தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
அதிர்ச்சி செய்தி
பாமரமக்களின் அறியாமை பயன்படுத்தி அரச நிவாரண ,பணக்கொடுப்பனவுகளில் பாரிய மோசடிகள் - கிராமசேவகர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மீது விரைவில் நடவடிக்கை
நேற்று முந்தினம்(27) அன்று அதிகாலை 4 மணி அளவில் லூசிஹாம் சிவன் கோவில் அட்சகர் கோபி ஐயா அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு மார்ச் மாதம் 20 திகதி அன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
இந்தியா- சீனா எல்லை விவகாரத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் எந்தவொரு தரப்பும் ஈடுபட கூடாதென ஐ.நா.வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்தியா மற்றும் சீனா எல்லை விவகாரத்தில் இருநாட்டு
இந்தியாவில் கடவுள் கனவில் வந்து கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர நரபலி கேட்டதாக கூறி நபர் ஒருவரை கோவில் சன்னதியில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், அக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான ந. காண்டீபன் என்பவர், தனியார் தொலைக்காட்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமதிக்கும்
இலங்கை இராணுவத்திற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எதுவுமில்லை என இலங்கை வலியுறுத்தியுள்ளது. இந்து நாளிதழில் வெளியான கட்டுரையொன்று குறித்து அனுப்பிவைத்துள்ள
சுமந்திரனின் சர்ச்சைக்குரிய சிங்கள மொழி நேர்காணல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளினதும் தலைவர்கள் நேற்று மாலை கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனை அவரது
விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து செயற்படுவதாக தெரிவித்த காணொளியை
நாடாளுமன்றத்தேர்தல்செலவுக்கு தமிழ் உணர்வாளர்கள் நிதி தருகிறோம் என்று சொன்னபோது கொரோனா நிவாரணம் தான் முக்கியம் என்று கூறி அந்தப்பணத்திற்கு நிவாரணம் கொடுத்துள்ளாராம் அனந்தி சசிதரன்.
Breaking News -------------------- சுவிஸ் -ஜூன் 6 முதல் 300 பேர் தனியார்,பொது நிகழ்வுகள் -------------------------------------------------- பெரிய தளர்த்தல் படி பெடரல் கவுன்சில் புதன்கிழமை முடிவு செய்தது கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய, இலங்கை அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு இரங்கல்
லடாக் பகுதியில் நமது வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததாக வெளியான தகவலை இந்திய ராணுவம் மறுத்து உள்ளது.இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து, புதைத்து வைத்து ஒருவர் கிளைமோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.