புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2020

  தீவகத்தில் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சாட்டி  மாவீரர்   துயிலும் இல்லத்தை  புதுப்பித்து  மாவீரர்  நாளை  நிகழ்த்தியவர்கள் கூட்ட்டமைப்பும்  செண்பகம் அமைப்பும் மட்டுமே  மற்றவர்கள்  இப்போதைய  சிவப்பு மஞ்சள் கொடிகாரர்   எங்கே போனார்கள் 
தீவகத்தில் கட்சி தலைவரை கேவலப்படுத்தி கட்சியால்  கிடைத்த கம்பெறிலியாவை காரணம் காட்டி வாக்கு சேகரிக்கும்  ஸ்ரீதரன் 
தமிழரசுக்கட்சியின்  பேசுபொருளாக  ஸ்ரீதரன் 

சைக்கிள் கட்சியின் புலிவேசம் எப்போது கலையும்

  தேர்தலில்   டக்ளஸ்  விஜயகலா  அங்கஜன்  தோல்வி  காணலாம் .தமிழ் தேசியக்கட்சிகளுள்ளேயே  7  ஆசனங்களும்  பங்கிடப்படலாம் எளிமைக்கு  மாவை  வரலாறு  அனுபவம் நீண்டநாள் கட்சி பனி தலைமைக்கு  மாவை  கோடை  ஊடகப்பிரசாரம்  சரவணபவன் மகளிர்   கணவனின் அனுதாபம்  சசிகலா   கிளிநொச்சி தனிமை  சரியாருக்கு  
நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ் மாவட்டத்தில் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறுவார்களா என்பது சந்தேகமே.தேர்தலில்  நிறைய  சுயேச்சை குழுக்களும்  தேசியக்கட்சிகளும்  ஐ தே  க  இரண்டு அணிகளாகவும் போட்டி   இடுகின்றன ,இதனால்  இந்த காட்சிகள்  அல்லது சுயேச்சைகள்  பெரும் வாக்குகள்  மொத செல்லுபடியான   வாக்குகளில் 5  வீதத்துக்கு குறைவாக இருந்தால் அந்த  வாக்குகள்  கழிக்கப்படும் மீதி  மொத்த வாக்குகளில்  6  ஆசனகளுக்கக்கா  ஆரால்  வகுக்கப்படும்  வாக்குகளின்  எண்ணிக்கையில்  ஆசனகள்   கட்சிகளுக்கு பங் கீடாகும் விஜயகாலவின்  20 ஆயிரம்  வாக்கு வாங்கி   இரண்டாக உடையும்  தொலைபேசிக்ககா  பிரியும் . அங்கஜன்  அணியும்  டக்ளஸ்  அணியும்  ஒரே  கோத்தாவின் அணி  என்பதால்  அவர்களுக்குள்ளேயே  இழுபறி  வாக்கு  வங்கி  சிதறும் .   கூடுதல் வாக்குகöலாய்   கூட்ட்டமைப்பே  பெயரம்  கணிப்பு  இருப்பதால்  கூட்டமைப்புக்கு ஒரு  போனஸ்  ஆசனம்  எடுத்து  வைக்கப்படும் மீதம் ஆறில்   கூட்டமைப்பு 3  ம்   சைக்கிள் மீன்  அணிகள்  தலா ஒவ்வொன்ருமாக  பங்கு  போட்டுக் கொள்ளலாம்  முக்கியமாக  கூடடைப்புக்கு அடுத்து  இரண்டாம்  மூன்றாம் இடங்களை  சொற்ப  வாக்கு  வித்தியாசத்திலாவது  அடையும்  கட்சிக்கே 6 , 7  ஆம் ஆசனங்கள்  கிடைக்கும்   உதாரணமாக  சைக்கிள் 20000 வீணை  19600 மீன்  19200   மொட்டு 19100  யானை 18 900 -சைக்கிளும் வீணையும்  ஒவ்வொன்று மற்றவைக்கு இல்லை  அதே போல்  சற்று  மாறி  சைக்கிள் 20000  மீன்  19800  வீணை  19300   என்றால்  டக்ளஸ்  தோல்வி  
இனி  கூட்ட்டமைப்பை பொறுத்தவரை  சுமந்திரன்  தோல்வி  நிச்சயமாகி  விட்ட்து  ஸ்ரீதரனின் வாக்கு  வாங்கி அவரது   வாய்கொழுப்பாலும்  சுமந்திரன்  இணைப்பு  கொளகையாலும் சந்திரகுமாரின்  பிரிப்பாலும்  சரிவு  காணப்படும்  இருந்தாலும்  தட்டி தடுமாறி  வெல்லலாம் சசிகலா  விருப்பு வாக்கில்  முன்னேறினால்  ஸ்ரீதரனுக்கு சரிவு   நிச்சயம் .மாவை  சித்தர் சரவணபவன் நான்காம் இடம்  ஸ்ரீதரன் அல்லது சசிகலா  இது ஒரு  கட்டிடம் அல்லது  மாவை  சித்தர்  ஸ்ரீதரன்  நான்காம் இடம்  சரவணபவன் அல்லது சசிகலா  என்ற  நிலை  உருவாகும் கஜதீபனுக்கும் கணிசமான  வாக்கு  வாங்கி  கிடைக்கும் இருந்தாலும்  சித்தரின்  வங்கியை உடைத்தால்  சித்தருக்கும்  நட்டம் 

விஜயகலா மகேஸ்வரன் தோல்வியடைந்து டக்ளஸ், அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகக் கருதினாலும், கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது சாத்தியமற்றதே.

கோட்டாபய ஜனாதிபதியாக இருப்பதால் சலுகை, நிவாரண அரசியலுக்குப் பழக்கப்பட்ட வாக்காளர்கள் கூட, இம்முறை அங்கஜன், டக்ளஸ் ஆகியோருக்கு வாக்களிப்பர் என்று கூற இயலாது. விஜயகலா மகேஸ்வரனுக்கு வாக்களிப்பர் என்று சொல்லவும் முடியாது.

டக்ளஸ் தேவானந்தாவோடு செயற்பட்ட சந்திரகுமார் சுயேட்சையாகப் போட்டியிடுவது. ஈபிடிபிக்குப் பெரும் சவாலாகும். தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து சிறிதரனின் தனிப்பட்ட வாக்குச் சரிவுக்கும் இது காரணமாக அமையலாம்.

ஆகவே தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுமே இம்முறை ஆசனங்களைப் பங்கிட்டுக்கொள்ள முடியும். முதற் சுற்று ஆசனப் பங்கிட்டில் தமிழரசுக் கட்சிக்கே ஆசனங்களும் போனஸ் ஆசனமும் கிடைக்கலாம்.

2015ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆசனம் ஒன்றைப் பெறுவதற்கு ஒருவர் 48ஆயிரத்து முந்நூற்றி 60 வாக்குகளைப் பெற வேண்டிய நிலை இருந்தது. இதனால் இரண்டு இலட்சத்து ஏழாயிரத்து ஐநூற்றி ஏழு வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி, முதல் சுற்று ஆசனப் பங்கீட்டில் நான்கு ஆசனங்களைப் பெற்றது. 14ஆயிரத்து 137வாக்குகள் எஞ்சியிருந்தன.

இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டில் 30ஆயிரத்து 232 வாக்குகளைப் பெற்ற டக்ளஸ் தேவானந்தாவும், 20ஆயிரத்து 25வாக்குகளைப் பெற்றிருந்த விஜயகலா மகேஸ்வரனும் ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றிருந்தனர்.

17ஆயிரத்து 309 வாக்குகளைப் பெற்றிருந்த அங்கஜன், 15ஆயிரத்து 22 வாக்குகளைப் பெற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆசனங்களைப் பெறமுடியவில்லை.

கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி மேலதிகமாக ஒரு போனஸ் ஆசனத்தையும் பெற்று ஐந்து ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது.
2015ஆம் ஆண்டு அங்கஜன் தோல்வியடைந்தாலும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிப் பிரதியமைச்சராகப் பதவி வகித்திருந்தபோது, தனது அமைச்சின் மூலமாகக் குறைந்த பட்சம் உதவிகளைச் செய்திருக்கிறார்.

இதனால் இம்முறை தேர்தலில் அங்கஜன் நம்பிக்கையோடு போட்டியிட்டுப் பிரச்சாரம் செய்கிறார். ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு என்பதில் இருந்து விலகித் தன்னைத் தனித்துவமாகவும் காண்பிக்கிறார் அங்கஜன்.

டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் வாக்கு வங்கிகளையே இலக்குவைத்தும் அங்கஜன் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

இதனால் டக்ளஸ். விஜயகலா ஆகியோரின் வாக்குகள் இம்முறை சிதைவடையப் போகின்றன. ஏனெனில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் வாக்குகளை அங்கஜனால் உடைத்தெடுப்பது கடினமானது.

நிவாரணம், சலுகை அரசியலுக்குப் பழக்கப்பட்ட மக்களே டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா ஆகிய இருவருக்கும் வாக்களிப்பது வழமை. ஆனால் இம்முறை அங்கஜன் அந்த வாக்குகளைப் பெறும் நோக்கில், இவர்கள் இருவரையும் விட மேலதிகமாக ஏதோ புதிய வடிவம் ஒன்றை அமைத்துள்ளார்.

அத்துடன் அங்கஜனுடைய இளமைத்துடிப்பினால் கவர்ச்சியடைந்த இளம் ஆதரவாளர்களும் இம்முறை அவருக்கு வாக்களிக்கக் கூடும். ஆகவே அவ்வாறு வாக்களிக்கும்போது ஏற்படும் வாக்குச் சிதைவுகளினால் குறித்த முன்று பேருமே இம்முறை ஆசனங்களைப் பெற முடியாமல் போகலாம்.
இதற்குச் சந்திரகுமாரும் விதிவிலக்கல்ல.

அப்படி இல்லையேல் விஜயகலா மகேஸ்வரன் மாத்திரம் தோல்வியடைந்து டக்ளஸ் அல்லது சந்திரகுமார் ஆகிய இருவரில் ஒருவரும் அங்கஜனும் இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டில் தெரிவாகலாம்.

அவ்வாறு இருவர் தெரிவாகும் நிலை ஏற்பட்டால், அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரிய வாக்குகளில் ஏற்பட்ட சரிவாகவே கருதமுடியும். ஏனெனில் தமிழரசுக் கட்சி, கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கியதால் ஏற்பட்ட விளைவாகவே அதனைக் கருத வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் அரசாங்கச் சார்புக் கொள்கைகளை (இணக்க அரசியல்) சாதகமாகப் பயன்படுத்தியே, அதாவது அரசாங்கத்துடன் தமிழரசுக் கட்சி இணைந்து செயற்பட்டிருந்தாலும், அவர்கள் உங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்யவில்லை என்று குற்றம் சுமத்தியே அங்கஜன் பிரச்சாரம் செய்கிறார். டக்ளஸ். சந்திரகுமார் ஆகியோரும் அவ்வாறுதான் பிரச்சாரம் செய்கின்றனர்.

இவ்வாறான பிரச்சாரங்களை தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களில் குறிப்பிடக்கூடிய பலர் நம்புகின்றனர். ஆனாலும் டக்ளஸ் சந்திரகுமார் ஆகிய இருவரையும்விட, கவர்ச்சிகரமான தோற்றத்தோடு உலா வரும் அங்கஜனுக்கே அந்தப் பிரச்சாரங்களை நம்பும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களும் வேலை வாய்ப்புகள் கிடைக்குமென நம்பியிருக்கும் சிலரும் வாக்களிக்கும் கள நிலைமை காணப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் அரசாங்கச் சார்புக் கொள்கையினால் அதிருப்தியடைந்த ஏனைய ஆதரவாளர்கள் பலர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும் வாக்களிப்பர். மேலும் சிலர் வாக்களிக்கச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வர்.

இம்முறை அனேகமான இளம் வாக்காளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிக்கும் கள நிலையும் உண்டு.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் சுமார் ஒரு இலட்சம் வாக்குகளையும் யாழ்ப்பாணத்தில் 63ஆயிரம் வாக்குகளையும் பெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, இம்முறை தமிழரசுக் கட்சி மீதான அதிருப்தி வாக்குகளைத் தமக்குச் சாதகமாக்க முடியுமெனப் பலமாக நம்புகின்றது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் மொத்தமாக 82 ஆசனங்களை சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியும் பெற்றுள்ளது. இதனால் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் அவ்வாறு எதிர்பார்க்கிறது.

இதனாலேயே முதற் சுற்று ஆசனப் பங்கீட்டில் தெரிவாகும் தமிழரசுக் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெறமுடியாத நிலை உருவாகும். யாழ் மாவட்டத்தில் மொத்த வாக்களிப்பு வீதம் குறைவடைந்தால், தமிழரசுக் கட்சியின் நிலை மேலும் சிக்கலாகும்.

காரணம், அதிருப்தியால் வாக்களிப்பைத் தவிர்ப்போர், தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களாகவே இருப்பர். இதனால் 2015ஆம் ஆண்டைப் போன்று ஐந்து ஆசனங்களை தமிழரசுக் கட்சியால் இம்முறை பெறமுடியாது

31 ஜூலை, 2020

கனடாவில் தீவிபத்தில் 12 வயது தமிழ் சிறுமி பலி

கனடா  மொன்றியலில்  வாழ்ந்து வந்த 12    வயது சிறுமி  வீட்டில்  நடந்த  தீவிபத்தில்  பலியாகி உள்ளார் .  என்ற  இந்த  சிறுமி பல்கலை ஆற்றல்
தேசியம் ,ஒரு தேசம், இரு நாடுகள், தனிநாடு ,தமிழீழம் என்றெல்லாம் உணர்ச்சி அரசியல் செய்து கொண்டு பாராளுமன்ற பதவிக்காக அலையும் வேட்பாளர்களே .நீங்கள்  வெற்றி பெற்றால்  ஒற்றையாட்சி சடட விதிகளுக்கு  கீழே அவற்றை  ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுக்க தான்  போகின் றீர்கள்  முடிந்தால்  சத்தியப்பிரமாணம் செய்ய மேடன் என்று  பதவி பறிபோக விட்டுவிட்டு வீட்டுக்கு  திரும்பி  வருவீர்களா  ? வீரமணி கட்சி போல பெரியார்  வழியிலேயே   தேர்தலில் போட்டி  போடாமல்  வாழ்க்கையை ஓட்டிட முடியுமா  ? 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் – இரா.சாணக்கியன்

Jaffna Editor
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது கூட்டமைப்பு - உட்கட்சி ஜனநாயகம் .கட்சிக்குள்ளேயே யாரும் யாரையும் விமர்சிக்கலாம் . யாரும்  சுயமாக  வெளியேறலாம் . வெளியேறியவர்கள் பாராளுமன்ற  பிரதேச சபை மாநகரசபை மாகாண சபை உறுப்பினராக இருந்தால் கூட உடனடியாக  நடவடிக்கை  எடுக்கப்படமாடடாது  கால அவகாசம் மீண்டும் இணையலாம் பெரிய பதவியை அலங்கரித்தால்  கட்சியை  உறுப்பினர்களை என் தலைமையையே  விமர்சிக்கலாம் உதாரணம்  வியாழேந்திரன் ,  விக்கினேஸ்வரன் .வளர்த்த கடாக்களே  நெனசில்  மிதிக்கலாம் . பற்றைக்குள் கிடந்தாலும் தூக்கி  மெத்தையில்  வளர்க்கலாம்  விரும்பினால்  பற்றைக்குள் ஓடலாம் (விக்கி ). முகவரி இல்லாதவர்கள் இங்கே   வந்து  முகவரி தேடிக்கொண்டு  வெளியேறலாம் . முகவரி கொங்சம் கிடைத்ததும் பெரிய பதவிக்காக ஆசைப்பட்டு  துரோகம் செய்யலாம் (அனந்தி ). மாற்றுக்கூடடணி அமைக்கலாம் கட்சிக்குள் இருந்து கொண்டே இத்தனையும் செய்யலாம்(விக்கி ) . கூட்டமைப்பு  முகவரி  பெற்ற  பின் தான்  வெளியேறினால்  தான்  அரசியல் செய்யலாம்  தாங்களாகவே  அடிமடட தொண்டனாக இருந்து  கட்சி ஆரம்பிக்க தேவையில்லை  சொந்தக்காசை செலவழிக்காது  பிழைத்துக்கொள்ளலாம் ( ஸ்ரீகாந்தா , சிவாஜி,கஜேந்திரன் கஜன் ,பிரேம் )

30 ஜூலை, 2020

சுவிஸின் காவல்துறையில் புதிதாக ஒரு ஈழத்து தமிழன்.மண்ணுக்கு பெருமை சேர்த்த இளவலை வாழ்த்துவோம் 
புலம்பெயர் நாடுகளில் எல்லாம்  தமிழன் பல  சாதனைகளை படைத்துவருகின்றான் . ஈழத்து தமிழன் எடடாத துறைகள் இல்லைகிடடாத பதவிகள்   இல்லை . புலம்பெயர் நாடுகளில் சுவிட்சர்லாந்தில் அண்மைக்காலங்களில்  எமது பரம்பரை இளவல்கள்   அதியுன்னத   தொட்டு  வருகின்றனர் .இந்த வகையில் சுவிஸின்  பாதுகாப்பு , நம்பிக்கை , ரகசியம் பேணல் ,,தூய்மை , துணிச்சல் ,உறுதி ,தேசியப்பற்று என தொட்டு நிற்கும் துறை  காவலர் பதவி .25 வயதிலேயே பாசல்   மாநகரில்  வாழ்ந்து வந்த சுப்பிரமணியம்    புதல்வன்  நிலவன்  இப்போது அந்த  உன்னதத்தை அடைந்து சாதித்திருக்கிறான் . ஈழத்தில் புங்குடுதீவை சேர்ந்த இவரது பெற்றோர் சுவிஸில்  30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றார்கள் . இவர்களும்  தாயகத்துக்கு  பல்வேறு வழிகளிலும்   பங்களிப்பு செய்து வருவோர் என்பதும் குறிப்பிடத்தக்கது .  நிலவன்  அவர்கள்  இந்த  உன்னத துறையில் மென்மேலும் சிறந்திட  வாழ்த்துகிறோம் 

அங்கஜன் அணி புங்குடுதீவில் காசுக்கத்தைகளை தானம் செய்து வாக்கு வேடடை -உள்ளூரில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில் துணை போகும் பெண்கள் நேற்றுமுன்தினம் புங்குடுதீவினுள் நுழைந்த முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தையே கொன்றொழித்த கோத்தாவின் அங்கஜன் அணி மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் வீதியெங்கும் நின்றோரை அழைத்து பண்னடுக்க்களை ஆயிரக்கணக்கில் கொடுத்து தமக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக பிரசாரம் செய்தனர் கூப்பிடு தூரத்தில் கடல் படை முகாம்கள் இரண்டு(மடத்துதுறை .மடத்துவெளி )< இருந்தும் இந்த சடடைவிதிமீறல்களை செய்த அங்கஜன் அணிக்கு உள்ளூரில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில் துணை போகும் பெண்கள் சிலரும் இந்த செயலுக்கு துணைபோன துரோகம் கண்டு மக்கள் வெட்கித்தனர் மக்களே முள்ளிவாய்க்கால் 2009 இல் நீங்கள் பட துயரங்கள் அழிவுகளை மறந்திருக்க மாடதீர்கள் இந்த பாதக செயலை செய்த கொடூரப்பிறவிகளுக்கு துணை போகும் இந்த பெண்களை பகிஸ்கரியுங்கள் முகத்தில் காரி துப்புங்கள்

அங்கஜன் அணி  புங்குடுதீவில் காசுக்கத்தைகளை   தானம் செய்து வாக்கு வேடடை -உள்ளூரில்  வேலை  கிடைக்கும் என்ற   நப்பாசையில்  துணை போகும் பெண்கள்
நேற்றுமுன்தினம்  புங்குடுதீவினுள் நுழைந்த முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தையே  கொன்றொழித்த கோத்தாவின் அங்கஜன்  அணி  மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில்  வீதியெங்கும்  நின்றோரை  அழைத்து  பண்னடுக்க்களை ஆயிரக்கணக்கில்  கொடுத்து தமக்கு  வாக்களிக்குமாறு பகிரங்கமாக  பிரசாரம் செய்தனர்  கூப்பிடு தூரத்தில் கடல் படை முகாம்கள் இரண்டு(மடத்துதுறை .மடத்துவெளி )<  இருந்தும் இந்த  சடடைவிதிமீறல்களை  செய்த அங்கஜன் அணிக்கு உள்ளூரில்  வேலை  கிடைக்கும் என்ற   நப்பாசையில்  துணை போகும் பெண்கள் சிலரும்  இந்த செயலுக்கு துணைபோன துரோகம் கண்டு மக்கள்  வெட்கித்தனர் மக்களே   முள்ளிவாய்க்கால்  2009  இல் நீங்கள் பட துயரங்கள் அழிவுகளை   மறந்திருக்க மாடதீர்கள்  இந்த  பாதக செயலை செய்த  கொடூரப்பிறவிகளுக்கு   துணை போகும் இந்த  பெண்களை  பகிஸ்கரியுங்கள்  முகத்தில் காரி துப்புங்கள் 

தமிழர் பிரதிநிதித்துவத்தை அம்பாறையில் இல்லாமலாக்குவதே கருணாவின் நோக்கம்! ஜனநாயகப் போராளி துளசி காட்டம்

Jaffna Editor
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் வாக்குகளை பிரித்து அங்கு தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்துவிட்டு அதாவுல்லாவை கொண்டு வருவதே கருணா அம்மானின் வேலைத்திட்டம் என ஜனநாயகப்

கோட்டாவை எதிர்க்கத் திராணியற்ற கோழைகளுக்காக உங்கள் வாக்கு? -சரவணபவன் கேள்வி

Jaffna Editor
ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்க்கத் திராணியற்று கோழைகள் போன்று ஒளிந்து ஓடிய விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கா நீங்கள் வாக்களிக்கப்

மத்திய குழு உறுப்பினரான சுப்பையா பொன்னையா.-மாதாந்தம்; பாதுகாப்பு அமைச்சிலிருந்துஈபிடிபி தலைமைக்கு 84 இலட்சம் தீவகத்தில் நாங்கள் கொள்ளையிட்டு கொடுத்த நகைகள் முதல் அனைத்தையும் டக்ளஸ் முதல் தவராசா,சந்திரகுமார் என அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.

மத்திய குழு உறுப்பினரான சுப்பையா பொன்னையா.-மாதாந்தம்; பாதுகாப்பு அமைச்சிலிருந்துஈபிடிபி தலைமைக்கு 84 இலட்சம் தீவகத்தில் நாங்கள் கொள்ளையிட்டு கொடுத்த நகைகள் முதல் அனைத்தையும் டக்ளஸ் முதல் தவராசா,சந்திரகுமார் என அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.ஈபிடிபி

29 ஜூலை, 2020

திருமலையில் சம்பந்தனைச் சந்தித்த சுவிஸ் தூதுவர்

Jaffna Editor
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

28 ஜூலை, 2020

2015 இல் தீவகத்தில் ஈ பி டி பி க்கு   விழுந்த அடி   இந்த தடவை  பலத்த அடியாகுமா ? சிதறிய ஈபிடிபி கனவுக்கோட்டையை கூட்டமைப்பு மேலும் பதம் பார்க்குமா ?

25 ஜூலை, 2020

Jaffna Editor  சுவிஸ் பெர்ன் தொடரூந்து நிலைய அருகாமையிலுள்ள  போல்வேர்க்   கப்பிட்டல்   கிளப்பில் ஒருவருக்கு கொரோனா -  பங்கு பற்றிய 305  பேருக்கு பரிசோதனை 
கடந்த 24 மணி  நேரத்தில்  சுவிஸ் 157  தொற்றுக்கள்  7  இறப்புக்கள் 

இடர் பட்டியலில் புதியது

Jaffna Editor
இடர் பட்டியலில்

புதிய கூட்டாட்சி இடர் பட்டியல் -

Jaffna Editor
இந்த 42 நாடுகளும் 

சுவிட்சர்லாந்தில் கொரோனா காரணமாக வேலை வெட்டுக்கள்

Jaffna Editor இப்போது பணிநீக்கங்களின் அலை தொடங்குகிறதா?
வேலை வெட்டுக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பூட்டுதல் முடிவடைந்ததிலிருந்து பொருளாதார இயந்திரம்

23 ஜூலை, 2020

நினைவஞ்சலி 
காசிப்பிள்ளை சுரேஷ்குமார் (அன்பன் ) 
வேலணை மேற்கு 
23.07.1983
-------------------------------
ஓ என்னுயிர்  நண்பனே இன்று  உன்னை  எம்  நெஞ்சில்  நினைந்து அழுகின்றேன் 
இன்று . ஜுலை 23.  1983 சிறைச்சாலையில் என்னுயிர்  பள்ளித்தோழன் காசிப்பிள்ளை சுரேஷ்குமார் (அன்பன் ) படுகொலை செய்யப்படட நாள்
வேலணை  மேற்கு  காசிப்பிள்ளை ஆசிரியரின் மகன்  அன்பன் என அழைக்கப்படும் சுரேஷ்குமார்  வேலணை மத்திய கல்லூரியில்  என்னோடு  இணைந்திருந்த காலம் மறக்க முடியாதது   ஸ்ரீலங்கா அரசின் வஞ்சகப் படுகொலையில் பலியாகிய நாளை கண்ணீரோடு நினைந்து பிராத்திக்கிறேன் 

22 ஜூலை, 2020

பிக்குகளின் பயமுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம்

Jaffna Editorபெளத்த பிக்குகளின் பயமுறுத்தல்களுக்கு  அஞ்சப்போவதில்லை  என்று, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

வணிகர் சங்கத்தை சந்தித்த கூட்டமைப்பு வேட்பாளர்கள்

Jaffna Editor
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாணம் வணிகர் கழக உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கந்தர்மடத்தில் சிறப்புரையாற்றினார் கே.வி.தவராசா .தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம்

தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம் எனும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துரை கூட்டம் நேற்று கந்தர்மடத்தில் இடம்பெற்றது.

கோட்டாபயவின் உரைக்கு என்ன நடந்தது? சஜித் அணி முக்கியஸ்தர் கேள்விக்கணை

Jaffna Editor
தேவையேற்படின் எந்தவொரு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிலிருந்தும் விலகத்தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு 'இராணுவத்தைப் பாதுகாக்கும் ரட்சகர்' போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரைக்கு

வுஹான் மாகாண மக்களை துரத்தும் துயரம் -உடனடியாக வெளியேற உத்தரவு

Jaffna Editor
கொரோனா தொற்றால் சீனாவின் வுஹான் மாகாண மக்கள் அவஸ்தைப்பட்ட நிலையில் தற்போது அந்த மாகாணத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அணை தொடர்ச்சியாக பெய்து வரும் வரலாறு காணாத மழையால்

21 ஜூலை, 2020

பேரவை புலனாய்வு பிரிவின் அங்கம்:மாணவர்கள் சீற்றம்

Jaffna Editorயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவையானது அரச, இராணுவ பரிந்துரைகளுக்கும் புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கும் ஏற்ப செயற்படுகின்றமை மனவருத்தத்தைத் தருகின்றது என்று யாழ்ப்பாணப்

தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சி மோதல்

Jaffna Editor
தேர்தல் பிரச்சாரம் மோதல்களாக யாழில் பரிணமிக்க தொடங்கியுள்ளது.
சுவரொட்டி ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களே

மண் திருட்டில் அதிரடிப்படை?

Jaffna Editorவடமராட்சி குடத்தனையில் மணல்; கடத்தலை தடுக்க நடுக்குடத்தனைப் பகுதியில் அதிரடிப்படை காவல் முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதே அதிரடிப்படையினர் மணல் கடத்தலில்

தெற்கில் மகிந்த-சஜித்:வடக்கில் கஜன்-சுமா? பகிரங்க விவாதம்

Jaffna Editor
இலங்கையின் பொருளாதாரத்தில் வெற்றிப்பெரும் வேலைத்திட்டம் தொடர்பில் தம்முடன் பகிரங்க விவாதமொன்று வருமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

19 ஜூலை, 2020

சுவிஸ் கேணல் சங்கர்  ஞாபகார்த்ட்ர்ஹக்கிண்ணத்தை வென்ற லீஸ் இளநட்ஷத்திர விளையாட்டுக்கழகம் 
ஒன்று  பெர்ன் வாங்தோர்  மைதானத்தில் கேர்ணல்  ஞாபகார்த்த  உதைபந்தாடடம்  ,கிரிக்கட் போட்டிகள்  மிகவும் சிறப்பாக  நடைபெற்றுள்ளது  உதைபந்தாடடைபோட்டியில்  லீஸ்  இளநட்ஷத்திர விளையாட்டுக்கழகம் 
ஆடடநாயகன்  அக்கினி யங்ஸ்டார் , சிறந்த பந்துக்காப்பாளர்  ஜான்  யங்ஸ்டார் சிறந்த வீரர் நிலு  ராயல் 

16 ஜூலை, 2020

வன்னி காட்டுக்குள் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீட்பு

Jaffna Editor
புதுக்குடியிறுப்பு - முத்தியன்கட்டு வன பகுதிக்கு சுற்று பயணம் மேற்கொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் 9 பேரும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மாணவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (15) குறித்த மாணவர்கள் இவ்வாறு வன பகுதிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுச்சுட்டான் காவற்துறை நிலைய அதிகாரிகள் குழு, இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

காட்டுக்குள் சென்ற பாதையை தவறவிட்ட இந்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என காவல்துறை தெரிவித்தது
சுவிஸ் லுசேர்ன் மாநிலம் வெள்ளிக்கிழமை முதல் 100 பேர் மட்டுமே விருந்தினர்கள் இருக்க முடியும் என்ற விதியை கொண்டு வருகிறது
சுவிஸ்  லுசேர்ண்   மாநிலத்தில் உணவகம் விடுதி கிளப் எல்லா வகையான கொண்டாட்டங்களில் 100 பேர் மட்டுமே  பங்கு பற்றலாம் 

14 ஜூலை, 2020

அனலைதீவுக்கு வந்தவருக்கு கொரோனா அறிகுறி!

Jaffna Editor
பொலன்னறுவவில் இருந்து அனலைதீவுக்கு வந்த ஒருவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

$நான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்!

Jaffna Editor


11 ஜூலை, 2020

நல்லூர் கந்தனுக்கு 25 ஆம் திகதி கொடியேற்றம், 50 பேர் மாத்திரமே ஆலயத்தினுள் செல்ல அனுமதி

Jaffna Editor
யாழ்ப்பாணத்தின் அடையாளமாகத் திகழும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம்

சரவணபவன் அவர்களின் வட்டுக்கோட்டை அலுவலக உதவியாளரின் இல்லத்தின் மீது வாள்வெட்டு

Jaffna Editorஉதயன் பத்திரிகை நிறுவுனரும் ,இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களின் வட்டுக்கோட்டை அலுவலக உதவியாளரின் சங்கானை தேவால

10 ஜூலை, 2020

அனலைதீவில் உள்ள குளங்கள் மற்றும் கேணிகளை புனரமைக்குமாறு கோரிக்கை

Jaffna Editor
அனலைதீவில் உள்ள குளங்களை புனரமைத்து தருமாறு அங்குள்ள பொது அமைப்புக்களின் பிரநிதிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
Jaffna Editor  இது எப்பிடி  இருக்கு
சம்பந்தனை தோற்கடிப்பார் ரூபன் - மட்டக்களப்பிலும் 2 ஆசனம் கிடைக்கும்
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்!

Jaffna Editor
வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

நல்லாட்சியில் தமிழ்க் கூட்டமைப்பு நல்ல கருமங்களையே செய்வித்தது – மாவை தலைமையிலான கூட்டத்தில் தபேந்திரன் தெரிவிப்பு

நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்குப் பல்வேறு அழுத்தங்களை வழங்கி தமிழ் மக்களுக்கு நல்ல கருமங்களையே செய்வித்தது. அதை அறிந்தும் மாற்று அணியினர் சிறுபிள்ளைத்தனமாகக் கூட்டமைப்பினரை விமர்சித்து வருகின்றனர்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வேதநாயகம்

8 ஜூலை, 2020

பிரேக்கிங்  நியூஸ்    தமிழகம் உயர்கல்வி அமைச்சர் கே பி அன்பழகன் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இப்போது மின்சாரத்துறை  அமைச்சர்  தங்கமணிக்கு கொரோனா  தொற்றுள்ளது  உறுதி செய்யப்பட்டுளது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா

Editorஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளது. அதிகாரப்பூர்வ கடிதத்தை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரசிடம் டிரம்ப் நிர்வாகம்

வெடிபொருள் தயாரித்த போராளி மரணம்?

Jaffna Editorபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(08) அதிகாலை

சிவாஜிக்கு சோதனை:நீதிமன்றிற்கு அழைப்பு!

Jaffna Editor

நவாலி படுகொலை நினைவேந்தலை தடுக்க இலங்கை அரசு முழுஅளவில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

நெதர்லாந்தில் சித்திரவதை அறைகள்! ஆறு பேர் கைது!

 Editor
நெதர்லாந்தில் சித்திரவதை அறைகளாப் பயன்படுத்தப்பட்ட ஏழு கொள்கலன்களில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Jaffnaகுமரன் முன்னே குந்தி இருநதுகுண்டிதேயகுதர்க்கம்பேசிகுடல்குலுங்கசிரித்துகும்மாளம்அடித்துகுமரிகள்கண்டுகுழந்தைகள்மொண்டுகூடங்கள்கூடி குளத்தில்குதித்துகொக்கரித்துகுளித்து கூட்டம்கலைத்து( காட்ஸ்விளையாட்டு)கம்மாஸ்அடித்துசனசமூகக்கூடமும்சங்கக்கடைமாடமும்என்உடல்நாடுமோஎன்றுகைகூடுமோஇளமுருகா குகன்அருள்கிட்டுமா Editor

7 ஜூலை, 2020

முல்லைத்தீவில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் மீது இளைஞர்கள் தாக்குதல்

Jaffna Editor
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

rவெலிக்கடை படுகொலை ஆவணங்களை காணோம்

Jaffna Editor
கோத்தபாயவின் உத்தரவில் அரங்கேற்றப்பட்ட வெலிக்டை சிறைக்கைதிகள் படுகnhலை ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பில் மனித எலும்புக்கூடுகள்?

Jaffna Editor
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில், மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட் டுள்ளன.

6 ஜூலை, 2020

சந்தேகத்திற்கிடமாக மன்னாரில் நடமாடியவரே யாழ். பெரிய கோவிலில் கைது

Jaffna Editor


 

மன்னார் பேசாலை பகுதியில் தேவாலயத்திற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரே யாழ்.பெரிய கோவில் வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Jaffna Editorவவுனியாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென பரபரப்பு வவுனியா, மன்னார் பரபரப்பில்?
நாளை முதல் சுவிஸில் புதிய நடைமுறைகள் மீறுவோர்  5000 முதல் 15000பிராங்க் தண்டனை சுவசில்  கிறெங்கென் நகரில் கொரோனா பதட்டம் 280 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
சுவிஸ் கிரென்கென் நகரில் உள்ள பார் ஒன்றில்   அனாமதேயபேர்வழி ஒருவர் கொரோனா தொற்றுக்குழாகி இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டு அந்த பார்  மூடப்பட்டுள்ளது . இந்த நபர்  தன்னை பற்றிய  விபரத்தினை செய்யாத நிலையில்  இவர் மூலம்  தொடர்புடைய 280 பேர் தனிமை படுத்தல் விதிகளுக்கு உள்ளாக்கப்பட்ட்னர் 

5 ஜூலை, 2020

அரசியல் தீர்வு கிடைத்தாலே அபிவிருத்தியைக் காணலாம் திருமலையில் சம்பந்தன் தெரிவிப்பு

Jaffna Edito

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

4 ஜூலை, 2020

மதத் தலங்களில் பிரசாரம் பெருங்குற்றம்! - எம்.பி பதவியும் பறிபோகும்.

Jaffna Editor
அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்து அல்லது மதத் தலங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானாலும் அவரது எம்.பி. பதவி பறிபோகக் கூடிய வாய்ப்புகள்

5 மணிநேரம் கேம் விளையாடிய தமிழ் வர்த்தகர் மூளை நரம்பு வெடித்து மரணம்

Jaffna Editor
ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கைத்தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தவர் தமிழ் வர்த்தகர் ஒருவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார்

3 ஜூலை, 2020

Jaffna Editorபாடசாலைகள் 6 ஆம் திகதி முதல் ஆரம்பம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாத காலமாக மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (06.07.2020) முதல் ஆரம்பிக்கப்படுகிறதென

2 ஜூலை, 2020

யாழில் தேர்தல் பிரச்சாரத்தில் சஜித்

Jaffna Editor
மூன்று நாட்கள் தேர்தல் பரப்புரைக்காக வடக்குக்கு வந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாசா நேற்று (01) வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இந்தியாவில் கூலிப்படை வைத்து தன் கணவரை வெட்டிக் கொலை செய்த இலங்கைப்பெண்

Jaffna Editor

இலங்கைப் பெண்ணை திருமணம் முடித்திருந்த நபர் ஒருவர் அண்மையில் இந்தியாவில் நடு வீதியில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருந்தார்.

 Editor
சுவிஸில் மீண்டும் கொரோனா  அலை ஓங்குகிறதா ?
 கடந்த 24 மணி நேரத்தில்  வழக்கத்துக்கு மாறாக  134  பேருக்கு கொரோனா  தொற்று  ஒருவர் இறந்துள்ளார் காணப்பட்டுள்ளது .கடந்த  சுவிஸில்
Editorசுவிட்சர்லாந்து
ஜூன் 15 முதல் அனைத்து ஷெங்கன் நாடுகளிலிருந்தும் சுவிட்சர்லாந்தில் மீண்டும் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் 14 ஷெங்கன் அல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்களும் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்
 Editorசுவிஸில் மீண்டும் கொரோனா  அலை ஓங்குகிறதா ?

 கடந்த 24 மணி நேரத்தில்  வழக்கத்துக்கு மாறாக  134  பேருக்கு கொரோனா  தோற்று  காணப்பட்டுள்ளது .கடந்த  சுவிஸில்

அங்கஜன் என்பவரின் தேர்தல் விதிமுறை -தேர்தல் ஆணையக அலுவலகத்தில் முறைப்பாடு

Jaffna Editor
அங்கஜன் என்பவரின் தேர்தல் விதிமுறை மீறல் அராஜகத்துக்கு எதிராக இன்று யாழ் மாவட்ட தேர்தல் ஆணையக அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

30 ஜூன், 2020

கொழும்பில் பிறந்து நீதியரசராக இருந்த விக்கி, வடக்கிற்கு சென்று சிங்களவருடன் வாழ முடியாது என்பதா? சரத் வீரசேகர

Jaffna Editor
இனவாதக் கருத்துக்களை பரப்பி, தமிழ் இளைஞர்களை திசைத்திருப்பும் கருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரியல்

சம்மந்திக்கு உதவிக்காக விடுகின்ற கணக்கு -வடக்கு – கிழக்கு தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை மறுக்க முடியாது"வாசுதேவ நாணயக்கா

ஒரு பிரதேசத்தில் எந்த இனத்தவர்கள் அதிகளவில் வாழ்கின்றார்களோ அங்கு அந்த இனமே பெரும்பான்மையினமாக கருதப்படும். வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும்

புலிகள் காலத்தை கிளறினால் அப்போது இருந்தவர்களை பிழை சொல்ல வேண்டி வரும்!- மிரட்டும் சிறீதரன்

Jaffna Editor
புலிகள் காலத்தை கிளறினால் அப்போது இருந்தவர்களை பிழை சொல்ல வேண்டிய நிலை வரும் என மிரட்டல் தனமாக பேசியுள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு!

Jaffna Editor

தமிழ்க்குரல் ஊடகம்மீது ஒரு தலைப்பட்சமாக நீங்கள் சுமத்தி வரும் அவதூறுகளுக்கும் ஒரு ஊடகத்திற்கு எதிராக முன்னெடுத்து வரும் கருத்துச் சுதந்திர மீறலுக்கும் எதிராக பலமுறை சுட்டிக்காட்டி விளக்கம் கோரியிருந்தோம்.

சுவிஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கள்

 Editor
சுவிஸில் அவசரகால நிலை  பிரகடனம் மீளெடுக்கப்படட பின்னர்  மீண்டும் தொற்றுக்கள்  மெதுவாக அதிகரித்து வருகின்றன  மத்திய சமஷடி அரசு மாநில அரசுகள்    பொது பயணங்கள் மற்றும்

29 ஜூன், 2020

போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி வீட்டுத் தோட்டத்தில் இருந்தே இந்த பணம்கைப்பற்றிய போதைப்பொருள் விற்ற பணம்

போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி வீட்டுத் தோட்டத்தில் இருந்தே இந்த பணம்கைப்பற்றிய போதைப்பொருள் விற்ற பணம் பாதுகாப்பான முறையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில்

இங்கிலாந்தில் முடக்க நிலையை எதிர்நோக்கும் லெய்செஸ்டர் நகரம்

Editor
இங்கிலாந்தில் முடக்க நிலை அடுத்த மாதம் தளர்த்தப்படவுள்ள நிலையில், இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பதால் அந்நகரை மட்டும் முடக்க நிலையில் வைத்திருப்பது

சர்வதேசத்துடன் இணைந்த அணுகுமுறையே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எமது நகர்வு! வடமராட்சியில் முழங்கினார் மாவை சேனாதி

Jaffna Editor
இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்

முதன்முதலாக தனது தோல்வி நிச்சயம் என்பதை தானாகவே ஒத்துக்கொண்ட சுமந்திரன்

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன்: சுமந்திரன்
தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள்

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

Jaffna Editor
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோமென ஜனநாயகப் போராளிகள்

28 ஜூன், 2020

கிளிநொச்சியில் தான் இன்னமும் வாழ்வதாக அப்பட்டமாக பொ ய் சொல்லும் ஸ்ரீதரன்

Jaffna Editor

கடந்த 5 வருடங்களாக யாழ்நகரில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் ஸ்ரீதரன் தான் இன்னமும் கிளிநொச்சியில் தான் வாழ்ந்து வருவதாக அப்பட்டமான பொய்யாய் கூறி  வாக்குப்பிச்சை கேட்கிறார் .

ஸ்ரீதரனை கழுவி ஊத்தும் ஊடகங்கள் .மூஞ்சூறு கதை தான் ஸ்ரீதரன் சுமந்திரனுக்காக  வாக்கு  கேட்கும் நிலை புலிகளின் முக்கிய பதவியில் இருந்தவர் போல  நல்லா கழுவி ஊத்துறார் இ
நயினாதீவு திருவிழாவை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஓம் தொலைக்காட்சி 
நயினாதீவு நாகபூஷணி   அம்மன் ஆலய திருவிழா காலத்தில் கொரோனா விதிகளின்படி மட்டுப்படுத்தப்படட பக்தர்கள் தரிசனம் இடம்பெறுகிறது . லட்ஷக்கணக்கில் மக்கள் தரிசனம் செய்யும் இந்த  விழாக்கால நேரத்தில் இன்றைய இக்கடடான கொரோனா சூழ்நிலையிற் கருத்தில் கொண்டு டாண்  நிறுவனத்தின் ஓம் தொலைக்காட்சி பல சிரமங்கள் மத்தியில்  ஆலய நிகழ்வுகளை அனைத்தையும் தினமும் நேரடி ஒளிபரப்பு செய்து வருவது பாராட்டுக்குரியது 

தேர்தலுக்காக புலி விசுவாசம் காட்டி பேசும் துரோகி கருணா வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாம்: கருணா?

Jaffna Editor
விடுதலைப்புலிகள் அமைப்பில் சாதிய கட்டமைப்பென்ற பேச்சே இருக்கவில்லை.பொய்களை கூறி வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாமென கருணா தெரிவித்துள்ளார்.

rவடக்கில் இனி காணி விடுவிப்பு இல்லைதமிழ் அரசியல்வாதிகளின் வலியுறுத்தலுக்கமைய நாம் செயற்படமாட்டோம்

Jaffna Editorவடக்கில் இனி காணி விடுவிப்பு இல்லைதமிழ் அரசியல்வாதிகளின் வலியுறுத்தலுக்கமைய நாம் செயற்படமாட்டோம்வடக்கில் படையினரின் ஒரு முகாமைக்கூட அகற்றவும் மாட்டோம்;

இந்தியா, சீனாவுக்கு பிரித்தானிய பிரதமர் வேண்டுகோள்

Jaffna Editor
எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

சுவிஸ் சூரிச்சில் கழகம் ஒன்றில் 5 பேருக்கு கொரோன 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

 Editor    சுவிஸ் சூரிச்சில் ஏற்கனவே பாடசாலை ஒன்றில்  தடிமன் இருமல்  வைரஸால்  பீடிக்கப்படட சில சிறுவர்களை சோதித்ததையடுத்து 80 பேரை  தனிமைப்படுத்தப்பட்டு  பரிசோதிக்கப்படுகின்றனர்

சித்தன்கேணி மூதாளர் வீட்டுக் கொள்ளை தொடர்பில் ஒருவர் கைது

Jaffna Editor
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தன்கேணி பகுதியில் வீடு புகுந்து பெண் மூதாளர்களைத் தாக்கி நகை மற்றும் பணங்களைக் கொள்ளையடித்தமை தொடர்பில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 ஜூன், 2020

சுகாதாரம் மற்றும் தொலைதூர நடவடிக்கைகளுக்கு அவசரமாக இணங்குமாறு சுவிட்சர்லாந்தில்BAG இயக்குனர் ஸ்ட்ரூப்லர்: மக்களுக்கு முறையீடு

 Editor
BAG இயக்குனர் பாஸ்கல் ஸ்ட்ரூப்லர் ட்விட்டர் மூலம் மக்களை உரையாற்றினார்: recent சமீபத்திய நாட்களில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. தொந்தரவு! » சுகாதாரம்

கொரோனா நெருக்கடி குறித்துBAG இன்று, காலை 7:28 மணி. BAG இயக்குனர் பாஸ்கல் ஸ்ட்ரூப்லர் ட்விட்டர் வழியாக மக்களை தொடர்பு கொண்டார்:

Swiss Editor
: கடந்த சில நாட்களில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. தொந்தரவு! » சுகாதாரம் மற்றும் தொலைதூர நடவடிக்கைகளுக்கு அவசரமாக இணங்குமாறு சுவிட்சர்லாந்தில் உள்ள
களிசறை  ஸ்ரீதரன் உதிர்த்த மறுக்க முடியாத  மூன்று காணொளி உரை சாட்சிகள் இதோ 
1. - அப்பா  அந்த இடைக்கால  தன்னாட்சி அதிகாரசபை கையளிக்கிற பொது தேசியத்தலைவர் தளபதிகளோடு சந்திக்கிறபோது தேசியத்தலைவர் பிரபாகரன்  சொன்னாராம் இண்டைக்கு நீலன் இருந்திருந்தா  இதுக்கொரு விண்ணன்  என்று உலகத்தில சில நாடுகளுக்கு யாப்பு எழுதினார் -----அவருடைய புலமையையும் ஆற்றலையும்  தலைவர் யோசிச்சிருக்கிறியார் 2. -நேற்றொ முந்தநாளோ போட்டிருக்கிறாங்க இலங்கை ஏசு கிண்ணம் வெந்ததை தலைவர் கொண்டாடினர் எண்டு 
-3 -(பாலாண்ணை ) அப்ப அவருடைய ஆற்றல் ராஜதந்திரமான அணுகுமுறை  அதுமாதிரியான ஒரு ஆள் தான் சுமந்திரன் சுமந்திரன் எங்களுக்கு வேணும்  நான் வெளிப்படையாக தான்  சொல்லுறன்  உங்களு க்கு அப்படி  எதிர்மறையானதா   இருந்தால்  நேர  சொல்லி போடுங்கோ 

24 ஜூன், 2020

இணக்க அரசியலை ஒருபோதும் ஏற்கேன்! ஊடக செய்திக்கு தவராசா மறுப்பு

Jaffna Editor

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இணக்க அரசியல் அவசியம் என்று நான் தெரிவித்தேன் என்று வெளியான விசமத்தனமான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறான கருத்தைத் தெரிவித்தவன் அல்லன். இது என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட செயற்பாடே ஆகும்.

– இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா.

22 ஜூன், 2020

இந்தியபடையை அழிக்க விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய சஜித்பிரேமதாசாவையும் விசாரணை செய்ய வேண்டும-கருணா

Jaffna Editor
இந்தியபடையை அழிக்க விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய சஜித்பிரேமதாசாவையும் விசாரணை செய்ய வேண்டும்

France Dijon நகரில் தொடரும் தேடுதல் வேட்டை! ஆயுதங்கள் மீட்பு! - பலர் கைது

France Editor
இன்று திங்கட்கிழமை Dijon நகரில் மீண்டும் தேடுதல் வேட்டை இடம்பெற்றது.
கடந்த வாரத்தில் இந்நகரில் இடம்பெற்ற வன்முறை வெறியாட்டத்தின் தொடர்ச்சியாக
இந்த தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகின்றது.

நியாயமான தீர்வுக்கு சிங்களத் தலைவர்கள் தயாராக இல்ல-சித்தார்த்தன்

Jaffna Editor தமிழர்களின் அபிலாஷைகள் தொடர்பாக ஓர் நியாயமான தீர்வை நோக்கி செல்ல சிங்கள தலைவர்கள் தயாராக இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வாக்குறுதியில் இருந்து விலகியது இலங்கை! - ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு.

Jaffna Editor
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான இலங்கை வழங்கியிருந்த வாக்குறுதியில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள்

மாவை முறைப்பாடு-நயினாதீவு ஆலய விவகாரம் - விசாரணைக்கு பிரதமர் உத்தரவு

Jaffna Editor
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால், கேடு விளைவிக்கப்பட்டமை குறித்து, விசாரணை நடத்துமாறு,

கூட்டமைப்பினாலேயே எல்லாமும் கிடைத்தது:சித்தர்

Jaffna Editor
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே வடக்கு கிழக்கில் சக்தி பெற்ற, பலம் பொருந்திய கட்சியாக இருக்கின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தேசியத்தலைவரின் சிந்தனைக்கு உரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு

Jaffna Editor
இயற்கை எனது நண்பன்வரலாறு எனது வழிகாட்டி வாழ்க்கை எனது தத்துவாசிரியன் - தமிழீழத் தேசியத்தலைவர் உயர் சிந்தனைஉரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு.

இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்காதவர் தான் நாட்டை ஆள்கின்றார்-மாவை

Jaffna Editor
இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்காதவர் தான் நாட்டை ஆள்கின்றார். இந்த நிலையில் தான் தேர்தலை சந்திக்கின்றோம் இந்த தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும்
நயிhனதீவு நாகபூசணி அம்மனுக்கு வந்த சோதனை.நயினாதீவுக்கான ஈபிடிபி பி ச உறுப்பினர்கள் தவிசாளரும் ஒத்துழைப்பு ?
வரலாற்று புகழ் மிக்க நயிhனதீவு நாகபூசணி ஆலயத்தினை அவமதிக்கும் வகையில் இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினர் களமிறங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
தமது பாதணிகளை கூட கழற்றாது காவல்துறை மற்றும் கடற்படை அதிகாரிகள் கொரோனோ தடுப்பென்ற பேரில் திருவிழா நிகழ்வை தடுத்துள்ளனர் இத்தனைக்கும் நயினாதீவு மக்கள் தமது இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களையும் ஈபிடிபி கட்சிக்கே தெரிவாக்கி கொடுத்திருந்தார்கள் அத்துடன் வேலணை பிரதே ச சபை தவிசாளர் என்ற உயரிய ஆளுமை மிக்க அதிகாரத்தை கொண்டுள்ள தவிசாளர் பதவியை அலங்கரிப்பவரும் நயினாதீவை சேர்ந்தவரே . பதவி சுகதுக்கக்க ஆளும் வர்க்கத்துக்கு சுரண்டிக்கொண்டு முதுகு சொறிஞ்சு கொண்டிருக்கும் இவர்கள் இந்த கேவலமான பெருமை மிக்க ஆலயத்தில் நடக்கும் கொடுமைகளை கண்டும் காணாதது போல வாய் மூடி காய் கட்டி மௌனமாக இருந்து வருகிறார்கள் நல்லூர் போன்ற ஆலயங்களுக்கு வருகை தரும் ஜனாதிபதி பிரதமர் மந்திரிகள் இராணுவ தளபதிகள் கூட வேட்டி சால்வையுடன் காலில் பாதணி இன்றி தரிசிப்பது யாவரும் அறிந்ததே இங்கு சாதாரண காவலர் கூட கூச்சமின்றி பாதணியுடன் பிரவேசிப்பது மக்கள் மனதில் வேதனையை உண்டுபண்ணியுள்ளது

20 ஜூன், 2020

கருணாவால் வறுத்தெடுக்கப்படும் மகிந்த

கிழக்கில் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமது சொந்த தொகுதியில் விரட்டியடிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் நிற்பது யாவரும் அறிந்த விடயம் ,அவரது அங்குள்ள ஒவ்வொரு

முகமாலையில் இளைஞனை சுட்டுக் கொலை செய்த இராணுவம்: மக்கள் கொந்தளிப்பு, காவல்துறை குவிப்பு

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் மணல் கொண்டு சென்ற வாகனம் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமாக நடாத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

புலிப்பேச்சு ஸ்ரீதரனின் வியூகம் .தோல்வி கண்டாலும் பதவி கிடைக்கும் என்ற நோக்கு

புலிப்பேச்சு   ஸ்ரீதரனின் வியூகம் .தோல்வி கண்டாலும் பதவி  கிடைக்கும் என்ற நோக்கு 

புலி புலி என்று  மூச்சுக்கு

வஞ்சிக்கப்படும் நயினாதீவு செல்லும் அடியார்கள்

பயணிகளுக்கு விதி மீறிய தடை .நயினாதீவில் அம்மன் அடியார்கள் திட்டமிட்டு வஞ்சிக்கப்படுகின்றனர் .
இந்த அரசாங்கத்துக்கு  கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவு கொடுக்காது .அரசியல்வாதிகளின் பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம் -செல்வம் அடைக்கலநாதன் 

கூட்டமைப்பை பலவீனப்படுத்த உள்வீட்டு சதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் சிலர் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

18 ஜூன், 2020

ஜெர்மனி இறைச்சி தொழில்சாலையில் 657 பேருக்கு கொரோனா சாத்தியம்
வெஸ்ட்பாலன் மாநில ரேடா வீதப்ரூக் இல் உள்ள தொன்னீஸ்  இறைச்சி அகத்தில் இந்த  பரிசோதனையில்  கோரனா சா த்திய முடிவு  காணப்பட்டுள்ளது  சுமார்  7000 பேர்  தனிமைப்படுத்தப்படுள்ளார் 

ad

ad