புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2020

ஜீவன் ஜெயா ( jaffna power star ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி என்பவரின் fake id ) ஓப்பின் யூனிவர்சிட்டியான உங்களுக்கு சுண்டு சுமோ இந்து மகளிர் கல்லூரியில் உப அதிபர் பதவி பெற்றுக்கொடுத்ததற்காக என்னவெல்லாம் பேசவெளிக்கிட்டுள்ளீர் ? அங்கு பத்தோடு பதினொன்றாக உப அதிபராக ஒரு மூலையில் வைத்துள்ளார்களாமே ? ஒரு பணியுமே உங்களுக்கில்லையாமே ? பாடசாலை நேரத்திலும் முகநூல் பாவிப்பதால் அதிபர் உங்களை கண்டித்தார் . உடனே பொங்கியெழுந்த நீங்கள் அதிபர் லஞ்சம் வாங்குறார் , நான் புரட்சிப்போராளி ( நெடுந்தீவு வெடியரசன் மன்னனின் தற்போதைய ஒரே வாரிசு தானே என்று சில ஆண்டுகளுக்கு முன்பு முகநூல்களில் , இணையத்தளங்களில் பிரகடனப்படுத்தியவர் . தாங்கள் மன்னர் பரம்பரையென்பதால் எதிர்காலத்தில் தமிழ்மக்களை ஆளும் தகுதி நிறையவே இருப்பதாகவும் எழுதித்தள்ளியவர் ) என்றபடியால் இதனையெல்லாம் அனுமதிக்கமாட்டேனென்று ஒரு குடும்ப பெண்ணை அவமானப்படுத்தி நடுவீதிக்கு கொண்டுவர முயன்றீர் . ஆனால் நடந்ததோ வேறு . வதந்திகளை உருவாக்க முயன்று மூக்குடைபட்டீர் . இவரது தந்தையார் ( மகன் ரஜீவனை போல் குள்ள புத்தி உள்ளவரல்ல . நேர்மையான , நன்றி மறவாத அப்பாவி மனிதர் அவர் ) வேலணை பிரதேச சபை தேர்தலில் வீடு சின்னத்தில் போட்டியிட்டு 98 வாக்குகளையே பெற்று நான்காவது இடத்தினையே பெற்றார் . ஈபிடிபி , தாமரைமொட்டு , சைக்கிள் போன்ற கட்சிகள் இவரை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தன . மேற்படி உள்ளூராட்சி தேர்தலில் தீவகத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளிலும் ஒட்டுமொத்தமாக 50 - 50 என்ற அடிப்படையில் கூட்டமைப்பும் ஈபிடிபியும் வட்டாரங்களை கைப்பற்றியிருந்தன .

குறிப்பாக வேலணையில் TNA ஏழு வட்டாரங்களையும் . Epdp ஐந்து வட்டாரங்களையும் கைப்பற்றியிருந்தன . வரலாற்றில் முதல்தடவையாக தீவகத்தில் கூட்டமைப்பினால் இப்பிரதேச சபையில் வெற்றிபெறமுடிந்தமை குறிப்பிடத்தக்கது . தீவகத்தில் ஒட்டுமொத்தமான வட்டாரங்களிலும் கூட்டமைப்போ , ஈபிடிபியோ தான் முதலிரண்டு இடங்களை மாறி மாறி கைப்பறியிருந்தன . ஆனால் இந்த சுமந்திரனின் புதிய செம்பு ரஜீவனின் சொந்த வட்டாரத்தில் அவரது தந்தையால் நான்காவது இடத்தினையே பெற முடிந்திருக்கின்றது . அவ்வாறான மக்கள் செல்வாக்குடைய ரஜீவன் என்பவர் தனது போலி முகநூல்கள் ஊடாக தானே வடமாகாணத்தின் அடுத்த கல்வியமைச்சர் என்று வெட்கமேயில்லாமல் எழுதிவருகிறார் . அதேபோன்று சமூக வாழ்வு மறுசீரமைப்பு என்று ஒரு சமூகசேவை அமைப்பினை நீண்டகாலமாக நடாத்துவதாக அடிக்கடி முகநூலில் குறிப்பிடுவார் ரஜீவன் . வேடிக்கையென்னவென்றால் அதன் தலைவர் ரஜிவன் , செயலாளர் இவரது சகோதரியின் கணவர் , பொருளாளர் அதே சகோதரியின் புதல்வர் , மனைவியார் உப தலைவராம் ! இது எப்புடி கூத்து ? சிரிக்குறதா அழுகுறதா ? ஐயகோ .

2013 ல் தனது யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கல்வி நிலையத்தினை திறந்து வைக்க ஈபிடிபியின் வேலணை பொறுப்பாளர் ஊத்தை போல் ( சிவராசா ) என்பவரையே சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார் . அப்போதெல்லாம் கூட்டமைப்பினை கடுமையாக முகநூல்களில் சாடி வந்த இவர் 2015 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரேயே கூட்டமைப்பின் தீவிர முகநூல் ஆதரவாளர் போன்று நடிக்க ஆரம்பித்தார் .

அது எப்படியடாப்பா நம்மால ஒரு முகநூலை கூட பாவிக்க முடியல. உமது பெயரிலேயே இரண்டு வைத்துள்ளீர் . லைக்கு பேஜ் வேற . அதில வேற இந்த மாதிரி 15 பேக்கு ஐடிகளை எப்புடி சமகாலத்தில் உபயோகப்படுத்துறீர் ? நீர் மார்க்கோட இருக்கவேண்டிய ஆளய்யா . அது பத்தாது என்டு உங்க பெயரிலேயே ஒரு வெப்சைட்டு . ஏதோ சமூக அமைப்பு என்ற பெயரில மூணு வெப்சைட்டு . அப்பப்பப்பா என்ன ஒரு கல்விமான் ஐயா நீர் .

#செம்புகள் _பலவிதம் - 1www.pungudutivuswiss.com

தான் போக வழியை காணோம் மூஞ்சூறு விளக்குமாறோடு போன கதையில் ஸ்ரீதரன்

புலி புலி என்று வயிறு வளர்த்த இல்லை அரசியல் இல்லை இல்லை வாக்கு வாங்கி வளர்த்த ஸ்ரீதரன் நிரந்தர புலி எதிர்ப்பாளர் சுமாவுக்கு உச்சி குளோர வைக்க தந்தது பரம்பரை மண் என்று நெடுந்தீவுக்கு அழைத்து சென்று

15 ஜூன், 2020

பேஜ்தமிழ்  இணையம் தந்து செய்திகளை லங்காசிறி ஜேவிபி ஆகிய இணையங்கள் மறுபதிவு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது .இப்போது விளங்குகிறதா  ஐபிசி குரூப்பின் உள்ளரங்கம் ககானா  தொடர்ந்து பேஜ்தமிழ் 

லண்டனில் காவல்துறையினர் மீது தாக்குதல்! 100 மேற்பட்டடோர்

கைதுலண்டனில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று சனிக்கிமை மத்திய லண்டனில் சிலைகளைஇனவெறிக்கு எதிரானவர்களிடம்

ஐக்கிய தேசிய கட்சியை ஏற்கத் தயார்! சஜித்தின் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே! மாவையிடம் அவர்கள் எழுத்தில் தெரிவிப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிப்பது தொடர்பாக நேற்றைய தினம் இலங்கைத் தமிழ்

தேர்தல் வியூகம் எப்படி அமைப்பது யாழில் கூடி ஆராய்ந்தது முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் இளம் கலைஞர்

இலங்கை பொதுத்தேர்தல் பங்கேற்பதில் சிக்கல்?

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்பதில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் எதிர்வரும்

பறிபோகும் வடமராட்சி கிழக்கு: நீதிமன்ற கட்டளைகள் உதாசீனம்

யாழ்.வடமராட்சி கிழக்கில் பிரதேச செயலரின் அறிவுறுத்தல் மற்றும் நீதிமன்ற கட்டளையை மீறி வாடி அமைத்து கடலட்டை பிடிப்பதற்காக தென்னிலங்கை மீனவர்கள் நேற்றைய தினம் 18 படகுகள் சகிதம் பலர் வாடிகள்

13 ஜூன், 2020

இன்றே   ஜேர்மனி  சாம்பியனாக  பாயெர்ன் மியூனிச்   வர  வாய்ப்புண்டா ?
இன்றையபுண்டஸ்லீக்  35 வது    சுற்றுப்போட்டியில்   அடடவனையில்  இப்போதே பேயர்ன் மியூனிச் இரண்டாம் இடத்தை அடைந்துள்ள போட்டிக்கழகமான  போருச்சியா டொடமுண்டாய்

பாரிய குற்றமிழைத்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாதுஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள்-மஹிந்த

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய

தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் பலர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள்

கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது என வைத்தியகலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வடக்கின் தேர்தல் .-வக்கிர அரசியல்- ஒரு பார்வை

தமிழ் மக்களின் ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது என்றிருந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகள் மாற்றிவிட்டன. இதனால் தமிழ் மக்களின் வாக்குகளை

யாழ்.மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான தொகுதிகள் பங்கீடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று மாலை யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமை செயலகத்தில்

உணவகத்தில் ஆதரவற்றோருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்!!

கொழும்பில் துப்பாக்கிசூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் யாருடையது?

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் துப்பாக்கிசூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டவர் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் சிரேஸ்ட முகாமையாளர் என்பது தெரியவந்துள்ளது.

12 ஜூன், 2020

அகற்றப்பட்டன கொலம்பஸின் சிலை உட்பட அடிமைத்தன சின்னங்கள்

அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்களை அகற்ற அதிகாரிகள் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவில் கொலம்பஸின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளது.

11 ஜூன், 2020

நயினாதீவு திருவிழாவில்30 அடியவர்களுக்கு அனுமதி

நயினாதீவு திருவிழாவில்30 அடியவர்களுக்கு அனுமதி வெளியிடத்தவர்களுக்கு அனுமதியில்லைதேர், சப்பற உற்சவங்கள் எதுவும் இடம்பெறமாட்டாது
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த
www.pungudutivuswiss.com இம்முறை வீடு  மீன்  சைக்கிள் என இடம்பெறும் மும்முனை போட்டியில்   சுமந்திரனின் விருப்பு வாக்கு   வீழ்ச்சி கண்டு  சுமந்திரன் தோல்வி காணுவார் என  தெரிய வருகிறது சரவணபவன் ,ஸ்ரீதரன் மாவை சித்தார்த்தன் அல்லது  சசிகலா ரவிராஜ் என்ற விருப்புவாக்கு வரிசை கிடைக்கலாம் .கஜதீபன் போட்டியிடுவதால் சித்தார்த்தனின் வாக்கு வங்கி பிரியும் 
கூட்டமைப்பு யாழ் வேட்பாளரில் சரவணபவனுக்கு ஆதரவு உச்சம் .விருப்புவாக்கில் முதலிடம் அடையும் சாத்தியம் 
கூட்டமைப்பின் வேட்ப்பாளர் பட்டியலில் 4 ஆம் இலக்க   வேட்பாளரும் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் உரிமையாளருமான சரவணபவனுக்கு  யாழ் மாவட்த்தில் மக்களிடையே

முருகன் சிறையில் ஜீவசமாதி

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் வேலூர்ச் சிறையில் ஜீவசமாதி அடைவதற்கு அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

10 ஜூன், 2020

www.pungudutivuswiss.comபடகுச்சேவை முடக்கம்  சந்தேகநபரை  கண்டுபிடிக்கும் வரை அனலைதீவுக்கான படகுசேவையை கடற்படை நிறுத்தி வைத்துள்ளது அவசர தேவைகளுக்காகவும் மருத்துவ சேவை க்காகவும் காவலூர் ஒடடக  ஜால செல்லும்  மக்கள் பெரும் அவதிக்குளாகி உள்ளனர் 
தீவகம்:அனலைதீவுகடற்படை முற்றுகைக்குள்?

கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனலைதீவிற்கு காலை இலங்கை காவல்துறை சென்றுள்ளது.

ஓகட்ஸ் 5 இல் பொதுத் தேர்தல்! வர்த்தமானி வெளியானது

சிறீலங்காவின் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
ஜெர்மனி தனது எல்லைகளை திறக்கிறது 
ஜெர்மனி கொரோனா பாதிப்புக்கு பின்னர்  எதிர் வரும் 18 ஆம்  திகதி ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான  தனது எல்லைகளை  திறந்து விடவுள்ளது   ஆனாலும் தனது பிரஷைகளை   163  நாடுகளுக்கு பயணிக்க வேண்டாமென  அறிவுறுத்தியுள்ளது 
ஆகஸ்ட் 5 இல்  இலங்கையில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதாக  தேர்தல் திணைக்களம்  அறிவித்துள்ளது
www.pungudutivuswiss.com

லண்டனில் பள்ளிகள் செப்டெம்பரில் திறக்கப்படுமா அதிரடியாக வரும் தகவல்கள்

இங்கிலாந்தில் அனைத்து ஆரம்ப பள்ளி குழந்தைகளையும் கோடைகாலத்திற்கு முன்பு திரும்ப அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனைத்து குழந்தைகளும் செப்டம்பர் மாதத்திற்குள் வகுப்பிற்கு வருவார்கள் என்று

டிரம்பிற்கு எதிராக 57% பேர் வாக்களித்து உள்ளனர்: அமெரிக்காவை உலுக்கிய கருத்து கணிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக வெளியான கருத்து கணிப்பு காரணமாக அந்நாட்டு அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது.

சுமந்திரனையும் அனந்தியையும் வெளுத்து வாங்கிய காணாமல் போன உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

முன்னாள் போராளிகளை ஒன்றுபட்டு செயற்பட அழைப்பு

விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா விஷயத்தில் வெற்றி  -உலகிலேயே  முதலிடம்  பிடித்த சுவிட்சர்லாந்து 
உலகிலேயே  கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளில்   கையாண்ட  கட்டுப் படுத்திய முறை    மருத்துவசதி இறப்பு எண்ணிக்கை  வீதம் அரசின் சிறந்த திட்டமிடல்    மீளவும்    பொருளாதாரத்தை  கட்டியெழுப்பிய  வேகம் என பல்வழி ஆய்வில்  சுவிஸ்  முதலிடத்தை  பெற்று  பெருமை சேர்த்துள்ளது 

ஜூன் 29: பாடசாலைகள் ஆரம்பம்

பாடசாலைகளை மீண்டும் திறக்கும் தினம் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான தினம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஆபிரகாம் சுமந்திரன் 1, ஆர்ணல்ட் 2, ரவிராச் சசிகலா 3, சரவணபவன் 4, சித்தார்த்தன் 6, மாவை சேனாதிராஜா 8, ஸ்ரீதரன் 10 ஆகிய விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் விஜயகலா மகேஸ்வரன்

8 ஜூன், 2020

யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவை மீளஆரம்பித்தது

யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையிலான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து கொடிய கொரோனாபிடியில் இருந்து வெற்றிகரமாக மீண்டிருக்கிறது மூன்று தமிழரை மட்டுமே இழந்துள்ளோம்

ஈழத்தமிழரனுக்குஇரண்டாம்தாயநாடாகஆதரவுவழங்கிய  சுவிஸ்  நாட்டுக்கு நன்றி
சாதாரண நாடுகளை விட ஐ நா மற்றும்  அதன் ஏராளமான துணை அமைப்புகளைக் கொண்ட போன்ற சர்வதேச மட்டத்தில்

இன்று முதல் வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகள்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவன் ஹூல் சட்ட விதி முறைகளை மீறி செய்பட்டுள்ளமையால் வெளியேற்ற வேண்டும்

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் சட்ட விதி முறைகளை மீறி செய்பட்டுள்ளமையால் அவரை தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என முன்னாள்

6 ஜூன், 2020

இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பு - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அறிவிப்பு

கொரோனா உயிர்க்கொல்லிக் கிருமியின் நெருக்கடி காணப்படுகின்ற நிலையில் இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பது குறித்து ஐக்கிய

5 ஜூன், 2020

கோட்டாவின் சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கூட்டமைப்பு அறிக்கை’ – சம்பந்தன்

பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார். எதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

4 ஜூன், 2020

இன்றும் 40 பேருக்கு கொரோனா! - கடற்படையை தொடர்ந்து துரத்துகிறது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1789ஆக அதிகரித்துள்ளது .

உள்ளே வரும் அனைவருக்கும் கட்டாய பரிசோதனை! - ஜனாதிபதி உத்தரவு.

நாட்டுக்குள் வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்துமாறும், பரிசோதனை அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு

கனடாவில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மூன்று இலக்க உயிரிழப்பு

கனடாவில் கடந்த இரண்டு நாட்களாக இரட்டை இலக்கத்தில் இருந்த கொரோனா தொற்று உயிரழப்பு நேற்று திடீரென 103 பேராக அதிகரித்துள்ளது. கடந்த முதலாம் திகதி 31 பேரும், 2ஆம் திகதி 69 பேரும் மாத்திரமே கொரோனாவினால்

2 ஜூன், 2020

கனடாவில் ஒரே நாளில் 222 பேர் பலி! - கொரோனாவினால் நிகழ்ந்த அதிகபட்ச உயிரிழப்பு

கனடாவில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 222 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுநாயக்க வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும், இன்று தொடக்கம், பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

29 மே, 2020

சுமந்திரன் அவுட்:வருகின்றார் செல்வாவின் பேரன்?
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
அதிர்ச்சி செய்தி
பாமரமக்களின்  அறியாமை பயன்படுத்தி அரச நிவாரண ,பணக்கொடுப்பனவுகளில் பாரிய மோசடிகள் -  கிராமசேவகர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்  மீது விரைவில் நடவடிக்கை 

சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்

காலமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின்

அட்சகர் தற்கொலை-லூசிஹாம் சிவன் கோவிலால் மறைக்கப்பட்ட சில உண்மைகள்: அங்கே நடந்தது என்ன ?

நேற்று முந்தினம்(27) அன்று அதிகாலை 4 மணி அளவில் லூசிஹாம் சிவன் கோவில் அட்சகர் கோபி ஐயா அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு மார்ச் மாதம் 20 திகதி அன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

இந்தியா– சீனா எல்லை விவகாரம்: பதற்றத்தை அதிகரிக்க வேண்டாமென ஐ.நா வலியுறுத்தல்

இந்தியா- சீனா எல்லை விவகாரத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் எந்தவொரு தரப்பும் ஈடுபட கூடாதென ஐ.நா.வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்தியா மற்றும் சீனா எல்லை விவகாரத்தில் இருநாட்டு

கோவில் சன்னதிக்குள் ஒருவரின் தலையை துண்டித்த பூசாரி: பொலிசாரிடம் சொன்ன மிரளவைக்கும் காரணம்


இந்தியாவில் கடவுள் கனவில் வந்து கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர நரபலி கேட்டதாக கூறி நபர் ஒருவரை கோவில் சன்னதியில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தலைவர் பிரபாகரனை அவமதித்த முன்னணி; வலுக்கும் எதிர்ப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், அக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான ந. காண்டீபன் என்பவர், தனியார் தொலைக்காட்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமதிக்கும்

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையாம்

இலங்கை இராணுவத்திற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எதுவுமில்லை என இலங்கை வலியுறுத்தியுள்ளது. இந்து நாளிதழில் வெளியான கட்டுரையொன்று குறித்து அனுப்பிவைத்துள்ள

சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பங்காளித் தலைவர்கள் சம்பந்தனிடம் முறைப்பாடு

சுமந்திரனின் சர்ச்சைக்குரிய சிங்கள மொழி நேர்காணல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளினதும் தலைவர்கள் நேற்று மாலை கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனை அவரது

கருணா மூலம் அம்பலமான சம்பவம்: பதறும் பெரமுன

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து செயற்படுவதாக தெரிவித்த காணொளியை

28 மே, 2020

வறுமையில் அனந்தி: வாக்களிக்க கோரிக்கை?

நாடாளுமன்றத்தேர்தல்செலவுக்கு தமிழ் உணர்வாளர்கள் நிதி தருகிறோம் என்று சொன்னபோது கொரோனா நிவாரணம் தான் முக்கியம் என்று கூறி அந்தப்பணத்திற்கு நிவாரணம் கொடுத்துள்ளாராம் அனந்தி சசிதரன்.

இலக்கு வைக்கப்படும் சமூக வலைத்தளங்கள்?

கொரோனா குறித்து சமூக வலைத் தளங்களில் போலிப் பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் குறித்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயினை நிறுதியது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்.

ad

ad