www.pungudutivuswiss.com இம்முறை வீடு மீன் சைக்கிள் என இடம்பெறும் மும்முனை போட்டியில் சுமந்திரனின் விருப்பு வாக்கு வீழ்ச்சி கண்டு சுமந்திரன் தோல்வி காணுவார் என தெரிய வருகிறது சரவணபவன் ,ஸ்ரீதரன் மாவை சித்தார்த்தன் அல்லது சசிகலா ரவிராஜ் என்ற விருப்புவாக்கு வரிசை கிடைக்கலாம் .கஜதீபன் போட்டியிடுவதால் சித்தார்த்தனின் வாக்கு வங்கி பிரியும்
கூட்டமைப்பு யாழ் வேட்பாளரில் சரவணபவனுக்கு ஆதரவு உச்சம் .விருப்புவாக்கில் முதலிடம் அடையும் சாத்தியம்
கூட்டமைப்பின் வேட்ப்பாளர் பட்டியலில் 4 ஆம் இலக்க வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் உரிமையாளருமான சரவணபவனுக்கு யாழ் மாவட்த்தில் மக்களிடையே
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் வேலூர்ச் சிறையில் ஜீவசமாதி அடைவதற்கு அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
www.pungudutivuswiss.comபடகுச்சேவை முடக்கம் சந்தேகநபரை கண்டுபிடிக்கும் வரை அனலைதீவுக்கான படகுசேவையை கடற்படை நிறுத்தி வைத்துள்ளது அவசர தேவைகளுக்காகவும் மருத்துவ சேவை க்காகவும் காவலூர் ஒடடக ஜால செல்லும் மக்கள் பெரும் அவதிக்குளாகி உள்ளனர்
தீவகம்:அனலைதீவுகடற்படை முற்றுகைக்குள்?
கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனலைதீவிற்கு காலை இலங்கை காவல்துறை சென்றுள்ளது.
ஜெர்மனி கொரோனா பாதிப்புக்கு பின்னர் எதிர் வரும் 18 ஆம் திகதி ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான தனது எல்லைகளை திறந்து விடவுள்ளது ஆனாலும் தனது பிரஷைகளை 163 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது
ஆகஸ்ட் 5 இல் இலங்கையில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது
www.pungudutivuswiss.com
இங்கிலாந்தில் அனைத்து ஆரம்ப பள்ளி குழந்தைகளையும் கோடைகாலத்திற்கு முன்பு திரும்ப அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனைத்து குழந்தைகளும் செப்டம்பர் மாதத்திற்குள் வகுப்பிற்கு வருவார்கள் என்று
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக வெளியான கருத்து கணிப்பு காரணமாக அந்நாட்டு அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா விஷயத்தில் வெற்றி -உலகிலேயே முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து
உலகிலேயே கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளில் கையாண்ட கட்டுப் படுத்திய முறை மருத்துவசதி இறப்பு எண்ணிக்கை வீதம் அரசின் சிறந்த திட்டமிடல் மீளவும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய வேகம் என பல்வழி ஆய்வில் சுவிஸ் முதலிடத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளது
பாடசாலைகளை மீண்டும் திறக்கும் தினம் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான தினம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஆபிரகாம் சுமந்திரன் 1, ஆர்ணல்ட் 2, ரவிராச் சசிகலா 3, சரவணபவன் 4, சித்தார்த்தன் 6, மாவை சேனாதிராஜா 8, ஸ்ரீதரன் 10 ஆகிய விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் விஜயகலா மகேஸ்வரன்
ஈழத்தமிழரனுக்குஇரண்டாம்தாயநாடாகஆதரவுவழங்கிய சுவிஸ் நாட்டுக்கு நன்றி
சாதாரண நாடுகளை விட ஐ நா மற்றும் அதன் ஏராளமான துணை அமைப்புகளைக் கொண்ட போன்ற சர்வதேச மட்டத்தில்
கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் சட்ட விதி முறைகளை மீறி செய்பட்டுள்ளமையால் அவரை தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என முன்னாள்