தமிழர் வாழும் அணைத்து நாடுகளிலம் கொரோனா தாண்டவமாடுகிறது .தமிழர்களை கூட பரவலாக தாக்க தொடக்கி இருக்கிறது தயவு செய்து ஒவ்வொரு உயிருக்கும் மதிப்பளியுங்கள் . ஆலயங்கள் விழாக்கள் கொண்டாட்ட்ங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வையுங்கள் ,ஆலய நிர்வாகங்கள் பொது அமைப்புகள் சங்கங்கள் தனிப்பட்டவர்கள் கூட இந்த உயிரோடு விளையாடும் விஷயங்களில் நல்ல முடிவெடுங்கள் . உறவுகள் நீடூழி வாழவேண்டும் அநியாயமாக எங்கள் உறவுகளின் உயிரோடு விளையாடாதீர்கள் .புலத்தில் பனி யிலும் குளிரிலும் இயந்திர வாழ்க்கையில் ஓடித்திரிந்து உழைத்து தன்னையும் உறவுகளையும் நாடடையும் வாழ வவை த்த ஒவ்வொரு தமிழனும் ஓய்வு காலத்திலாவது ஒரு சில வருடங்களாவது நிம்மதியாக அனுபவித்து வாழவேண்டும் மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் என இணைந்து சந்தோசத்தில் இருக்க வேண்டாமா ?சிந்தியுங்கள் செயல்படுங்கள் உங்கள் உயிர் உங்கள் கையில்
-
2 நவ., 2020
1 நவ., 2020
கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சின் கொரோனாத் தொற்று அறிக்கை! அபாயத்தின் அறிகுறி
கடந்த 24 மணி நேரத்திற்குள் பிரான்சில் மீண்டும் கொரோனாத் தொற்றுக்களும் சாவுகளும் அதிகரித்துள்ளன.
தொற்றாளர்களுடன் யாழ்ப்பாணம் சென்ற 6 பேர் தலைமறைவு
Jaffna Editor
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன், பஸ்ஸில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம்
ஐபிஎல்: சென்னை அணி வெற்றி, பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது
பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது
31 அக்., 2020
விசேட செய்தி --------------------- France லியோன் நகரில்பாதிரியார் துப்பாக்கிச்சூட்டுக்கு பலி! - ஆயுததாரி தப்பி ஓட்டம்..!
சற்று முன்னர் பாதிரியார் ஒரு துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்
இன்று முழுவதும் புங்குடுதீவு தனிமைப்படுத்தப்பட்டது
Jaffna Editor
கொரோனா தொற்றுக்குள்ளான வெள்ளவத்தை உணவக உரிமையாளர் பணியாளர் யாழ் வந்த விவகாரத்தால் இன்று அதிகாலை முதலே புங்குடுதீவில் இருந்து வெளியே செல்லவோ உள்ளே வரவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது
வெள்ளவத்தை உணவக உரிமையாளருடன் பேருந்தில் பயணித்தவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் அழைப்பு- யாழ்நகரில் பல வர்ததக நிலையங்களுக்கு பூட்டு
Jaffna Editor
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த உணவு உரிமையாளரும் அவரது கடையில்
கொழும்பில் இருந்து ஒரே பேருந்தில் வந்த தொற்றாளர்கள்புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவர்நல்லூரில் உள்ளஒருவர்
Jaffna Editor
யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று கொரோனா தொற்றாளருடன் பயணம் செய்தவர்களை
பலாலி வடக்கு J/254 அன்ரனிபுரமும் முடக்கம்?
Jaffna Editor
அந்தியேட்டி வைபவத்தில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
30 அக்., 2020
அதிமுக க்கு இந்த வெற்றி தேர்தலுக்கு கை கொடுக்குமா
7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல்
கொழும்பு கரையோர பொலிஸ் நிலையம் மூடப்பட்டது; 10 அதிகாரிகளுக்கு கொரோனா! 83 பொலிஸார் தனிமைப்படுத்தல்
Jaffna Editor
பொலிஸ் அதிகாரிகள் 16 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொழும்பு கரையோர பொலிஸ் நிலையம்
மற்றுமொரு 1500 பணியாளர்களை கொண்ட பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் கொரொனா தொற்று
Jaffna Editor
காலி, கொக்கலை பகுதியில் அமைந்துள்ள பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா
உள்ளிருப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்! _ பரிசின் வீதிகளில் குவிந்த மக்கள்
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள உள்ளிருப்பு சட்டம் பரிஸ் மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)