புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2020

சுவிஸ் -ஜூன் 6 முதல் 300 பேர் தனியார்,பொது நிகழ்வுகள்Breaking News

--------------------
சுவிஸ்
ஜூன் 19 அவசரகால சட்டத்திலிருந்து வெளியேறஜூலை 6 முதல் திட்டமிடப்பட்ட ஷெங்கன் பகுதியில் முழு பயண சுதந்திரம்

Breaking News
--------------------
சுவிஸ் -ஜூன் 6 முதல் 300 பேர் தனியார்,பொது நிகழ்வுகள்
--------------------------------------------------
பெரிய தளர்த்தல் படி
பெடரல் கவுன்சில் புதன்கிழமை முடிவு செய்தது
கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள்

ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய, இலங்கை அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு இரங்கல்

ஆறுமுகம் தொண்டமான் உடலுக்கு சம்பந்தன் அஞ்சலி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அஞ்சலி செலுத்தினார்.

லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா?

லடாக் பகுதியில் நமது வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததாக வெளியான தகவலை இந்திய ராணுவம் மறுத்து உள்ளது.இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து

கொரோனா- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

தமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று செவ்வாய்க்கிழமை (26-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்
தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை

யாழில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து, புதைத்து வைத்து ஒருவர் கிளைமோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு உளவு பார்க்க அனுப்பப்பட்ட புறா ? மடக்கிப் பிடித்தது இந்திய பொலிஸ்

சீன – இந்திய லடாக் எல்லைப்பகுதியில் போர் பதட்டம் எழுந்துள்ள நிலையில் உளவு பார்க்க இந்தியாவிற்குள் புறா வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தமானியை திரும்ப பெறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை: சட்டமா அதிபர்

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நீக்கும் அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும் ஏற்ற 2004 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை


---------------------------------------------------------------------------------
1.இரா , சம்பந்தன்
2.மாவை சேனாதிராசா
3. செல்வம் அடைக்கலநாதன்
4.கஜேந்திரகுமார் ஜீ பொன்னம்பலம்
5.சுரேஷ் பிரேமசந்திரன்
6.என் .ரவிராஜ்
7.எம்.கே .சிவாஜிலிங்கம்
8.சிவசக்தி ஆனந்தன்
9.கே .துரைராஜசிங்கம்
10.எஸ் .கஜேந்திரன்
11.பதமினி சிதம்பரநாதன்
12.கே.சிவநேசன்
13.எஸ்.கனகரத்தினம்
14.எஸ்.கிஷோர்
15.எஸ்.நோகதரலிங்கம்
16.ரி .கனகசபை
17.எஸ்.தங்கேஸ்வரி
18.கே .இராசநாயகம்
19. எஸ்.ஜெயானந்தமூர்த்தி

26 மே, 2020

ஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்?

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்

25 மே, 2020

முழு உடல் பரிசோதனைக்காக அனுமதி;இன்று மாலை வீடு திரும்புவார் எனவும் அறிவிப்பு

மருத்துவமனை நிர்வாகம்துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறைக்குள் கொரோனா ஆபத்து - விடுதலை செய்யக் கோரும் அரசியல் கைதிகள்
சிறைச்சாலைகளில் போதிய சுகாதார வசதிகள் இல்லை என்பதாலும், மருத்துவ பரிசோதனைகள் உரிய முறையில் நடைபெறுவதில்லை என்பதாலும், கொரோனா தொற்றின் ஆபத்து அதிகமாகவுள்ளதாகச்
புற்றுநோயென அறிகுறி கண்ட 3  வாரங்களிலேயே சுவிஸில் இளம் குடும்பப்பெண்  பலியான பரிதாபம் 
புற்று நோய் அறிகுறி கண்ட  37 வயது  தமிழ் குடும்பப்பெண் ஒருவர்  குடும்பவைத்தியரிடம்  சென்று பரிசோதனைக்குட்படுத்திய  மூன்று  வாரங்களிலேயே  அவசர  சத்திர சிகிச்சையின் பின்னர் நேற்று மாலை மரணமான  அதிர்ச்சியை  சம்பவம்  சுவிசில் நடந்துள்ளது .  குடும்ப வைத்தியர்  சரியான முறையில் பரிசோதனையை நடத்தி நோய் அறிகுறியை  முன்கூட்டியே  கண்டு பிடிக்கவில்லையா அல்லது  சரியான முறையில்  அவசர சிகிச்சையை  அளிக்கவில்லையா என்பது கேள்விக்குறி 
போதைப்பொருளுடன் கைதான பிரபல ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நோக்கமல்ல:பிணத்தை வைத்தேனும் அரசியல் செய்யமுடியாது
அரச ஆதரவு தொலைக்காட்சி ஒன்றில் தேசிய தலைவரை ஒருமையில் அழைத்தமை மற்றும் பஸில் ராஜபக்சவுடனான நிதி விவகாரங்கள் தொடர்பில் முன்னணியின் பிரமுகர் காண்டீபன் தெரிவித்த கருத்துக்கள்
மீண்டும் உடுப்பிட்டியில் கொள்ளை: லக்கி குழு?
வடமராட்சியின் உடுப்பிட்டி பகுதியில் மீண்டும் அரங்கேறிய கொள்ளை சம்பவத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளரது உறவினர் வீடு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
www.pungudutivuswiss.com
தற்காலிக விசா பெற்றவர்கள் ஆஸ்திரேலியா திரும்ப முடியாத நிலை
கொரோனா கிருமித் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் அங்கமாக, சர்வதேச பயணத்தடை ஆஸ்திரேலிய அரசு

24 மே, 2020

மரணஅறிவித்தல்/ கண்ணீர் அஞ்சலி 
திருமதி  சின்னரமணன் (புங்குடுதீவு .9) லோஜினா  
24.05.2020
சுவிட்சர்லாந்து  பேர்ண்   மாநிலம்  சுமிஸ்வால்ட்  நகரில் வசித்து வந்த புங்குடுதீவு 9 ஐ சேர்ந்த சின்னரமணனின்  துணைவியார்  லோஜினா  இன்று மாலை  இயறகை  மரணமெய்தினார் என்ற செய்தியை  கவலையுடன்  தெரி வித்துக்கொள்கிறோம் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் 

23 மே, 2020

புங்குடுதீவில்  கள்ளமாடு வெட்டிய மூவரை கைது செய்த போலீஸ் .தப்பியோடிய  மூவர் பிரதேசசபை அலுவலர்கள் ஆவர் 21.05.2020 வியாழன் அன்று அதிகாலையில் புங்குடுதீவு 4ம் வட்டாரப்








பகுதியில் 6 நபர் கொண்ட கும்பல் ஒன்று பசு மாட்டை திருடி இறைச்சியாக்கும் போது அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் அதனைக் கண்டு உடனடியாக ஊர்காவற்றுறை, புங்குடுதீவு பொலிஸ் பிரிவினருக்கு வழங்கிய தகவலை அடுத்து மண்டைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி S.I திரு விவேகானந்தன் தலமையில் பொலிஸ் குழுவினருடன் புங்குடுதீவு பொலிஸ் பிரிவினரும் இணைந்து அப்பகுதி பொது அமைப்புக்கள் உதவியுடன் குறித்த இடத்தில் வைத்து இறைச்சியுடன் 3நபர்களை கைது செய்தனர் அத்துடன் இறந்த மாட்டின் உடல்பாகங்களும் கைப்பற்றினர். ஏனைய 3 நபர்களும் தப்பிஓடிவிட்டனர். தப்பி ஓடியவர்களில் இருவர் வேலணை பிரதேச சபை புங்குடுதீவு உபஅலுவலகத்தில் பணி புரியும் அரச அலுவலர்கள் ஆவர். இவர்கள் நீண்ட காலமாக மாடுகளை திருடிஇறைச்சியாக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என அப்பகுதி பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர் ஏனைய 3 நபர்களையும் கைது செய்ய வேண்டும். அத்துடன் அரச ஊழியரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேலணை பிரதேச சபையினரிடம் கேட்கின்றனர்.









































































$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ad

ad