கிலோ போதைப்பொருளுடன் கப்பல்
www.pungudutivuswiss.com
குழந்தைகளைத் தாக்கும் கொரோனா - நிரூபிக்கும் நெக்கர் வைத்தியசாலை - திடீரென இறக்கும் பிள்ளைகள்
www.pungudutivuswiss.comகடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்! சீனா பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்காவோடு இணைந்து சீனாவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவும் செயல்படுமாயின் கடும் விளைவுகள்
www.pungudutivuswiss.comவெளியே வந்தார் வட கொரிய ஜனாதிபதி
வட கொரிய ஜனாதிபதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து உலக நாடுகள் பலவாறு கருத்துகளை முன்வைத்து வந்தபோதிலும்,

1 மே, 2020

www.pungudutivuswiss.comசுவிஸில் கொரோனாவின்  முதல் அலை  வரைபு    இன்று  முடிவுக்கு  வந்தது ஆனாலும்   சரியான  கட்டுப்பாடு இல்லையேல்  எதிர்வரும் ஆகஸ்ட் 8  தொடங்கி   24  பெப்ரவரி   அதியுச்ச அழிவை தரும் இறப்புகள்  கூடுதலாகவுள்ள இரண்டாவது அலை  வரலாம்  என விற்பன்ன ர்கள் தெரிவிக்கிறார்கள் 
www.pungudutivuswiss.comபாஸ்டர் தொடர்பு; 9 பேர் மீட்சி

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின் போது தொற்று கண்டறியப்பட்டிருந்த சுவிஸ் பாஸ்டருடன் தொடர்புடைய 17 பேரில் 9 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
www.pungudutivuswiss.com
முல்லை விமான படை தளத்தில் இருவர் பலி; கொரோனா?

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப் படை தள தனிமை மையத்தில் இன்று (01) காலை ஒருவரும், மாலை ஒருவருமாக
26 ஆம் திகதி முதல் சுவிஸில்  தொற்றுக்கள் எண்ணிக்கை இப்படி  உள்ளது 
26 முதல் இன்று 1 மே வரை    81  ,165 ,113 , 106, 125 , 73 
மே ஒன்று - கொரோனா  காலத்தில்  உயிரை  பணயம்  வைத்து  மக்களுக்காக பணிபுரியும் மருத்துவம் காவல் நிர்வாகம் தூய்மை உணவுபொருள்விநியோகம் போன்ற தொழிலாளர்கள் அனவிவருக்கும் வாழ்த்துக்கள் 
www.pungudutivuswiss.comபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முற்றுகை! ஐ.தே.கவின் அதிகாரத்தின் கீழுள்ள நகரசபையின் தலைவர் கைது
www.pungudutivuswiss.comயாழில் வீடு புகுந்து சிறிலங்கா காவல் துறை தாக்குதல்
யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த சிறிலங்கா காவல் துறையினர்
www.pungudutivuswiss.comபரீட்சைகள் திணைக்களத்தினால்புதிய இணையத்தள சேவை அறிமுகம்!

பரீட்சை பெறுபேற்றை அங்கீகரித்து உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்கும் நோக்கில் இந்த இணையத்தள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
www.pungudutivuswiss.comமூன்று மாதங்கள் வடக்கு ஆளுநர் ஓய்வு?
வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை கோரியுள்ளதாகத் தெரியவருகிறது.
www.pungudutivuswiss.com
சிசு புதைப்பில் நீடிக்கும் மர்மம்; நீதிமன்று விடுத்த உத்தரவு

யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து சட்டத்துக்குப் புறம்பாக சிசுவை அகற்றி மண்ணில் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை சட்ட வைத்திய
www.pungudutivuswiss.comமகிந்த கூட்டும் கூட்டத்தை சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கும்: இரவு நடந்த சந்திப்பில் முடிவு
திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடைபெறும் கூட்டத்துக்கு சமூகமளிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவினால் முன்னாள்

30 ஏப்., 2020

டிபாலாவின் உடலை விட்டு நீங்காத கொரோனா வைரஸ் தொற்று

www.pungudutivuswiss.com


ஜுவன்டஸ் கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரர் பவுலோ டிபாலாவுக்கு கடந்த ஆறு வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது மருத்துவ சோதனையிலும் தொடர்ந்தும் கொரோனா வைரஸ்

மறவன்புலவில் வாள்வெட்டு - ஈபிடிபி உறுப்பினர், மனைவி காயம்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டில், ஈபிடிபியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்தனர் என

மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்ட சிறிலங்கா பயங்கரவாத விசாரணைப் பிரிவு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளதாக
நேற்றுவரை தொற்றுக்குள்ளானோர், இறந்தோர் எண்ணிக்கை
அமெரிக்கா10 40 488 -50 895 ,இத்தாலி 20 3591-27682,ஸ்பெயின்2 36 899-24 275 , பிரான்ஸ்1 66 543-24 121 , பிரித்தானியா1 66 441-26 166 , ஈரான்93257-5957 , பெல்சியம் 47 859-7501,சீனா 83 944-4637,ஹாலந்து38998-4727 ,ஜெர்மனி 1 61 539-6467 கனடா 52 865 -3154, சுவிஸ் , 
வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன் எங்கே?
கிம் ஜாங்-உன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் - அல்லது இல்லையா? முரண்பாடான அறிக்கைகள் வட கொரியாவிலிருந்து ந

நேற்றைய பிரித்தானிய கொரோன இறப்புகள்எண்ணிக்கையை தவறாக வெளியிட் ட தமிழ் இணையங்கள்

 பிரித்தானியாவில் இதுவரை  வைத்தியசாலைகளில் கொரோனாவால்  மரணமானவர்களின்  கணக்கு

சத்தமின்றி அழைத்துவரப்படும் கடற்படை குடும்பங்கள்?

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு நேற்றையதினம் கடற்படையை சேர்ந்த குடும்பத்தினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கோத்தாவின் அழுங்குப்பிடிக்கு தோல்வியா ?முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டமொன்றுக்கு, சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

29 ஏப்., 2020

மீண்டும் உச்சத்தை நோக்கிப் பிரான்சின் சாவுகள் - உள்ளிருப்பு வெளியேற்றம் சாத்தியமா?
சர்வதேசம் 230.000 சாவுகளை நெருங்கம் சமயத்தில், பிரான்சின் சாவுகள் மீண்டும் உச்சத்திற்குச் செல்ல ஆரம்பித்துள்ளது. அரசியல்
பிரான்ஸ் - இன்றுமுதல் : தொடருந்து நிலையங்களில் முகக்கவசங்கள் விநியோகம்.
இன்று காலை இல்-து-பிரான்சுக்குள் உள்ள தொடருந்து நிலையங்களில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
பொதுக் கட்டிடங்களில் கொறோனா நோயாளர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள்;அமைச்சர் டக்ளஸிடம் ஜனாதிபதி உறுதி
நாடாளாவிய ரீதியில் படைத்தரப்பினர் மத்தியில் சமூக இடைவெளியை பேணுவதற்காகவே பொருத்தமான
இரவோடு இரவாக வேலணை ,புங்குடுதீவில் தனிமைப்படுத்தும் முகாம்கள்

சிறிலங்கா இராணுவம் மத்தியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக புதிது புதிதாக தனிமைப் படுத்தும் முகாம்கள் வடக்கில் இராணுவத்தினரால் அதிகளவு கைப்பற்றப்படு வருகின்றது.
யாழ் வேலணை மத்திய கல்லூரியின் ஒரு பகுதியை எரியூட்டிய சிங்களப் படையினர்

யாழ் வேலணை மத்திய கல்லூரியை ஆக்கிரமித்திருக்கும் சிங்களப் படையினர் அதன் ஒரு பகுதிக்குத் தீ வைத்துள்ளனர்.
இந்தியா -பொறியிலாளர்கள், பட்டதாரிகள் வேலை  இல்லா நிலை
இலங்கை - இங்கும் கல்வித்தரம் குறைந்துள்ளதா  க பொ த -சா த முடிவுகள் காட்டுவது அதனையா 
சூரிச்
-----------
மே 11 முதல் உணவகங்கள் மீண்டும் திறக்கப்படலாம் என்று பெடரல் கவுன்சில் புதன்கிழமை முடிவு செய்தது.
சூரிச் காஸ்ட்ரோ காட்சி மிகவும் மகிழ்ச்சியடைகிறது என்று பம்ப்ஸ்டேஷன் காஸ்ட்ரோ ஜிஎம்பிஹெச் நிறுவனத்தைச் சேர்ந்த
கொரோனா கண்ணோட்டம் கேன்டன் பெர்ண்
கோடைகாலத்தை உணவகங்கள் நம்பலாம்.
குர்டன் திருவிழா 2021 இல் மட்டுமே நடைபெறும்.
தொழில்முறை சாம்பியன்ஷிப்பை ஆபத்துகள் காரணமாக பெர்னில் நடத்த முடியாது.
தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேர் உட்பட, பெர்ன் மண்டலத்தில் தற்போது 44 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 83 பேர் இறந்துள்ளனர்
மே 11 முதல், கடுமையான நிபந்தனைகளின் கீழ் உணவகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஏராளமான தளர்த்தல் நடைமுறைக்கு வரும். எடுத்துக்காட்டாக

6 வாரங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியது சுவிட்சர்லாந்து

6 வாரங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியது சுவிட்சர்லாந்துபொது வாழ்க்கையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த ஆறு வாரங்களுக்குப் பிறகு சுவிட்சர்லாந்து கொரோனா

யாழின் மற்றுமோர் இராணுவ முகாமிற்கு வெளிநபர்கள் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல்! ஒன்று கூடி கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்

யாழின் மற்றுமோர் இராணுவ முகாமிற்கு வெளிநபர்கள் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல்! ஒன்று கூடி கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்
யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ

எந்தெந்த வர்த்தக நிலையங்கள் திறக்கலாம் - முகக்கவசம் அத்தியாவசியமா?

மே 11 இலிருந்து எந்த விதமான வர்த்தக நிலையங்கள் திறக்கலாம் என்பது தொடர்பாக பிரதமர் எதவார் பிலிப் அறிவித்துள்ளார்.மே பதினொன்றில் இருந்து, உணவகங்கள், அருந்தகங்கள் (cafés, Bar, restaurant) தவிர்ந்த

கனடாவில் 50 ஆயிரத்தை தொட்டது தொற்று! - நேற்றும் 152 பேர் பலி.

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.
கனடாவில் கொரோனா வைரஸ்

தென்னிலங்கையினை ஆட்டிப்படைக்கும் கொரோனா?

கோத்தா அரசினது எதிர்பார்ப்புக்களிற்கு மாறாக கொரோனா தெற்கை ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது.கொரோனா பரவி வருவதையிட்டு, அநுராபுரம் மாவட்டத்தின் 13 கிராம உத்தியோகத்தர்

சுவாசக்கவசம் கட்டாயம்! 10 பேர் ஒன்றுகூடலாம்! உணவகம், மதுக்கடைக்கு அதிமதியில்லை! பிரான்ஸ் பிரதமர்

பிரான்சில் மே 11 ஆம் திகதி முடக்க நிலையிலிருந்து வழமையான நிலைக்கு திரும்புப்போது பொதுப் போக்குவரத்து மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்
சுவாசக்கவசங்கள் கட்டாயமாக அணிய

சுமந்திரன் அடித்தார் அந்தர்பல்டி?

நீதிமன்ற படியேறி வெட்டிவிழுத்துவதாக ஊடகங்கள் வழியே காண்பிப்பதும்
மக்களது தலையில் மிளகாய் அரைப்பதும் சுமந்திரன் அன்கோவினது வழமையான பாணியாகும்.
தனிமைப்படுத்தல் படையினர்  புங்குடுதீவிலும்  விடப்பட்டுள்ளனர்
விடுமுறைக்கு   சென்று கடமைக்கு திரும்பிய கடற்படையினரை தனிமை படுத்தலுக்காக  புங்குடுதீவு கழுதைப்பிட்டி வல்லன் கோட்டையாம்புரா   முகாம் களில் கொண்டு வந்து வைத்துள்ளனர் . ஆனாலும் அந்த முகாம்களில் உள்ள படையினர் பொதுமக்களுடன்   சாதாரணமாக முன்னர்  போல்   வெளியே  பழகி வருவது  மக்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது .  கொரோன விதிமுறைகளின் படி நடக்குமாறு மக்களை தூண்டும் படையினர் தமது விஷயத்தில் இவ்வாறு பாராமுகமாக நடப்பது கவலைதருகிறது அரசாங்கத்துக்கு  முண்டு கொடுத்து வரும் அரசியல்வாதிகள்  இந்த விடயத்தில்  அரசை  கேள்வி கேட்க திராணியற்று காணமுகமாக மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது 
தமிழகத்தில்  இப்போதைய அவசரகால நிலையில்  ஏழைமக்களுக்கு அம்மா  உணவகம்  மிக மிக  நம்பமுடியாத விலையில்  உணவுகள்  வழங்குவது  மத்திய அரசுபாராட்டு 

இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் - சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே அவசியமுண்ட

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கோர் புதிய அறிவிப்பு

பிரித்தானியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளை விமான நிலையத்தில் இருவாரங்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சட்டம் மே மாதம் முதல் நடைமுறைக்கு

28 ஏப்., 2020

கொரோனா வார்டில் சிகிச்சையின் போது பெற்றோர் உதவியுடன் தப்பி ஓடிய பள்ளி மாணவன்! வீட்டுக்கு சென்றதும் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் மூச்சுதிணறலுக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தப்பிய பிளஸ்-2 மாணவர் திடீரென மரணம் அடைந்தார்.
இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 28-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 201,505.

புதிய ஆணையை வெளியிட்டுள்ளார்இத்தாலி பிரதமர்

இத்தாலி பிரதமர் Giuseppe Conte
«உங்கள் வலிமையைக் காட்டியுள்ளீர்கள், இப்போது ஒரு புதிய கட்டம் தொடங்குகிறது. நாம் அதை முறையாகவும் கடுமையாகவும் எதிர்கொள்ள வேண்டும்» என்று நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி
நாடாளுமன்றத்தை  திரும்பக் கூட் டினால்  முழு ஒத்துழைப்பு  சம்பளம்  வேண்டாம்  அரசை கலைக்க மாட்டொம்  எதிர்க்கட்சிகள் கூடடா க   வே ண்டுகோள் 
இலங்கை முழுவதும் 10346 மாணவர்கள்  9  பாடங்களிலும்  A   தர  சித்தியை பெற்றுள்ளனர் 
கொழும்பு இந்துக்கல்லூரி    9பேர்  9  A  9பேர் 8A  11 பேர் 7 A 
வாழைச்சேனை இந்து கல்லூரி மாணவர்களின் சாதனை
5  பேர்  9 எ   சித்தி 125  மாணவர்களில்  90  பேர்  உயரதரத்துக்கு  தகுதி  அடைந்துள்ளனர்
4 மாணவர்கள்  8 எ 1 பி .ஒரு மாணவர்  7 எ 2 பி ,ஐந்து மாணவர்க  7  எ 1 பி 1 சி . உம மூன்று மாணவர்கள்  6  எ  2 பி 1 சி  உம 1 மாணவன்  5 எ 4  பி  உம ப்டேறுள்ளனர் 

க.பொ.த (சா/த) பரீட்சையில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவிகள்பவதராணி 8-ஏ,பி, விதுர்ஷிகா 6-ஏ,பி, 2-சி

போர்த் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதித்துள்ளனர்.
பரீட்ச்சைக்கு  தொற்றியிருந்த இந்துவின் 250 மாணவர்களும் வேம்படியின் 251 மாணவிகளும் உயர்தரத்துக்கு  தகுதி காணும் சித்தி  பெற்றுள்ளனர் 
வடக்கில் மாணவர்களும் மாணவிகளும்  அபார சாதனை 
அசத்துகின்ற புள்ளிவிபரங்கள் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9A சித்திசெவ்வாய் ஏப்ரல் 28, 2020

நேற்று வெளியாகிய 2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர்.

2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 251 மாணவிகள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் தமிழ்மொழிமூலம் 177 மாணவிகளும் 74 மாணவிகள் இருமொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இந்த நிலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். அவர்களில் 34 மாணவிகள் தமிழ்மொழிமூலம் 24 மாணவிகள் இருமொழிமூலமும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

36 மாணவிகள் 8 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (8ஏ), 36 மாணவிகள் 7 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (7ஏ), 37 மாணவிகள் 6 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (6ஏ) மற்றும் 21 மாணவிகள் 5 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (5ஏ) பெற்றுள்ளனர்.

பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ், கணிதம், சைவ சமயம் மற்றும் றோமன் கத்தோலிக்கம், வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அனைத்து மாணவிகளும் சித்திபெற்று 100 சதவீதம் சித்தியை அடைந்துள்ளனர் என்று பாடசாலை பதில் அதிபர் திருமதி எஸ்.சுனித்திரா அறிவித்துள்ளார்.

மேலும் க.பொ.த. உயர்தரத்தில் கல்வியைத் தொடர பரீட்சைக்குத் தொற்றிய 251 மாணவிகளும் தகுதியைப் பெற்றுள்ளனர்
வட தமிழீழத்தில் உள்ள 50க்கு மேற்பட்ட பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்
கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் சிறிலங்கா முப்படையினர் மற்றும் பொதுமக்களை தனிமைப்படுத்துவதற்கா
கோப்பாயில் இருந்து வெளியேற்றம் - புதிய தங்குமிடம் தேடும் இராணுவம்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியின் விடுதிகளில் இருந்து நேற்று மாலை இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர்.
வடகொரியாவின் மர்மம் எப்போது துலங்கும்
வடகொரியா ஜனாதிபதி இறந்துவிடடார் , கோமாவில்   உள்ளார்,  மூளைச்சாவடைந்துள்ளார், இதய அறுவை சிகிச்சை தோல்வி, இறுதிச்சடங்குக்கு இராணுவம்   ஒத்திகை,  உயிருடன் இருப்பதாக  தெ ன்கொரியா தகவல்,   ஒரே குழப்பம்  எது உண்மை ? ஏவுகணை சோதனையில் விபத்தில் சிக்கினார் 

முஸ்லிம் மாணவன் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று சாதனை8 ‘ஏ’ 1 பாடத்தில் ‘பி’ சித்தி

நேற்று வெளியாகிய க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளில் முஸ்லிம் மாணவன் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்
பெற்றோர்களே ஆசிரியர்களே  தயவு செய்து பரீட்சை முடிவையிட்டு  மாணவர்களை  கண்டிக்கவோ  ஏளனம் செய்யவோ வேண்டாம் .தோல்வி வெற்றிகளின் படிக்கற்கள் தானே 

அனைத்து பாடத்திலும் சித்திஎதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லைதற்கொலை செய்த மாணவி

முல்லைத்தீவு – சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில்

கிம் ஜோங் உன் இருக்கும் இடம் தொடர்பில் தென் கொரியா வெளியிட்ட தகவல்

கடந்த 11 ஆம் தேதிக்குப் பிறகு வெளியுலகில் தோன்றாத வட கொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜோங் உன் எங்கிருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும் என தென் கொரியா தெரிவித்துள்ளது.
இன்று  அடையாள அடடை  இலக்கத்தில் கடைசி இலக்கமாக     3 அல்லது 4  உள்ளவர்கள்  வெளியே  செல்லலாம் 
கொழும்பு றோயல் கல்லூரியில்  புங்குடுதீவு  மாணவன்  9  ஏ  பெற்று சாதனை 
றோயல்  கல்லூரியில் க, பொ,  சா, தர   பரீடசையில்     புங்குடுதீவை   சேர்ந்த பவித்ரன் சர்மா  ஆங்கில மொழிமூலம்  தொற்றி  9 A   பெறுபேறு பெற்று சாதனை படைத்துள்ளார்  

27 ஏப்., 2020

ஆலயத்தில் வழிபாடு செய்தவர்கள் 17 பேர் கைது

யாழ்ப்பாணம், அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம், அத்தியடி பிள்ளையார்

கோப்பாய் கல்வியியல் கல்லூரி விடுதிகள் இராணுவத்தினர் வசம்

கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக, யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள், இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கொழும்பில் 13 பாடசாலைகள் படையினரால் பொறுப்பேற்பு

முப்படையினர் தங்குவதற்காக, கொழும்பில் உள்ள 13 பிரபல பாடசாலைகளை இராணுவத்தினர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முப்படையினர் தங்குவதற்காக, கொழும்பில் உள்ள
யாழ் இ<ளம்பெண்   தூக்கில் தொங்கினார்  ?
யாழ் கடற்கரை வீதி  வாழ்  31 வயது  இளம்பெண் சனிக்கிழமை இரவு  தூக்கில்  தொங்கிய நிலையில்  இறந்து கிடந்தார்  ஒரு பிள்ளைக்கு தாயான  பிரதீபா  டில்ஷான் என்ற இளம்பெண்ணே  இறந்து  கிடந்தவராவார் , இவரது மரணத்தில் சந்தேகம்  கொண்டு  கணவன் விசாரணைக்கு  உள் படுத்தப்படுள்ளார் 

ad

ad