புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2020

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடம்

அ.ம.மு.க. கட்சியின் பொருளாளராக வெற்றிவேல் இருந்து வருகிறார். கட்சி பணியில் தீவிரமாக இருந்த அவருக்கு, கடந்த 6-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சென்னை போரூரில் உள்ள தனியார்

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா!

கம்பஹா – திவுலபிடிய ஞானோதய வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
கனடாவில் கொரோனா தொற்றினால் நேற்று 9 பேர் உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2046 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை தொற்றுக்குள்ளானோர்
புங்குடுதீவு . இப்போதைய நிலை  
----------------------------------------------------
 11  ஆம் 12 ஆம்  வடடாரங்களில் சுமார் 41  குடும்பங்கள்  தனிமைப்படுத்தல் 
கொழும்பு நாரகன்பிட்டிய   ஆடை  தொழில் சாலையில் பணியாற்றிய பெண்  ஒருவர்  புங்குடுதீவுக்கு  சென்றதையடுத்து புங்குடுதீவு  முடக்கப்பட்டது . இவரது வீட்டுக்கு அண்மிய பகுதிகளான  11  ஆம் 12 ஆம்  வடடாரங்களை  சேர்ந்த  சுமார்  41  குடும்பங்களை சேர்ந்த 160 பேர்  வாணர் அரங்கடியை   சூழ்ந்த 11  ஆம் 12 ஆம்  வடடாரங்களில்    முடக்கி வைக்கப்பட்டுள்ளன ர் ஊருக்கு சென்ற பெண் அங்கெ ஒரு பிறந்த நாள் விழாவிலும் பங்குபற்றியமை மேலும்  பலரை  தொடர்புக்குள்ளாகியிருந்தது  மடத்துவெளி  பழையதுறையில்  போலீசார் கடடற்படையினர்  அரச  நிர்வாக பிரிவுகள் சுகாதார பிரிவு என முகாமிட்டுள்ளனர் .புங்குடுதீவு மக்கள்  எவரும் வெளியே செல்லவோ  உள்ளே  செல்லவோ  அனுமதி இல்லை .  புங்குடுதீவுக்கு வெளியே உள்ள  உறவினர்கள்  உள்ளே  முடக்கப்பட்டுள்ள  உறவுகளுக்கு அத்தியாவசியப்பொருட்களை  வழங்க விரும்பினால் பாளையத்துறைக்கு சென்று பொருட்களை  வழங்கலாம்  மறுபக்கத்தில்  உறவினர்  வந்து எடுத்து செல்வர் இது போன்றே  கடை முதலாளிகள்  யாழ் நகரில் இருந்து  பொருட்களை  வாகனங் களில்  எடுத்துவர  அழைப்பு  விடுத்து  இதே இடத்தில  வந்து  எடுத்து செல்கின்றனர் .குறிகாட்டுவானில்  நெடுந்தீவு நயினாதீவு மக்கள்   யாழ்நகர் செல்ல  பேரூந்துகள்  குறிப்பிட நேரங்களில் மட்டும்  ஒழுங்கு செய்யப்ப ட்டுள்ளன.  கொரோன பரிசோதனைக்குப்படுத்தப்படட  15  பேரின்  முடிவுகளில் 12   கிடைக்கப்பெற்றுள்ளன,  தொற்று இல்லை என  உறுதி படுத்தப்பட்டுள்ளது அனைத்து முடிவுகளும் கிடைத்த பின்னர்  அடுத்து வரும் நாட்களில் முடக்கம் நீக்கப்படுமா அல்லது  இன்னும்  1  வாரத்துக்கு மேலாக  நீடிக்கப்படுமா என  முடிவாகும் 

அரச அதிபருடன் தமிழ்தேசியகூட்டமைப்பு குழு சந்திப்பு!!

Jaffna Editor
மட்டக்களப்புமாவட்ட அரச அதிபருடன் தமிழ்தேசியகூட்டமைப்பு குழு நேற்­று(13/10/2020) மு.ப 9.30, மணிக்கு சந்திப்பு ஒன்றை நடத்தினர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறி

13 அக்., 2020

ரியாஜ் பதியுதீன் மீதான விசாரணையை நிறுத்தியமை நியாயமற்றது; சட்டமா அதிபர் அதிரடி அறிவிப்பு

Jaffna Editor
ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நிறுத்தியமை நியாயமற்றது என சட்டமா திபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

கொல்கத்தாவை பந்தாடியது கோலியின் அணி

Jaffna Editor
நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர்லீக் தொடரின் நேற்று (12)நடைபெற்ற போட்டியி விராட் கோலி தலைமையிலான தலைமையிலானபெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது

20 ஐ தோற்கடியுங்கள் -திடீரென கிளர்ந்தெழுந்துள்ள பௌத்த பீடங்கள்

Jaffna Editor
கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் கொண்டுவரும் இருபதாவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக இரண்டு பௌத்த மதபீடங்கள் திடீரென தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையானது கொழும்பு

டக்ளஸை சந்தித்த செல்வம்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம்

அத்துமீறி நில அபகரிப்பதை தடுப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றம்

Jaffna Editor
மட்டக்களப்பு மயிலந்தனமடு-மாதவனை பகுதியில் கால் நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரை காணிகளை வெளி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களும், புத்தபிக்குகள்

8 அக்., 2020

சுவிஸ்  பேர்ண்  மாநிலத்தில் திங்கள் முதல் முகக்கவசம் 
பேர்ண்   மாநிலமெங்கும் எதிர்வரும் திங்கள்முதல்  பெரும்பாலான  இடங்கள்  எங்கும் முகக்கவசம்  அணிதல்  கடடாயமாக்கப்படுள்ளது , தொடரூந்து நிலையம் , தபாலகம், தேவாலயங்கள் ,  கடைகள் , பொருடகாட்சியகம் அரங்கம் ஆகிய இடங்களில்  அணிதல் வேண்டும்.  ஆகக்கூடியது  300  பேர் உள்ளடங்கிய உணவகங்கள் பார்கள் கிளப்புக்கள்  எங்கும் இருக்கைகளில் மட்டுமே  விருந்தினர்  அனுமதிக்கப்பட்டல் வேண்டும் . ஸுக் மாநிலத்தில் கடைகள் எங்கும் அணிதல் வேண்டும்   சுவிஸ்  உதைபந்தாடட வீரர்கள்  சகிரி அக்கஞ்சி ஆகியோருக்கு கொரோனா  தோற்று  கண்டுள்ளது . இன்று  20.45 க்கு க்ரோசிய அணியை எதிர்த்து சென்காலனில்  நடப்பு போட்டியில் ஆடுகிறது சுவிஸ் அணி ,

7 அக்., 2020

Breaking News ----------------- அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டி

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது.

கூட்டமைப்பு; பேச்சாளர் பதவிக்கு பிரேரிக்கப்பட்ட இரண்டு பெயர்கள்!

 இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பார் என கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ள

5 அக்., 2020

புங்குடுதீவு உறவுகளே .சற்றே செவிமடுங்கள் இந்த பதிவை .
----------------------------------------------------------------------------------------------
தாயகத்தில் தீவகம் மற்றும்  எமது தாயநிலம் புங்குடுதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புகளினதும் சமூக ஆர்வலர்களினதும் ஒட்டுமொத்த வேண்டுகோள் ஒலிப்பதிவினை அதன் சாராம்சத்தை தொகுத்து வழங்குகிறோம் . எல்லா சமூக வலைத்தளங்களும் எல்லோருக்கும் பொதுவானவை .யாரும் பார்க்கலாம்  யாரும்  விமர்சனம் செய்யலாம் .எமது  ஊரின் ரூபன் சர்மாவின் சம்பவத்தையடுத்து வித்யாவின் கொலைக்கு பின்னர் போன்றே ஊரின்  புகழுக்கு களங்கம் விளைவிக்க  சில புலம்பெயர் தேசத்து  எங்களூரை சேர்ந்த கனவான்களே கோடரிக்காம்புகளாக வழி  சமைத்து வேடிக்கை பார்க்கின்றனர் . புங்குடுதீவு மக்கள் புலம்பெயர் காலத்துக்கு முன்பிருந்தே கல்வி வர்த்தகம் ஆன்மிகம் என்று எமது ஊரில் மட்டுமல்ல இலங்கை முழுவதும் புகழோடு வாழ்ந்து காட்டியவர்கள்.  இதனால் மற்ற ஊறவர்களுக்கு எமது  தாயநிலைத்தை பற்றி இயல்பாகவே பொறாமையும்  கிண்டலும் கொள்வது உண்டு .புலத்து தேசங்களிலும் இது தொடர்கிறது .இன்றைய நவீன கலாசார பிறழ்வு  கொண்ட யுகத்தில் இது போன்ற சம்பவங்கள் எல்லா ஊர்களிலும்  இடம்பெறுவது வழமை . ஆனால் எங்கள்   மண்ணில்  நடக்கும்போது இன்னொருமுறை இது போன்று நடவாதிருக்க  எம்மால் உச்சக்கடட எதிர் வினையாற்றலில் ஈடுபடுகிறோம் ஏனெனில்  எமக்கு  அதற்கான ஆளணி பொருளாதார உலக ரீதியான வலைப்பின்னல் தொடர்பாடல் சக்திகள் நிறையவே இருப்பது தான். மற்ற ஊரவர்கள் இதுவும் கடந்து போகும் என்று போய்க்கொண்டே இருப்பார்கள் .
ரூபன் சர்மாவின் சம்பவத்தையடுத்து காவல் துறை தன்  கடமையை ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறது .விசாரணை செய்கிறது .சந்தேகநபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள் சட் டப்படி இந்த உறுதியான செய்திகளை மட்டும் வேண்டுமானால் எழுதுவதே பதிவிடுவதோ   தான் தர்மம் .இதனை  விடுத்து புலம் பெயர் தேசத்தில் வாழும் எமது ஊரை சேர்ந்த ஒரு சிலர் தங்கள் எண்ணப்படி முகநூல் விளம்பரத்துக்காகவோ இணைய பரம்பலுக்காகவோ  பழைய புராணங்கள் கற்பனை கதைகளை இங்கே  சேர்த்து தமக்கு வேண்டப்படாதவர்களையோ அல்லது அமைப்புகளையோ  இழுத்து  வைத்து எழுதி குளிர் காய்கிறார்கள் உண்மையில் தாய் மண்ணை   உயிராக  நேசிக்கும்  ஒவ்வொரு  புங்குடுதீவு  மனிதனும்  ஊரை தனது சொந்த தாயாகவே மதிக்கிறான்   ஊரில் குற்றங்கள் உருவாக அங்கே   உள்ள  மதுபானசாலை பெரிய காரணமாகும் .தீவகத்திலேயே  இங்கே தான் இந்த மதுபானசாலையை  எண்பதுகளில் திறந்துள்ளார்கள் . கூர்ந்து கவனியுங்கள் முக்கியமாக  இப்படி பிறந்த ஊரையே கேவலமான பழிக்கும் பதிவிடுவோர்  வாழ்வில் வசதியாக புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டு ஊருக்காக  ஒரு சதமும் ஈயாத பிறவிகள் . ஊருக்கான எந்த  செயல்பாட்டிலும் ஈடுபாடு காடடாதவர்களே இவர்கள் முடிந்தால் அதனை பதிவி டச்சொல்லுங்கள் மற்றவர்கள் அமைப்புக்கள் செய்வதை கண்டு  மனம் புழுங்கி தான்  இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் பிரான்சில் இருந்து  ஒரு ஊரின் உறவுக்கு இதுவே  தொழில் .இவரின் எழுத்துக்களை  கவனித்தால் வேற்று  ஊரவன்  இவர் எதோ ஊருக்கு வெட்டிக்கிழிக்கிறார் போல அது தான் இப்படி விமர்சனம்  செய்கிறார் என்று  ஊகிப்பார்கள் .இவர் தனது பதிவுகளை சமூக வலை தளங்களில் இடு வதோடு அவற்றை இலங்கையின் மக்களுக்கு  பொதுவான கட்சி,  சமூக சேவை அமைப்புக்கள், ஊர் அமைப்புக்கள்  என்றெல்ல்லாம் தேடி தேடி அந்த  தளங்களிலும் குழு நிலை   தளங்களிலும் பதிவிட்டு  கேவலப்படுத்துகிறார் இவரின் பதிவை கண்டு அவர்களும்  நக்கலும்  கிண்டலும்   மிக்க  விமர்சனங்களை(comments ) பதிவேற்றுகிறார்கள் ஏன் எங்கள் ஊரை சேர்ந்தவர்களே மீள்பதிவிடுகிறார்கள் . அங்கே   இருக்கும் உள்விஷயங்கள்  அதனால்  ஏற்படும் பாதிப்புகளை   விளங்கிக்கொள்ளாமல் மேலெழுந்த வாரியாக பார்த்து செய்வது வேதனை அளிக்கிறது .எங்கள்  ஊரை பெண்களை வரட்சியை கேவலப்படுத்துவதை பார்த்துக்கொண்டிருக்கவா போகிறீர்கள் .எங்கள் சகோதரிகளின் பண்புகளுக்கு களங்கம்  விளைவிக்க துணை போகாதீர்கள் புலம்பெயர்  புங்குடுதீவு மக்களும்  ஊரின் மக்களும்  பரஸ்பரம் ஆதரவுக்கரங்களுடனும் நண்றிகரங்களுடனும்  பின்னி பிணைந்து வாழ்கிறார்கள் அண்மைய கொரோனா காலத்து நிவாரண பங்களிப்பே  நல்ல சாட்சி இலங்கையில் எந்த ஊர் மக்களுக்கும் கிடைக்காதளவு தாராளமய பொருட்களும் பணமும் கூட கிடைத்தது மறக்க முடியாதது .அன்பு உறவுகளே  நாங்கள் எங்கள் ஊரின் நல்லது கெட்டதுகளை நாங்களே உள்வாங்குவோம்  நாங்களே ஆலோசிப்போம் நாங்களே தீர்த்துக்கொள்வோம் .அந்நியனுக்கு இங்கே வேலை இல்லை .புங்குடுதீவு பல வரலாற்றுப் பெருமை கொண்ட ஊர் .இப்போதும் நாங்கள் அவ்வாறே பேணிப்பாதுகாப்போம் புலத்தாரும் ஊராரும் என்றும் போலவே கை  கோர்த்து உறாவிடி மகிழ்வோம் இது போன்ற ஈனப்பிறவிகளை இனம் கண்டு பகிஸ்கரியுங்கள் நன்றி எங்கள் ஊரவன் மட்டும் கண்ணியமாக நாகரீகமாக விமர்சனம் எழுதுங்கள் 

4 அக்., 2020

என் நினைவுகளில் இருந்து ரூபன் சர்மா ----
---------------------------------------------------------------
இரு வருடங்களின் முன் என்னால்  முன்னெடுக்கப்பட மடத்துவெளி - ஊரதீவு கேரதீவு  வீதி மின்விளக்கு பொருத்தும் பணியை  நானும் என் நண்பர்களும்  கேட்டுக் கொண்டபடி   5  நாட்களாக   கடும் வெய்யில் காலத்திலும்  கஷடம் பாராது  பிரதேச சபை ஊழியர்களோடு  நின்று  உதவி  உபசரித்து  முழுமையாக  என்  திட் டத்தை நிறைவேற்றி தந்து வைத்த  நல்ல உள்ளம்,  85 மின்விளக்குகளை  பிரதேச சபை ஊழியர்களின்  நேர ஒழுங்கின்படி   அவர்கள்  வரும்போது ஓடிச்சென்று ஒத்துழைத்த உங்கள் சேவையை இக்கணம்  என் மனதில் நிறுத்தி பா ர்க்கிறேன்  .கடந்த வருடம் ஏப்ரலில் ஊரதீவு சனசமூக நிலையத்துக்கு  நான்  கட்டிக்  கொடுத்த  சுற்றுமதில் நுழைவாயில் திறப்பு விழாவின் போதும்  கெளரவ விருந்தினராக  வந்து என்னையம் கௌரவித்து சிறப்பித்தீர்கள் . புலம்பெயர் தேசத்தில் நாம் முன்னெடுத்து  செய்து கொண்டிருக்கும்  பாணாவிடையான் ராஜகோபுர மற்றும் ஆலய திருப்பணியில்  கூட பூசகர் என்ற நிலையில் நின்று விடாது  பல்வேறு  காலக்கட்டத்திலும் எம்மை உற்சாகப்படுத்தி  உறவுகளை ஊக்குவித்து  அடிக்கடி  அவர்களின்  ஆதரவை  வேண்டி  நீங்கள்  செய்து கொண்டிருந்த பிரசாரப்பலம்  90 வீதம்  நாம் முடித்திருக்கும்  திருப்பணிப் பாதைக்கு  உரமூட்டியது என்பதையும் நாம் மறவோம் . ஊரின் பசுவதை குற்றங்களை களைய வேண்டிய நீங்கள்  எடுத்த  துணிச்சலான  செயல்பாட் டையும்  தருணத்தில் நினைவு கூறுகின்றோம் . பானாவிடையான்  அருளோடு  உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் சாந்தி சாந்தி சாந்தி 

பிரான்சில் பாரிஸ் புறநகர் பகுதியில் சற்றுமுன் குடும்ப வன்முறை. 5 இலங்கையர்கள் பலி. மேலும் ஐவர் காயம்..

குடும்ப வன்முறை!. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் சாவு! - மேலும் ஐவர் உயிருக்கு போராட்டம்.
உறவுகளே நீதிக்காக காத்திருங்கள் .நீங்கள் நீதிபதியாக வேண்டாம் 
------------------------------------------------------------------------------------------------------------
புங்குடுதீவில் மதகுரு கொலையை அடுத்து நின்றவன் போனவன்   எல்லாம் நீதிபதியாகி  தீர்ப்பு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .ஊடகம் இணையம் சமூகத்தளம் என்று ஆளாளுக்கு  சமூகத்தில் பெரியவனாக முகவரி கொண்டவர்கள்  எல்லாம்  தமக்கிருக்கும்  பகையை வைத்துக்கொண்டு  வேண்டப்படாதவர்களை  இழுத்து வைத்து கற்பனை செய்திகளை  பதிவி டுகிறார்கள் .அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு  நேரில் பார்த்தவர்கள் போலவே  எழுதுகிறார்கள் .. முடிந்தால்  இலங்கை நீதித்துறைக்கு  உதவி  செய்யுமுகமாக நேரில் சென்று  வாக்கு மூலம்  கொடுத்துவிட்டு வாருங்கள் .சட் டம் நீதித்துறை , காவல்துறை  இருக்கிறது அது தம் கடமையை ஒழுங்காகவே  செய்கிறது.  நீங்கள்  திசை திருப்ப வேண்டிய அவசியம் என்ன .நீதி தீர்ப்பை வழங்கும் . அங்கெ  இருக்கும் இந்த  அரச துறைகளை விட நீங்கள்  இங்கே  இருந்துகொண்டு  நீதி பேசுவதில்  நியாயம்  இருக்கிறதா . கொலை  சந்தேகத்தில்    கைதானவர்கள் கொலை செய்யபடடவர்  யாருமே  எமது ஊரை சேர்ந்தவர்கள் இல்லை .  எமது ஊரவரான நீங்கள் ஏன் எமது ஊரின் பெயரை   உலகம் அறிய  அசிங்கப்படுத்துகிறீர்கள்.  நீதி  தீர்ப்பு சொல்லும்காத்திருங்கள் இணையம் ,முகநூல் ,ஊடகத்தை பிரபலப்படுத்தவோ உங்கள் பெயரை பிரபலப்படுத்தவோ உங்கள் கற்பனை கதைகளை  கட்டி  எழுப்பாதீர்கள்  ஊரின் பெயரால் குளிர் காயாதீர்கள் 

2 அக்., 2020

தமிழரசு கட்சி பொதுச் செயலாளராக சத்தியலிங்கம் நியமனம்

Jaffna Editor
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

திலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள் திலீபனின் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்?

Jaffna Editor
அவர் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இரண்டு அரசுகளிடமும் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்தார். அதாவது திலீபனின் உண்ணாவிரதம் எனப்படுவது நாட்டுக்கு உட்பட்டது

கூட்டமைப்பு உறுப்பினர்கள் அறுவருக்கு இன்று (2) மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

Jaffna Editorமட்டக்களப்பு நீதிமன்றம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அறுவருக்கு இன்று (2) மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.

உண்ணாவிரதமிருந்து 1987 செப்.26இல் உயிர்

21 செப்., 2020

திலீபனின் நினைவேந்தல் விவகாரம்; நீதிமன்று விடுத்துள்ள அறிவிப்பு

Jaffna Editor

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை வரும் 24ஆம் திகதி

கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டார் பிள்ளையான்

Jaffna Editor

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் நிவநேசதுரை சந்திரகாந்தன் நாளை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியை

பகிரங்க விசாரணைக்கு தயார்! கஜேந்திரர்களும் விசாரிக்கப்பட வேண்டும் -மணி அதிரடி

Jaffna Editor
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்

தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல்-அஷாத் சாலி

Jaffna Editor
தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

11 செப்., 2020

பதவி விலகினார் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்

Jaffna Editor




தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அறிவித்துள்ளார்.

9 செப்., 2020

கூட்டமைப்பின் பேச்சளார் பதவி சம்பந்தனின் ஆசீர்வாதத்துடன் சாணக்கியனிற்கு வழங்கும் காய் நகர்த்தல்கள் ?

Jaffna Editor தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கூட்டமைப்பின் பேச்சளார் பதவி

8 செப்., 2020

மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகளை குறிவைக்கும் பஸில்

மாகாணசபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றுவதாக சபதமெடுத்து அதற்கான வியூகங்களை பஸில் ராஜபக்ஷ வகுப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

3 செப்., 2020

நாவிதன்வெளி பிரதேச சபையை இழந்தது கூட்டமைப்பு ஐ தே க கூட்டமைப்பின் காலை வாரியது

Jaffna Editor
அம்பாறை மாவட்டத்திலுள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2 செப்., 2020

20 ஆவது அரசமைப்பு திருத்தத்திற்கு அனுமதி அளித்தது அமைச்சரவை

Jaffna Editorஅரசமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தையால் உருவாக்கப்பட்டு தாயால் வலுப்படுத்தப்பட்ட ஸ்ரீ.சு.கட்சியின் நிலை கண்டு கவலையடைகின்றேன்-சந்திரிகா

Jaffna Editor
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலையை பார்த்து கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

30 ஆக., 2020

கோணமலை எந்தன் கோட்டை தள்ளாத வயதிலும் தனிஒருவன் என்கிறாரா சம்பந்தன் -கேவலமான விமர்சனங்களுக்கு ஆப்பு வைத்து விழித்தெழுந்தார்

Jaffna Editorசம்பந்தன்திருகோணமலையில் சர்வதேச நீதி கோரி போராட்டம்! களத்தில் சம்பந்தன்சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று

28 ஆக., 2020

சிங்கள அரசிடம் ஓய்வூதியம் பெறுபவர் தான் விக்கி! - வீரவன்ச கிண்டல்

Jaffna Editor

இனவாதம் பேசியவாறு சீ.வி விக்கினேஷ்வரன் சிங்கள அரசினூடாக தான் ஓய்வூதியம் பெறுகிறார் என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச

பிறந்தநாள் கொண்டாட பியருடன் தயாரான ஆவா வினோதன் அகப்பட்டார்

Jaffna Editor

ஆவா வினோதன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் தயாராகிய போதே இவர்கள் 6 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவா வினோதன் உட்பட 6 பேர் கைது செய்ய

Jaffna Editorஉறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கம் கசிந்தது தகவல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழ் தேசிய மக்கள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

23 ஆக., 2020

யாழ். அரச அதிபருக்கு அங்கஜனின் ஆணை

Jaffna Editorஎந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் தனது அனுமதியின்றி நடைமுறைப்படுத்தக் கூடாது என்று யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன்,

கொரோனாவினால் 12 ஆவது நபர் பலி

Jaffna Editor
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளார்.

பதவி விலகினார் காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர்

Jaffna Editor
காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் பதவியில் இருந்து, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் விலகியுள்ளார்.

கட்சியின் முடிவு ஜனநாயகத்திற்கும் இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கும் எதிரானது

Jaffna Editor
தனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கும் இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கும் எதிரானது. எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர்

20 ஆக., 2020

தொடங்கியது 9வது நாடாளுமன்ற அமர்வு!

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் அல்ல . பதவியை விட்டுக்கொடுத்த சஜித்?

.

இரகசிய வாக்கு மூலம் ஊடகங்களுக்கு கசிந்தமை குறித்து சிறப்பு விசாரணை

உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில், இதுவரை

சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன போட்டியின்றி தெரிவு

 

நாடாளுமன்றில் இன்று சிறிலங்கா ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை

Jaffna Editorஆளுங்கட்சியால் முன்மொழியப்படும் சபாநாயகரை வழிமொழிந்து ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

16 ஆக., 2020

திரிசங்கு நிலையில் சுமந்திரன்

சரியான முடிவெடுப்பது முக்கியமல்ல, அதனை சரியான நேரத்திலும் எடுக்க வேண்டும். அதுபோல சரியான

கூட்டமைப்பின் பின்னடைவை விரிவாக ஆராய குழுதேசியப் பட்டியல் எம்.பி. நியமனம் குறித்துதுரைராஜசிங்கத்தின் வழமையான மழுப்பல் நழுவல் பதில்கள

Jaffna Editorபொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்பட்ட பின்னடைவுகளை விரிவாக, நடுநிலையாக, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கட்சி சார்பற்ற

14 ஆக., 2020

முன்னணி பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து அக்கட்சியின் முக்கியஸ்தரான வி.மணிவண்ணன்

12 ஆக., 2020

சிறிலங்காவின் அமைச்சரவை பதவியேற்பு, 25 அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள்

Jaffna Editor
சிறிலங்காவின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (12) புதன்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களும் நியமிப்பு

Jaffna Editor
சிறிலங்காவின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (12) புதன்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்றபோது மாவட்ட அபிவிருத்தி

ழித்துக்கொண்ட மாவை .தலைவர் என்ற அதிகாரத்தில் மதியக்குழுவைக்கூட்டுமாறு செயலாளருக்கு உத்தரவு

கட்சியில் இரு அணிகள் .பங்காளிக்கட்சிகளின் ஆலோசனை .கூட்ட்டமைப்புக்கு  தான் தலைவர் சம்பந்தன் அவர் கூட  மூன்று கட்சிகளின் ஆலோசனையை பெற்றே  வேண்டும் . மாவை தான் தமிழரசுக்கட்சி தலைவர் 

11 ஆக., 2020

தேசியப் பட்டியல் உறுப்பினராக கலையரசன் வர்த்தமானி மூலம் அறிவிப்பு

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தவராசா கலையரசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஞானசாரரின் கதிரையினை காணோம்?

Jaffna Editor
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொது செயலாளர் வெதனியகம விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில் ஞானசார தேரரின் தேசிய பட்டியலை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிறையிலிருந்து நேரே அமைச்சராகிறார் கொலையாளி பிள்ளையான்?

Jaffna Editor
இலங்கையின் புதிய அமைச்சரவையில் சிறையிலுள்ள கொலையாளி பிள்ளையானிற்கும் அமைச்சர் பதவி கிட்டவுள்ளதாக தெரியவருகின்றது.
நாளை அமைச்சரவை பதவியேற்பில் பங்கெடுக்க

10 ஆக., 2020

கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ரணில் விலகல்

Jaffna Editor
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளரென ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்

தேசியப் பட்டியல் விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள்-மாவைக்கு சம்பந்தன்கடிதம்

தேசியப் பட்டியல் ஆசனத்தால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதனால் இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள் என தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றிரவு தமிழரசுக்

9 ஆக., 2020

ஸ்ரீதரனின் ஊடகபீட்டிக்கு நெத்தியடி பத்தரிகையாளர் சந்திப்பில் கட்சி தலைமை தெரிவு செய்யமுடியாது:

“தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்க வல்லதாகும்

7 ஆக., 2020

திருகோணமலையில் சம்பந்தன் வெற்றி

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இருவரும்,இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஒருவரும்,பொதுஜன பெரமுனவில் ஒருவரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்கள்.

பதுளையில் செந்தில் தோல்வி! - வடிவேல் சுரேஸ், அரவிந்தகுமார் வெற்றி

Jaffna Editor.
நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால 141,901 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், இதொகாவின் செந்தில் தொண்டமான் தோல்வியடைந்துள்ளார்.

நுவரெலியவில் 5 தமிழ்ப் பிரதிநிதிகள்! - ஜீவன், திகா, ராதாகிருஷ்ணன் வெற்றி

Jaffna Editor
நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட ஜீவன் தொண்டமான் 1
 மரண  அறிவித்தல் /கண்ணீர் அஞ்சலி 
சுப்பிரமணியம் குகதாசன் புங்குடுதீவு  6 /கனடா 
வேலணை மத்திய கல்லூரியில் எங்களோடு விடுதி வாழ்க்கை வாழ்ந்த தோழன்.விடுதியிலும் கல்லூரியிலும்  நடைபெறும் அத்தனை விழாக்களிலும் நாங்கள் ஒரு  குழுவாக இயங்கி நாடகம்  ,வில்லுப்பாட்டு என்றெல்லாம் கலையுலகை அத்திவாரமிடட கோலங்கள் என்  கண்முன்னே கண்ணீரை  வரவைக்கிறது  என்  நண்பனே . கல்வி  உறக்கம் இவை இரண்டை தவிர  மீதி நேரம் முழுவதுமே  கலை.சமூகசேவை ஊரில் அக்கறை என்றே  தான்  எங்கள் பேச்சும்  செயலும் இருந்தது .வெளிக்கிடடி விசுவமடு  நாடகத்தை பிரதி பண்ணி எத்தனை  தடவை  எத்தனை இடங்களில் களமாடி உள்ளோம் ,எத்தனை நாடகங்கள் எத்தனை நகைச்சுவை அரங்கேற்றங்கள் ,வில்லிசை நிகழ்ச்சிகள் .  நீ  என் நெறியாள்கை  வெறிக்கு கிடைத்த  கருங்கல்  நண்பா  உன்னை செதுக்கி செதுக்கியே உயர்ந்தவன்  நானும்  நண்பர்களும் தான் .அத்தனை  வேடத்தி லும் நீ  தந்த நடிப்பு உச்சம் விடுதி ஆசிரியர்களையெல்லாம் உருகவைக்கும் . எங்கள் ஏக்கத்தின் அவதாரம்  தானே  இன்று கலங்கரை விளக்காக ஒளிரும் ஐங்கரன்  சனசமூக நிலையம் .விதி என் செய்வேன் சுமார் 45  வருடங்களாகியும் உன்னை தரிசிக்க முடியா மல் விடை பெற்று விட்டாய் . இன்னொரு பிறப்பு இருந்தால்  வா நண்பா சேர்ந்தே  சந்திரகலாமணி வில்லிசை செய்வோம் . சகோதரன் கோகிலதாசன் ,திருச்செல்வம், பஞ்சலிங்கம், ஜெயதாசன் ,செல்வா ,மகேஸ்வரன் ,(கேசவன்) நாமெல்லாம் கூடுவோம் ,பாடுவோம் , நாடகம் ஆடுவோம் எழுந்து வா    என்னுயிரே  
திருகோணமலையில் சம்பந்தர்  வெற்றி என்பதே உண்மை .
ஏராளமான ஊடகங்கள் தேர்தலுக்கு  முன்னரே எழுதியது போலவே  சம்பந்தர்  மண்கவ்வுகிறார்  தோல்வி காண்கிறார்  என்றே  எழுதி   வந்தன அப்படியே  ஊகத்தின் அடிப்படையில்  முடிவு  வந்த பின்னும் எழுதி கொண்டிருக்கின்றன மாறி மாறி பிரதி பண்ணி  போடுவது இப்போது  வெளிச்சமாகி  விட்ட்து 

rபாராளுமன்றம் செல்வோர் விபரங்கள்

Jaffna Edito
நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் தேர்தலில்

யாழ் மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

Jaffna Editor
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான யாழ் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

வன்னி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்குலசிங்கம் திலீபன் - 3,203 வாக்குகள்

Jaffna Editor
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வன்னி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அம்பாறைமொவட்ட தமிழ்மக்கள் மீண்டும் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

Jaffna Editor திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை நான்கு முஸ்லிம் உறுப்பினர்களும் மூன்று சிங்கள உறுப்பினர்களம்

5 ஆக., 2020

வவுனியா மாவட்ட வாக்களிப்பும் நிலவரமும்

Jaffna Editor
வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆ

யாழ்ப்பாணத்தில் கள்ள வாக்கு போட்ட மர்ம நபர் யார்?செய்யப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Jaffna Editor
இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிற்பகலுக்கு பின்னர் தபால் மூல பெறுபேறு

Jaffna Editor
தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாற்று அணிகள்  வாக்கு வங்கியை எங்கே    திரட்டுவது ? எது  யதார்த்தம் ?எது சாத்தியம் ? தீவகம் ஒரு  சாட்சி .
மாற்று அணிகள்  என்று புறப்படடவை முன்வைக்கும் கோட்பாடுகள் என்ன ?கூட்டமைப்போடு  என்ன  முரண்பாடுகள் கண்டு வெளியேறினார்கள் ? நீங்கள்  புறப்படட  நோக்கம்  அதற்கண வேலைத்திட்டங்களை  ஒழுங்காக  செய்து கொண்டிருக்கிறீர்களா ?  ஆம்   எனில் அப்போ  என்  உங்களுக்கான வாக்கு வாங்கி ஒன்றை  நிரந்தரமாக  கட்டி எழுப்ப முடியவில்லை ?  நீங்கள் எடுத்துக்கொண்ட காலம்  போதுமானது தானே  .யாழ்  இடம்பெயர்வுக்கு  பின்னர் பெரும்பாண்மை கட்சிகளும்  அடிவருடிகளாக  இருந்த  ஈபிடிபி கட்சியும்   எமது மண்ணை  ஆக்கிரமித்து   தமக்கென  எதோ  ஒரு  வழியில் வாக்கு வங்கியை  தக்க வைத்துக்கொண்டன.  1991   க்கு  பின்னர்  பிறந்த  யாழ் மாவடட  தமிழன்   யாரும்  விடுதலை  உணர்வோ  தனிநாட்டு என்னமோ  இல்லாது  வளர  ஒழுங்காக  திடடமிட்டு  வளர்த்தெடுத்தான் . அதன் நிமிர்த்தமே  அவனுக்கு இப்போதும்  வாக்குகள்  விழுந்துகொண்டிருக்கின்றன விடுதலைப்புலிகளின் காலத்துக்கு முன்னர்  வடக்கில் பெரும்பாண்மை காட்சிகள்  ஒரு  வேட்ப்பாளரை கூட தேர்தலில் நிறுத்தாது  நிறுத்தினாலும் வாக்குகள்  கிடைக்காது அந்த  உணர்வின்  எழுச்சி  அத்திவாரத்தை  உடைத்து வைத்திருந்தார்கள்  இடம்பெயர்வுக்கு  பின்னர்   இந்த அடிவருடிகள் .  பின்வந்த காலத்தில்  கூட்ட்டமைப்பினர்   உள்ளே நுழையவோ  தேர்தலில்  பிரசாரம் செய்யவோ  பகிரங்கமாக  வன்முறை  மூலம் தடை போதுதான்  உதாரணம் அல்லைப்பிட்டியில் வைத்து  கூடட மைப்பினரை தாக்கிய சம்பவம் .ஈபிடிபி தீவகத்தில் தனது முழு அரச சக்தி பலத்தை கொண்டு  இது  தமது கோடடை என்று  சொல்லிக்கொண்டு    கைப்பற்றி கோலோச்சி வந்த காலம் அது .யாரும் நம்பமுடியாத அளவுக்கு அந்த  அசுரர் கோடடையை  வியூகம் அமைத்து உடைத்து  மங்காவை செய்த கட்சி கூட்டமைப்பு மட்டுமே . 2013  க்கு பின்னர்  எங்கெல்லாம்  தனக்கு வாக்கு வங்கியை  வேலை வாய்ப்பு வீட்டுத்திடட்டும்  வன்முறை  என  சில சலுகை மாயையை காட்டி  உருவாக்கி  வைத்திருந்தது அங்கெல்லாம்  கூட்ட்டமைப்பு ஈபிடிபி யை விட  முன்னணி   வெற்றியை பெற்றது .இவ்வாறு  தான் வாக்கு வங்கியிற் வளர்ந்திருக்க வேண்டும்  மாற்று அணிகள்.  தீவகத்தில்  கடந்த பிரதேச சபை  தேர்தலில் கூட  எதிரியானவன் எல்லாவித  சக்திகளையும்  பாவித்து  சில பகுதிகளில்  வெற்றி கண்டான் . நயினாதீவு அனலைதீவு எழுவைதீவு  வேலணை  சில பகுதிகள்  காவலூர்  என  இன்னமும்  கால் பதித்துள்ளான்  மாற்று அணி என மார்தட்டுவோர்  உங்களால் என் அந்த பகுதிகளில்  நுழைந்து   அவனது வாக்கு வங்கியை உடைக்க முடிய வில்லை  ,கொள்கை வழியில் உங்கள் எதிரி   சிங்களமா  கூடடமைப்பா  ?  ஐ தே க  ஸ்ரீ ல சு க மொட்டு அணி ஈபிடிபி  என்றெல்லாம்  எதனை  பிரிவுகளாக எதிரி  வாக்கு  வங்கியை  வைத்திருக்கிறான் உங்களால்  அவனது  வாக்கு வங்கியிற் கைப்பற்ற  போராட முடியவில்லையே   கூட்டமைப்பின் வாகு வங்கியை  தான் பிரிப்போம் என்று  பிரசாரம் செய்கிறீர்கள் . பிரிப்பதோடு  எதிரியின் வெற்றிக்கும் காரணகர்த்தாவாக  இருக்கிறீறீர்கள் .  எதிரியின் வாக்குப்பலத்தை  கைப்பற்றி கூட்ட்டமைப்புக்கு  சவாலாக  சமமாக  முன்னேறலாம் . அப்புறம் கூட்ட்டமைப்பும்  நீங்களும் தானே  கோலோச்சலாம் .தீவகத்தில் ஒரு  மாவீரர்  நிக்கலவை கூட  நடத்தமுடியாமல்  இராணுவ கடல் படை ல த்தின்  நடுவிலே கூட்ட்டமைப்பும்  செண்பகம் அமைப்பும்  சந்தித்த  சோதனைகளை  மக்கள் அறிவார்கள் . கை  கட்டி  பார்த்துக்கொண்டிருந்தீர்களே  சாட்டியில்  துயிலுமில்லம் அமைத்து  சாதனை படைக்கும்வரை  எங்கே  இருந்தீர்கள்    ஆசனம் வேண்டும்  பதவி வேண்டும் பொது மட்டுமா  மக்கள்  வேண்டும் .முடிந்தால்  மிச்சம் இருக்கும் எதிரியின் பலத்தை  அடித்து உடையுங்கள் முட்டி  மோதி  மக்கள் மனதில் இடம் பிடியுங்கள் .இப்போதும்  எதிர்க்கு ஆதரவு  கொடுப்போரின் மனசில்  இடம் பிடியுங்கள்  அவர்கள் மனதை மாற்ற  முயட்சியுங்கள் மாற்ற  முடிந்தால்  தான் நீங்கள் மாற்று அணி 

4 ஆக., 2020

3 ஆக., 2020

Jaffna Editorவிமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 5-  மாற்று அணியில்லாத  காலத்தில்  அரச சார்பு ,பெரும்பான்மை  சார்பு சக்திகளை  முறியடிக்க முடிந்ததா  ?
விடை 5-  வடக்கு இடம்பெயர்வின் பின்னர்   டக்லஸ்  போன்றோரின்  ஆயுத முனை அரசியலில்  மக்கள்  பயந்து  வாய்மூடிகளாக  வாக்கு போடுடா காலம் .  வேலைவாய்ப்புக்களை  வழங்கி  தமக்கென  ஒரு  இளம்    ஆயுத  கலாசார  இளைஞர்  அணியை  வைத்திருந்த காலம்  . தீவகம்  போன்ற இடங்களில்  தங்கள் கோடடை  அசைக்க முடியாது என்று  வீரம் பேசிய  காலம் .அத்தனையையும் கூட்டமைப்பு எதிர்த்தோடி  எல்லா  தேத்தல் தொகுதிகளிலும்  அவர்களை  பின்தள்ளி வெற்றிவாகை  சூட்டியுள்ளது  டக்ளஸ் வியாஜயகலா போன்றோர் கூட  முழு மாவடட வாக்குகளையும் அன்கொன்றும் இன்கொன்றுமாக கூட்டி அல்லி  மொத்தாமாக்கி  கிடைத்த  ஒவ்வொரு  உறுப்பினர்  தான் .  இப்போதைய  விகிதாசார  டெஹ்ரதல் முறையில் இது சாத்தியம் .ஒவ்வொரு  டெஹ்ரதல் தொகுதியிலும்   கூட்ட்டமைப்பு முதலிடத்தை  அடைந்த நிலை  பழைய  தேர்தலாக இருந்தால் அத்தனை தொகுதிகளில்  வெற்றி  அடைந்திருக்கும் இனி  அரசியல்  சர்வதேச பார்வையில் கூட்ட்டமைப்பு ஒரு  மாபெரும் சக்தியாக  தமிழரின் ஒரேயொரு  அங்கீகரிக்கப்படட  கட்சியாக பார்க்கப்பட்ட்து  எல்லா ராஜா தந்திரிகளும்  பெரும்பான்மை அரசியலவாதிகளுமே  கூட்டமைப்புக்கு  உயர்  அந்தஸ்தையும்  முன்னுரிமையையும் கொடுத்து பார்த்த காலம் அது . வெளிநாட்டு பிரதிநிதிகள்  ஜனாதிபதியை சந்துக்கும் அதே வேளை  கூட்டமைப்பினரையும் சந்தித்தே  செல்லவும்  நிலை .  இனிவரும் காஙக்ளில் கூட்ட்டமைப்பு உடைக்கப்பட்டு மாற்று அணியினரும் ஓரிரு உறுப்பினர்கள்  கிடைக்கபெற்றிந்தால்  ஏகோபித்த  தமிழரின்   அணி எதுவென்று  கணிப்பார்கள் .யாரோடு பேசுவது  இவரை பார்ப்பது . ஆக  தலைவர்  மன்னித்து மறந்து  எல்லா காட்சிகளையும்  ஒன்றாக்கி  வாய்த்த  நோக்கம்    மீண்டும் பல கட்சிகளாகி  அதே  வருடத்த்க்கு பின்னோக்கி  சென்று  நிக்கப்போவதே  உண்மை 
விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 4- நல்லாட்சி அரசில் கூட்டமைப்பு பெற்ற  பலன்கள் என்ன ?
விடை 4-  நல்லாட்சி அரசு காலத்தில் கூட்டமைப்பு  விரும்பி இருந்தால்  அரசோடு  இணைந்து  அமைச்சு பதவிகளை பெற்று  டக்ளசின் பாணியில் மக்களிடம்  வாகு வங்கியை  சேர்க்கும் நோக்கில்  வேலைவாய்ப்பு  அபிவிருத்தி என்று   தாராளமாக  செய்திருக்கலாம் .ஆனால்  அமைச்சு பதவிகளை பெற்றால் அரசோடு இணைத்ததுக்கு சமம் . அவர்களோடு நறுக்க பேரம் பேசவோ  தீர்வுதிடடம்  பற்றி  உயர்தர கேள்விகளை  முன்வைக்கவோ முடியாது .இதனால்  எந்தவொரு  வேளையிலும்  தீர்வு  கோரி வாதாடுவதில்  பின்னிக்கவில்லை . மாறாக  அபிவிருத்தி நடவடிக்களுக்கும் தாராளமயமானா  நிதி ஒதுக்கீடுகளை  பெற்றார்கள் . பாராளுமன்ற உறுப்பினர்  நிதி  கம்பெரேலியா நிதி  என   கிடைக்கப்பெற்று   சிலவருட காலத்திலேயே    வீதிகள்  மின்விளக்கு  பொருத்துதல் சனசமூக நிலைய  உதவிகள்  வாவாதார  நிதியுதவிகள் என   கிராமங்கள் தோறும்  செய்துள்ளது கூட்ட்டமைப்பு .இவற்றைக்கூட  டக்ளஸ் எய்தார்  அங்கஜன் செய்தார்  என்று போய்  பிரசாரங்களை  முன்னெடுத்து வருவது  கவனத்துக்குரியது .  பல அரசியல் கைதிகள்  விடுதலை  இராணுவ  முகாம்கள்  மூடல்  கிராமங்கள்  விடுபட்டால் என்பவனும்  ஏராளமாக  நடைபெற்றுள்ளன    பலவருட காலமாக அடிவருடிகள் காலத்தில் செய்யமுடியாத அளவுக்கு  நிறையவே  செய்துள்ளது காணக்கூடியதாக உள்ளது .ஒவ்வொரு  கிராமமும்  5  வருடனாளின்  முன்பிருந்த நிலையை இப்போது ஒப்பிட்டு பார்த்தல் புரியும் 

2 ஆக., 2020

விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 2-சுமந்திரன்  இப்போதைய  ஸ்ரீதரன்  போன்ற விடுதலை போன்ற எதிர்ப்பாளர்களை  ஏன்   வைத்துள்ளீர்கள் ? 
விடை 2- சுமந்திரன் ஆரம்பத்தில்  நல்ல சடடவலராகவும்  மும்மொழி திறன் கொண்டவராகவும்  கட்சியில் நுழைந்தார் .  அவருக்கு  தேசியப்பட்டியல் நியமனம்  வழங்கப்பட்டு  உலாவங்கப்படார் .அப்புறம்  அடுத்த தேர்தலில்  அவரை மக்கள் முன்  சென்று  வேறுதான் வரவேண்டும் என  தேர்தலில்  பங்கு பற்றி  மக்கள்   தான் அவரை  தெரிவு செய்தனர் .பின் வந்த காலங்களில்  புலிகள் எதிர்ப்பு  ஒவ்வாமை  கருத்தியலை  பகிரங்கமாக பல இடங்களில் வெளிப்படுத்தினார்  சிலவேளை மழுப்பல் பதில்களையும் வாரி  வழங்கினார்  ஆனாலும் இனிவரும் காலங்களில் இவரால் கட்சிக்கு ஆபத்தான  கட்டிடம்  என்பதால் கட்சிக்குள்ளேயே  விமர்சனங்கள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டு மக்கள் முன்  விளக்கம்  கோரப்படுகின்ற து  இது கட்சிக்குள் உள்ளே உள்ள ஜனநாயக மரபு  இப்போது மக்கள் முன்  நிறுத்தி  வைக்கப்பட்டுளார்  மக்கள் அவரை  நிராகரிக்கவேண்டும் அடுத்து ஸ்ரீதரன்  .எல்லோரும் கட்சிக்குள்ளே வரும்போது  நல்ல பிள்ளைகளாக  தான்  வருவார்கள்  கட்சி செல்வாக்கு  கட்சி வாக்கு வாங்கி  என  வளர்ந்து முகவரி  தேடிக்கொண்ட பின்னர் தான்  சுரூப  வெளிவரும் அப்படி  தான்  ஐவரும்  இவருக்கென்று  பெரிய வாக்கு வங்கியை  உருவாக்கிய  இறுமாப்ப்பில்   சுமந்திரனோடு  அணி சென்ற்து  புலி  எதிர்ப்பு  பக்கமாக  நடிக்கிறார்  .இவருக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். இவர்  வெற்றி பெற்றாலும்  75  கள்ள  வாகு பிரச்சினை சனியனாகா  மாறும்  அதனை விட இவரது  ஒழுக்கற்றல் சம்பந்தமாக  மாவை நடவடிக்கை எடுப்பதாக  வேறு கூறியுள்ளார் யாழ்  கிளி  மாவட்த்தில் 10  வேட்ப்பாளர்  கூட்ட்டமைப்பில் உள்ளனர்  மக்கள்  சுமந்தினையும் ஸ்ரீதரனையும்  தெரிவு செய்யாமல்  விடலாம்  தானே  இது மக்களின் கவனத்துக்கு 
விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா  வினாக்களா  ? எஸ். எஸ். தீவகன் 
வினா 1.நல்லாட்சி அரசில் என்ன கிழித்தீர்கள் ?
விடை .பலமாக இருந்த புலிகளின் காலத்திலேயே பேச்சுவார்த்தை  உலக நாடுகளின் மத்தியஸ்தம் என்று  சென்றும் வருடங்களை இழுத்தடித்து  தீர்வு கொடுக்காத ஸ்ரீலங்கா புலிகளின் மௌனிப்புக்கு பின்னர்  பலவீனமான  நிலையில்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  எளிதில்   ஏதும் கொடுக்கவா  போகிறார்கள்  அதுவும்  சில வருடங்களில் . ஒரு அரசு சொற்ப பலத்துடன் இருக்கும்போது தான்  பேரம் பேசி  இணங்க  வைக்க   கூடிய காலமாகும் அதனையே விட  ஸ்ரீலங்கா  வரலாற்றிலேயே  இரண்டு பெரிய பெரும்பான்மை கட்சிகளும் இணைத்து ஆட்சி செய்த ஒரே  காலம்  அந்த காலத்தில் தான்  ஏதும் ஒரு  தீர்வு  கிடைக்குமானால்  கிழித்தெறியப்படாத ஒப்பந்தமாகும்   நம்பியே  கூட்டமைப்பு  இணைக்க நிலையை எடுத்தது .  சிலர் கூறுவது போல  கேட்ட்து தாராவிடடாள் ராஜினாமா  செய்யலாமா  ?  செய்தால் என்ன நடக்கும் பாராளுமன்றில் மகிந்த தரப்பு நல்லாட்சியை கவிழ்க்கும் . அதாவது  கூட்டமைப்பு இல்லாவிடின்   பெரும்பான்மை  கிடைக்கும் கூட்டமைப்பு வைக்கலாவிடினும் இதே நிலைமை தான்  உதாரணம்  வேலணை பிரதேச சபை  தவிசாளர்  டேகிர்வில்  ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி  உறுப்பினை ர்   செந்தூரன் வேண்டுமென்றே   வாக்கெடுப்பு  முடிந்த பின்  வந்து  மறைமுகமாக ஈபிடிபிக்கு உதவியது போல .ஆக  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று  உள்ள  உறுப்பினர் பலமும் போய்  நல்லாட்சியும் கவிழ்ந்து  1-2 வருடங்களின் முன்னேயே   குழப்பநிலை  வந்து  எமக்கு என்ன பலன் .
அதே  தீர்வு கோரிக்கையோடு  கம்பெரேலியா  பாராளுமன்ற உறுப்பினருக்கான நிதி  என்பவதரியும் பயன்படுத்தி  போருக்கு பின்னர் அழிந்து  போயுள்ள எமது  நிலத்தை  ஓரளவாது  நிவர்த்தி செய்து மக்களை  மூச்சுவிட செய்ய முடிந்தது  அல்லவா  ஈபிடிபி  போன்றோரின் கட்டுப்பாட்டில் பலவருடங்களாக   கிடைக்காத  அபிவிருத்தி  சிலவருடங்களில்  கிடைத்துள்ளதை  சீர்தூக்கிப்பார்க்கலாம் இப்போது  கூக்குரலிடும் மாற்று  அணிகள் இரண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டவர்கள் தான் அவர்களும்  அங்கெ சென்று  எதனை  செய்தார்கள் அவர்களின் காலத்தில் என்றும் கேட்கலாம் மக்களே சரி   இந்த தடவை  வெற்றி பெற்று போனாலும்  அடுத்த மாதங்களிலேயே  அதுவும்  கோத்தாவின் ஆட்ச்சியில் தீர்வு  கொண்டு வருவார்களா ? அல்லது சமஸடி  எடுப்பார்களா ?அல்லது  உடனேயே  ராஜினாமா செய்வார்களா ? ஒற்றையாட்சி  சடடதுக்கு கீழே  தான் சாத்தியப்பிரமணமே  எடுக்க வேண்டும் மறந்து விடாதீர்கள் 22.14.16  என்று  போனபோதே  அப்போதைய   அரசுகளே  கொடுக்காத  தேர்வினை  கோத்த  என்னும் கடும்புக்குவாதி  கொடுப்பாரென்று  நம்புவீர்களா  ?
  தீவகத்தில் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சாட்டி  மாவீரர்   துயிலும் இல்லத்தை  புதுப்பித்து  மாவீரர்  நாளை  நிகழ்த்தியவர்கள் கூட்ட்டமைப்பும்  செண்பகம் அமைப்பும் மட்டுமே  மற்றவர்கள்  இப்போதைய  சிவப்பு மஞ்சள் கொடிகாரர்   எங்கே போனார்கள் 
தீவகத்தில் கட்சி தலைவரை கேவலப்படுத்தி கட்சியால்  கிடைத்த கம்பெறிலியாவை காரணம் காட்டி வாக்கு சேகரிக்கும்  ஸ்ரீதரன் 
தமிழரசுக்கட்சியின்  பேசுபொருளாக  ஸ்ரீதரன் 

சைக்கிள் கட்சியின் புலிவேசம் எப்போது கலையும்

  தேர்தலில்   டக்ளஸ்  விஜயகலா  அங்கஜன்  தோல்வி  காணலாம் .தமிழ் தேசியக்கட்சிகளுள்ளேயே  7  ஆசனங்களும்  பங்கிடப்படலாம் எளிமைக்கு  மாவை  வரலாறு  அனுபவம் நீண்டநாள் கட்சி பனி தலைமைக்கு  மாவை  கோடை  ஊடகப்பிரசாரம்  சரவணபவன் மகளிர்   கணவனின் அனுதாபம்  சசிகலா   கிளிநொச்சி தனிமை  சரியாருக்கு  
நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ் மாவட்டத்தில் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறுவார்களா என்பது சந்தேகமே.தேர்தலில்  நிறைய  சுயேச்சை குழுக்களும்  தேசியக்கட்சிகளும்  ஐ தே  க  இரண்டு அணிகளாகவும் போட்டி   இடுகின்றன ,இதனால்  இந்த காட்சிகள்  அல்லது சுயேச்சைகள்  பெரும் வாக்குகள்  மொத செல்லுபடியான   வாக்குகளில் 5  வீதத்துக்கு குறைவாக இருந்தால் அந்த  வாக்குகள்  கழிக்கப்படும் மீதி  மொத்த வாக்குகளில்  6  ஆசனகளுக்கக்கா  ஆரால்  வகுக்கப்படும்  வாக்குகளின்  எண்ணிக்கையில்  ஆசனகள்   கட்சிகளுக்கு பங் கீடாகும் விஜயகாலவின்  20 ஆயிரம்  வாக்கு வாங்கி   இரண்டாக உடையும்  தொலைபேசிக்ககா  பிரியும் . அங்கஜன்  அணியும்  டக்ளஸ்  அணியும்  ஒரே  கோத்தாவின் அணி  என்பதால்  அவர்களுக்குள்ளேயே  இழுபறி  வாக்கு  வங்கி  சிதறும் .   கூடுதல் வாக்குகöலாய்   கூட்ட்டமைப்பே  பெயரம்  கணிப்பு  இருப்பதால்  கூட்டமைப்புக்கு ஒரு  போனஸ்  ஆசனம்  எடுத்து  வைக்கப்படும் மீதம் ஆறில்   கூட்டமைப்பு 3  ம்   சைக்கிள் மீன்  அணிகள்  தலா ஒவ்வொன்ருமாக  பங்கு  போட்டுக் கொள்ளலாம்  முக்கியமாக  கூடடைப்புக்கு அடுத்து  இரண்டாம்  மூன்றாம் இடங்களை  சொற்ப  வாக்கு  வித்தியாசத்திலாவது  அடையும்  கட்சிக்கே 6 , 7  ஆம் ஆசனங்கள்  கிடைக்கும்   உதாரணமாக  சைக்கிள் 20000 வீணை  19600 மீன்  19200   மொட்டு 19100  யானை 18 900 -சைக்கிளும் வீணையும்  ஒவ்வொன்று மற்றவைக்கு இல்லை  அதே போல்  சற்று  மாறி  சைக்கிள் 20000  மீன்  19800  வீணை  19300   என்றால்  டக்ளஸ்  தோல்வி  
இனி  கூட்ட்டமைப்பை பொறுத்தவரை  சுமந்திரன்  தோல்வி  நிச்சயமாகி  விட்ட்து  ஸ்ரீதரனின் வாக்கு  வாங்கி அவரது   வாய்கொழுப்பாலும்  சுமந்திரன்  இணைப்பு  கொளகையாலும் சந்திரகுமாரின்  பிரிப்பாலும்  சரிவு  காணப்படும்  இருந்தாலும்  தட்டி தடுமாறி  வெல்லலாம் சசிகலா  விருப்பு வாக்கில்  முன்னேறினால்  ஸ்ரீதரனுக்கு சரிவு   நிச்சயம் .மாவை  சித்தர் சரவணபவன் நான்காம் இடம்  ஸ்ரீதரன் அல்லது சசிகலா  இது ஒரு  கட்டிடம் அல்லது  மாவை  சித்தர்  ஸ்ரீதரன்  நான்காம் இடம்  சரவணபவன் அல்லது சசிகலா  என்ற  நிலை  உருவாகும் கஜதீபனுக்கும் கணிசமான  வாக்கு  வாங்கி  கிடைக்கும் இருந்தாலும்  சித்தரின்  வங்கியை உடைத்தால்  சித்தருக்கும்  நட்டம் 

விஜயகலா மகேஸ்வரன் தோல்வியடைந்து டக்ளஸ், அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகக் கருதினாலும், கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது சாத்தியமற்றதே.

கோட்டாபய ஜனாதிபதியாக இருப்பதால் சலுகை, நிவாரண அரசியலுக்குப் பழக்கப்பட்ட வாக்காளர்கள் கூட, இம்முறை அங்கஜன், டக்ளஸ் ஆகியோருக்கு வாக்களிப்பர் என்று கூற இயலாது. விஜயகலா மகேஸ்வரனுக்கு வாக்களிப்பர் என்று சொல்லவும் முடியாது.

டக்ளஸ் தேவானந்தாவோடு செயற்பட்ட சந்திரகுமார் சுயேட்சையாகப் போட்டியிடுவது. ஈபிடிபிக்குப் பெரும் சவாலாகும். தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து சிறிதரனின் தனிப்பட்ட வாக்குச் சரிவுக்கும் இது காரணமாக அமையலாம்.

ஆகவே தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுமே இம்முறை ஆசனங்களைப் பங்கிட்டுக்கொள்ள முடியும். முதற் சுற்று ஆசனப் பங்கிட்டில் தமிழரசுக் கட்சிக்கே ஆசனங்களும் போனஸ் ஆசனமும் கிடைக்கலாம்.

2015ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆசனம் ஒன்றைப் பெறுவதற்கு ஒருவர் 48ஆயிரத்து முந்நூற்றி 60 வாக்குகளைப் பெற வேண்டிய நிலை இருந்தது. இதனால் இரண்டு இலட்சத்து ஏழாயிரத்து ஐநூற்றி ஏழு வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி, முதல் சுற்று ஆசனப் பங்கீட்டில் நான்கு ஆசனங்களைப் பெற்றது. 14ஆயிரத்து 137வாக்குகள் எஞ்சியிருந்தன.

இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டில் 30ஆயிரத்து 232 வாக்குகளைப் பெற்ற டக்ளஸ் தேவானந்தாவும், 20ஆயிரத்து 25வாக்குகளைப் பெற்றிருந்த விஜயகலா மகேஸ்வரனும் ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றிருந்தனர்.

17ஆயிரத்து 309 வாக்குகளைப் பெற்றிருந்த அங்கஜன், 15ஆயிரத்து 22 வாக்குகளைப் பெற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆசனங்களைப் பெறமுடியவில்லை.

கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி மேலதிகமாக ஒரு போனஸ் ஆசனத்தையும் பெற்று ஐந்து ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது.
2015ஆம் ஆண்டு அங்கஜன் தோல்வியடைந்தாலும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிப் பிரதியமைச்சராகப் பதவி வகித்திருந்தபோது, தனது அமைச்சின் மூலமாகக் குறைந்த பட்சம் உதவிகளைச் செய்திருக்கிறார்.

இதனால் இம்முறை தேர்தலில் அங்கஜன் நம்பிக்கையோடு போட்டியிட்டுப் பிரச்சாரம் செய்கிறார். ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு என்பதில் இருந்து விலகித் தன்னைத் தனித்துவமாகவும் காண்பிக்கிறார் அங்கஜன்.

டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் வாக்கு வங்கிகளையே இலக்குவைத்தும் அங்கஜன் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

இதனால் டக்ளஸ். விஜயகலா ஆகியோரின் வாக்குகள் இம்முறை சிதைவடையப் போகின்றன. ஏனெனில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் வாக்குகளை அங்கஜனால் உடைத்தெடுப்பது கடினமானது.

நிவாரணம், சலுகை அரசியலுக்குப் பழக்கப்பட்ட மக்களே டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா ஆகிய இருவருக்கும் வாக்களிப்பது வழமை. ஆனால் இம்முறை அங்கஜன் அந்த வாக்குகளைப் பெறும் நோக்கில், இவர்கள் இருவரையும் விட மேலதிகமாக ஏதோ புதிய வடிவம் ஒன்றை அமைத்துள்ளார்.

அத்துடன் அங்கஜனுடைய இளமைத்துடிப்பினால் கவர்ச்சியடைந்த இளம் ஆதரவாளர்களும் இம்முறை அவருக்கு வாக்களிக்கக் கூடும். ஆகவே அவ்வாறு வாக்களிக்கும்போது ஏற்படும் வாக்குச் சிதைவுகளினால் குறித்த முன்று பேருமே இம்முறை ஆசனங்களைப் பெற முடியாமல் போகலாம்.
இதற்குச் சந்திரகுமாரும் விதிவிலக்கல்ல.

அப்படி இல்லையேல் விஜயகலா மகேஸ்வரன் மாத்திரம் தோல்வியடைந்து டக்ளஸ் அல்லது சந்திரகுமார் ஆகிய இருவரில் ஒருவரும் அங்கஜனும் இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டில் தெரிவாகலாம்.

அவ்வாறு இருவர் தெரிவாகும் நிலை ஏற்பட்டால், அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரிய வாக்குகளில் ஏற்பட்ட சரிவாகவே கருதமுடியும். ஏனெனில் தமிழரசுக் கட்சி, கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கியதால் ஏற்பட்ட விளைவாகவே அதனைக் கருத வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் அரசாங்கச் சார்புக் கொள்கைகளை (இணக்க அரசியல்) சாதகமாகப் பயன்படுத்தியே, அதாவது அரசாங்கத்துடன் தமிழரசுக் கட்சி இணைந்து செயற்பட்டிருந்தாலும், அவர்கள் உங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்யவில்லை என்று குற்றம் சுமத்தியே அங்கஜன் பிரச்சாரம் செய்கிறார். டக்ளஸ். சந்திரகுமார் ஆகியோரும் அவ்வாறுதான் பிரச்சாரம் செய்கின்றனர்.

இவ்வாறான பிரச்சாரங்களை தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களில் குறிப்பிடக்கூடிய பலர் நம்புகின்றனர். ஆனாலும் டக்ளஸ் சந்திரகுமார் ஆகிய இருவரையும்விட, கவர்ச்சிகரமான தோற்றத்தோடு உலா வரும் அங்கஜனுக்கே அந்தப் பிரச்சாரங்களை நம்பும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களும் வேலை வாய்ப்புகள் கிடைக்குமென நம்பியிருக்கும் சிலரும் வாக்களிக்கும் கள நிலைமை காணப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் அரசாங்கச் சார்புக் கொள்கையினால் அதிருப்தியடைந்த ஏனைய ஆதரவாளர்கள் பலர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும் வாக்களிப்பர். மேலும் சிலர் வாக்களிக்கச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வர்.

இம்முறை அனேகமான இளம் வாக்காளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிக்கும் கள நிலையும் உண்டு.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் சுமார் ஒரு இலட்சம் வாக்குகளையும் யாழ்ப்பாணத்தில் 63ஆயிரம் வாக்குகளையும் பெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, இம்முறை தமிழரசுக் கட்சி மீதான அதிருப்தி வாக்குகளைத் தமக்குச் சாதகமாக்க முடியுமெனப் பலமாக நம்புகின்றது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் மொத்தமாக 82 ஆசனங்களை சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியும் பெற்றுள்ளது. இதனால் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் அவ்வாறு எதிர்பார்க்கிறது.

இதனாலேயே முதற் சுற்று ஆசனப் பங்கீட்டில் தெரிவாகும் தமிழரசுக் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெறமுடியாத நிலை உருவாகும். யாழ் மாவட்டத்தில் மொத்த வாக்களிப்பு வீதம் குறைவடைந்தால், தமிழரசுக் கட்சியின் நிலை மேலும் சிக்கலாகும்.

காரணம், அதிருப்தியால் வாக்களிப்பைத் தவிர்ப்போர், தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களாகவே இருப்பர். இதனால் 2015ஆம் ஆண்டைப் போன்று ஐந்து ஆசனங்களை தமிழரசுக் கட்சியால் இம்முறை பெறமுடியாது

31 ஜூலை, 2020

கனடாவில் தீவிபத்தில் 12 வயது தமிழ் சிறுமி பலி

கனடா  மொன்றியலில்  வாழ்ந்து வந்த 12    வயது சிறுமி  வீட்டில்  நடந்த  தீவிபத்தில்  பலியாகி உள்ளார் .  என்ற  இந்த  சிறுமி பல்கலை ஆற்றல்
தேசியம் ,ஒரு தேசம், இரு நாடுகள், தனிநாடு ,தமிழீழம் என்றெல்லாம் உணர்ச்சி அரசியல் செய்து கொண்டு பாராளுமன்ற பதவிக்காக அலையும் வேட்பாளர்களே .நீங்கள்  வெற்றி பெற்றால்  ஒற்றையாட்சி சடட விதிகளுக்கு  கீழே அவற்றை  ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுக்க தான்  போகின் றீர்கள்  முடிந்தால்  சத்தியப்பிரமாணம் செய்ய மேடன் என்று  பதவி பறிபோக விட்டுவிட்டு வீட்டுக்கு  திரும்பி  வருவீர்களா  ? வீரமணி கட்சி போல பெரியார்  வழியிலேயே   தேர்தலில் போட்டி  போடாமல்  வாழ்க்கையை ஓட்டிட முடியுமா  ? 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் – இரா.சாணக்கியன்

Jaffna Editor
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது கூட்டமைப்பு - உட்கட்சி ஜனநாயகம் .கட்சிக்குள்ளேயே யாரும் யாரையும் விமர்சிக்கலாம் . யாரும்  சுயமாக  வெளியேறலாம் . வெளியேறியவர்கள் பாராளுமன்ற  பிரதேச சபை மாநகரசபை மாகாண சபை உறுப்பினராக இருந்தால் கூட உடனடியாக  நடவடிக்கை  எடுக்கப்படமாடடாது  கால அவகாசம் மீண்டும் இணையலாம் பெரிய பதவியை அலங்கரித்தால்  கட்சியை  உறுப்பினர்களை என் தலைமையையே  விமர்சிக்கலாம் உதாரணம்  வியாழேந்திரன் ,  விக்கினேஸ்வரன் .வளர்த்த கடாக்களே  நெனசில்  மிதிக்கலாம் . பற்றைக்குள் கிடந்தாலும் தூக்கி  மெத்தையில்  வளர்க்கலாம்  விரும்பினால்  பற்றைக்குள் ஓடலாம் (விக்கி ). முகவரி இல்லாதவர்கள் இங்கே   வந்து  முகவரி தேடிக்கொண்டு  வெளியேறலாம் . முகவரி கொங்சம் கிடைத்ததும் பெரிய பதவிக்காக ஆசைப்பட்டு  துரோகம் செய்யலாம் (அனந்தி ). மாற்றுக்கூடடணி அமைக்கலாம் கட்சிக்குள் இருந்து கொண்டே இத்தனையும் செய்யலாம்(விக்கி ) . கூட்டமைப்பு  முகவரி  பெற்ற  பின் தான்  வெளியேறினால்  தான்  அரசியல் செய்யலாம்  தாங்களாகவே  அடிமடட தொண்டனாக இருந்து  கட்சி ஆரம்பிக்க தேவையில்லை  சொந்தக்காசை செலவழிக்காது  பிழைத்துக்கொள்ளலாம் ( ஸ்ரீகாந்தா , சிவாஜி,கஜேந்திரன் கஜன் ,பிரேம் )

30 ஜூலை, 2020

சுவிஸின் காவல்துறையில் புதிதாக ஒரு ஈழத்து தமிழன்.மண்ணுக்கு பெருமை சேர்த்த இளவலை வாழ்த்துவோம் 
புலம்பெயர் நாடுகளில் எல்லாம்  தமிழன் பல  சாதனைகளை படைத்துவருகின்றான் . ஈழத்து தமிழன் எடடாத துறைகள் இல்லைகிடடாத பதவிகள்   இல்லை . புலம்பெயர் நாடுகளில் சுவிட்சர்லாந்தில் அண்மைக்காலங்களில்  எமது பரம்பரை இளவல்கள்   அதியுன்னத   தொட்டு  வருகின்றனர் .இந்த வகையில் சுவிஸின்  பாதுகாப்பு , நம்பிக்கை , ரகசியம் பேணல் ,,தூய்மை , துணிச்சல் ,உறுதி ,தேசியப்பற்று என தொட்டு நிற்கும் துறை  காவலர் பதவி .25 வயதிலேயே பாசல்   மாநகரில்  வாழ்ந்து வந்த சுப்பிரமணியம்    புதல்வன்  நிலவன்  இப்போது அந்த  உன்னதத்தை அடைந்து சாதித்திருக்கிறான் . ஈழத்தில் புங்குடுதீவை சேர்ந்த இவரது பெற்றோர் சுவிஸில்  30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றார்கள் . இவர்களும்  தாயகத்துக்கு  பல்வேறு வழிகளிலும்   பங்களிப்பு செய்து வருவோர் என்பதும் குறிப்பிடத்தக்கது .  நிலவன்  அவர்கள்  இந்த  உன்னத துறையில் மென்மேலும் சிறந்திட  வாழ்த்துகிறோம் 

அங்கஜன் அணி புங்குடுதீவில் காசுக்கத்தைகளை தானம் செய்து வாக்கு வேடடை -உள்ளூரில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில் துணை போகும் பெண்கள் நேற்றுமுன்தினம் புங்குடுதீவினுள் நுழைந்த முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தையே கொன்றொழித்த கோத்தாவின் அங்கஜன் அணி மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் வீதியெங்கும் நின்றோரை அழைத்து பண்னடுக்க்களை ஆயிரக்கணக்கில் கொடுத்து தமக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக பிரசாரம் செய்தனர் கூப்பிடு தூரத்தில் கடல் படை முகாம்கள் இரண்டு(மடத்துதுறை .மடத்துவெளி )< இருந்தும் இந்த சடடைவிதிமீறல்களை செய்த அங்கஜன் அணிக்கு உள்ளூரில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில் துணை போகும் பெண்கள் சிலரும் இந்த செயலுக்கு துணைபோன துரோகம் கண்டு மக்கள் வெட்கித்தனர் மக்களே முள்ளிவாய்க்கால் 2009 இல் நீங்கள் பட துயரங்கள் அழிவுகளை மறந்திருக்க மாடதீர்கள் இந்த பாதக செயலை செய்த கொடூரப்பிறவிகளுக்கு துணை போகும் இந்த பெண்களை பகிஸ்கரியுங்கள் முகத்தில் காரி துப்புங்கள்

அங்கஜன் அணி  புங்குடுதீவில் காசுக்கத்தைகளை   தானம் செய்து வாக்கு வேடடை -உள்ளூரில்  வேலை  கிடைக்கும் என்ற   நப்பாசையில்  துணை போகும் பெண்கள்
நேற்றுமுன்தினம்  புங்குடுதீவினுள் நுழைந்த முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தையே  கொன்றொழித்த கோத்தாவின் அங்கஜன்  அணி  மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில்  வீதியெங்கும்  நின்றோரை  அழைத்து  பண்னடுக்க்களை ஆயிரக்கணக்கில்  கொடுத்து தமக்கு  வாக்களிக்குமாறு பகிரங்கமாக  பிரசாரம் செய்தனர்  கூப்பிடு தூரத்தில் கடல் படை முகாம்கள் இரண்டு(மடத்துதுறை .மடத்துவெளி )<  இருந்தும் இந்த  சடடைவிதிமீறல்களை  செய்த அங்கஜன் அணிக்கு உள்ளூரில்  வேலை  கிடைக்கும் என்ற   நப்பாசையில்  துணை போகும் பெண்கள் சிலரும்  இந்த செயலுக்கு துணைபோன துரோகம் கண்டு மக்கள்  வெட்கித்தனர் மக்களே   முள்ளிவாய்க்கால்  2009  இல் நீங்கள் பட துயரங்கள் அழிவுகளை   மறந்திருக்க மாடதீர்கள்  இந்த  பாதக செயலை செய்த  கொடூரப்பிறவிகளுக்கு   துணை போகும் இந்த  பெண்களை  பகிஸ்கரியுங்கள்  முகத்தில் காரி துப்புங்கள் 

தமிழர் பிரதிநிதித்துவத்தை அம்பாறையில் இல்லாமலாக்குவதே கருணாவின் நோக்கம்! ஜனநாயகப் போராளி துளசி காட்டம்

Jaffna Editor
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் வாக்குகளை பிரித்து அங்கு தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்துவிட்டு அதாவுல்லாவை கொண்டு வருவதே கருணா அம்மானின் வேலைத்திட்டம் என ஜனநாயகப்

கோட்டாவை எதிர்க்கத் திராணியற்ற கோழைகளுக்காக உங்கள் வாக்கு? -சரவணபவன் கேள்வி

Jaffna Editor
ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்க்கத் திராணியற்று கோழைகள் போன்று ஒளிந்து ஓடிய விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கா நீங்கள் வாக்களிக்கப்

மத்திய குழு உறுப்பினரான சுப்பையா பொன்னையா.-மாதாந்தம்; பாதுகாப்பு அமைச்சிலிருந்துஈபிடிபி தலைமைக்கு 84 இலட்சம் தீவகத்தில் நாங்கள் கொள்ளையிட்டு கொடுத்த நகைகள் முதல் அனைத்தையும் டக்ளஸ் முதல் தவராசா,சந்திரகுமார் என அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.

மத்திய குழு உறுப்பினரான சுப்பையா பொன்னையா.-மாதாந்தம்; பாதுகாப்பு அமைச்சிலிருந்துஈபிடிபி தலைமைக்கு 84 இலட்சம் தீவகத்தில் நாங்கள் கொள்ளையிட்டு கொடுத்த நகைகள் முதல் அனைத்தையும் டக்ளஸ் முதல் தவராசா,சந்திரகுமார் என அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.ஈபிடிபி

29 ஜூலை, 2020

திருமலையில் சம்பந்தனைச் சந்தித்த சுவிஸ் தூதுவர்

Jaffna Editor
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

28 ஜூலை, 2020

2015 இல் தீவகத்தில் ஈ பி டி பி க்கு   விழுந்த அடி   இந்த தடவை  பலத்த அடியாகுமா ? சிதறிய ஈபிடிபி கனவுக்கோட்டையை கூட்டமைப்பு மேலும் பதம் பார்க்குமா ?

25 ஜூலை, 2020

Jaffna Editor  சுவிஸ் பெர்ன் தொடரூந்து நிலைய அருகாமையிலுள்ள  போல்வேர்க்   கப்பிட்டல்   கிளப்பில் ஒருவருக்கு கொரோனா -  பங்கு பற்றிய 305  பேருக்கு பரிசோதனை 
கடந்த 24 மணி  நேரத்தில்  சுவிஸ் 157  தொற்றுக்கள்  7  இறப்புக்கள் 

இடர் பட்டியலில் புதியது

Jaffna Editor
இடர் பட்டியலில்

புதிய கூட்டாட்சி இடர் பட்டியல் -

Jaffna Editor
இந்த 42 நாடுகளும் 

சுவிட்சர்லாந்தில் கொரோனா காரணமாக வேலை வெட்டுக்கள்

Jaffna Editor இப்போது பணிநீக்கங்களின் அலை தொடங்குகிறதா?
வேலை வெட்டுக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பூட்டுதல் முடிவடைந்ததிலிருந்து பொருளாதார இயந்திரம்

ad

ad