புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2020

கொரோனா பானம்:படையெடுத்த மக்கள்?

www.pungudutivuswiss.com

கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் அண்மையில் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து பானம் தயாரித்ததாக கூறிய

ஆண்டின் இறுதிக்குள் சிறைச்சாலைகளில் 8 ஆயிரம் கைதிகளை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

www.pungudutivuswiss.com
சிறீலங்கா சிறைச்சாலையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்,
www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இப்போது வரை 22,624 குடும்பங்கள் பாதிப்பு!!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இப்போது வரை 22,624 குடும்பங்களை சேர்ந்த

7 டிச., 2020

வடக்கு பாடசாலைகள் நாளை வழமைபோன்று இடம்பெறும்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் நாளை இடம்பெறும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின்

இலங்கை பிரிட்டன் தூதுவரை அழைத்து – மாவீரர் நாள் கார்த்திகை பூ தொடர்பாக கேள்வி கேட்ட சிங்கள அமைச்சர்

www.pungudutivuswiss.com
மாவீரர் தினத்திற்கு முன்னதாக, பிரித்தானிய பாராளுமன்ற கட்டட தொகுதியில், கார்த்திகைப் பூ ஒளியூட்டப்பட்டது.

ரொறன்ரோவில் காணாமல்போன டிலான் நவராஜா!

www.pungudutivuswiss.com



காணாமல் போயுள்ள டிலான் நவராஜா என்ற 25 வயதுடைய இளைஞன் தொடர்பான தகவல்களைத் தருமாறு, ரொறன்ரோ பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று பிற்பகல் 2 மணியளவில் Keele Street ,  Fourwinds Drive  பகுதியில் கடைசியாக காணப்பட்ட டிலான் நவராஜா, 5'8

காணாமல் போயுள்ள டிலான் நவராஜா என்ற 25 வயதுடைய இளைஞன் தொடர்பான தகவல்களைத் தருமாறு, ரொறன்ரோ பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று பிற்பகல் 2 மணியளவில் Keele Street , Fourwinds Drive பகுதியில் கடைசியாக காணப்பட்ட டிலான் நவராஜா, 5'8" உயரமும், கறப்பு முடியையும் கொண்டவர் என்றும் ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்

மகிந்த போட்ட பிச்சையால் கூட்டமைப்பு வாழ்கிறதாம்?

www.pungudutivuswiss.com
மஹிந்த ராஜபக்ச பாவம் பார்த்து விட்டதாலேயே தமிழர்கள் இப்பொழுது இந்த துள்ளுதுள்ளுகிறார்கள். புலிகள் அழிந்த போதே

கைது: தடை பெற்றார் நிரோஸ்?

www.pungudutivuswiss.com
தன்னை கைது செய்வதற்கு எதிராக முன் பிணையினை பெற்றுள்ளார் வலிகிழக்கு பிரதேசசபை தலைவர் நிரோஸ்.

புலிகளை கொன்ற உம்மை, ஒரு மிருகத்தை போன்று இழுத்து போனார்கள். மறந்து விட்டீரா. சரத் பொன்சேகாவிடம் மனோகணேசன் .

www.pungudutivuswiss.com
கொரா கொராவென உம்மை கோத்தா இழுத்து சென்றதை

சங்கரியை பொருட்படுத்த வேண்டாம்-சிரேஷ்ட துணைத்தலைவர் ச.அரவிந்தன்

www.pungudutivuswiss.com
தமிழர் விடுதலைக் கூட்டணியை பாதிக்கின்ற விதத்தில் செயலாளர் நாயகம் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்

வலி. கிழக்கு பிரதேச சபை தலைவர் நிரோஷ் கைது செய்யப்படலாம்?

www.pungudutivuswiss.com
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைவர் தி.நிரோஷ் கைது செய்யப்படலாம் என யாழ். செய்திகள்

6 டிச., 2020

ரஜினி ஒரு கோழை, வீரன் என்றால் எதிரியுடன் நேராக மோத வேண்டும்

www.pungudutivuswiss.com

நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அண்ணல்

சுவிட்சர்லாந்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது – சுகாதாரத் துறை அமைச்சர்

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் கொரோனா மோசமான நிலையில் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

கொரோனாத் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்காக சிறை கைதிகள் யாழ்ப்பாணத்துக்கு

www.pungudutivuswiss.com
கண்டி போகம்பறை சிறைச்சாலைக் கைதிகள் 5 பஸ்களில் இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி- தொடரையும் வென்றது

www.pungudutivuswiss.com
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வல்வெட்டித்துறை வாசி கனடாவில் கொரோனாவுக்குப் பலி!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர், கனடா மொன்றியலில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய, சரவணமுத்து சுபானந்தா என்பவரே நேற்று முன்தினம் கொரோனா தொற்றினால் மரணமாகியுள்ளார். தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தியிருந்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது , இவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை பிள்ளைகளும் தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.















யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர், கனடா மொன்றியலில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய, சரவணமுத்து

பெயர்ப்பலகை அகற்றிய விவகாரம் - தவிசாளரிடம் இரண்டாவது நாளாக வாக்குமூலம்!

www.pungudutivuswiss.com

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அனுமதியின்றி சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு திரைநீக்கம்

வவுனியாவில் மாணவனின் சடலம் 3 நாட்களின் பின் மீட்பு

www.pungudutivuswiss.com
வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன்

வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட மூன்று இடங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன

www.pungudutivuswiss.com
வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட கொழும்பில் மூன்று இடங்களை இன்று மாலை முதல்

அலி ஷாஹிர் மௌலானா சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகல்!

www.pungudutivuswiss.com
நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸில்

5 டிச., 2020

பிரிட்டனில் ஒளிர்ந்த 'கார்த்திகை பூ': கொழும்பு ஊடகத்தின் கேள்விக்கு ஒற்றை வரியில் வாயடைத்த தூதரகம்

www.pungudutivuswiss.com

தமிழர்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களை

சர்வதேச போட்டிகளில் நுழைந்த யாழ்ப்பாணத்தின் சுழற்பந்து வீச்சாளர்

www.pungudutivuswiss.com
லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற கொழும்பு கிங்ஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி சார்பாக

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது வெற்றி

www.pungudutivuswiss.com
லங்கா ப்ரீமியர் லீக்கில் (LPL) இன்று (03) நடைபெ

LPL இல் சரித்திரம் படைத்தார் வியாஸ்காந்த்

www.pungudutivuswiss.com
ஹம்பாந்தோட்டையில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற எல்பிஎல் போட்டியின் 11ஆவது லீக் ஆட்டத்தில் ஜப்னா

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு முதல் தோல்வி

www.pungudutivuswiss.com

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் 11ஆவது லீக் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி ஜப்னா ஸ்டாலியன்ஸ் வீரர்களை

வெளிநாடுகளில் உள்ளவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி செய்யும் செயலே இது...

www.pungudutivuswiss.comபுரவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை

வெளிநாடுகளில் உள்ளவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி செய்யும் செயலே இது.

www.pungudutivuswiss.com
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதார சிக்கலில் இருப்பவர்களை இலக்கு வைத்து வெளிநாடுகளில் இருந்து

தென்னிலங்கையில் நேற்று அடித்துத் துவைத்த தமிழன்!

www.pungudutivuswiss.com

லங்கா பிரீமியர் லீக் ரி-20 போட்டியில் இன்று (04) யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான

உலகத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் இரு தமிழ் இளைஞர்கள்

www.pungudutivuswiss.com

வியாஸ்காந்த் யாழ்ப்பாணத்திலிருந்து எல்பிஎல் அணிக்காக விளையாடும் முதலாவது வீரர் என்ற பெருமையைத் தனதாக்கியுள்ளதுடன்

திரு.ரஜினிகாந்த் அவர்கள் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நின்று தோற்கடிப்பேன்.

திரு.ரஜினிகாந்த் அவர்கள் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நின்று தோற்கடிப்பேன். 

வெள்ளம் வடிந்தபாடாகவில்லை:கடற்கரையில் சுமந்திரன்?

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணக் குடாநாட்டின் அனைத்து நீர் நிலைகளும் நிறைந்துள்ள நிலையில் அதிகாலை இரண்டு மணி முதல் தொடர்

சரத் பொன்சேகாபுலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என்று தமிழ் மக்கள் எண்ணுகின்றார்கள்-சிவாஜிலிங்கம்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கோரிய தமிழ்த்

ரொறன்ரோவில் மாணவர்கள் தொடர்பான புதிய சுகாதார வழிமுறைகள் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com
ரொறன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்களில்,உள்ள பொது சுகாதார பிரிவுகள் மாணவர்களுக்கான கொரோனா தொற்று கண்காணிப்பு வழிகாட்டுமுறைகளை

நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவையில் கொசோவோ - ஆர்மேனிய உயர்தலைவர்கள்!

www.pungudutivuswiss.com
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் கொசோவா நாட்டு துணை அதிபர் Haki Abazi, ஆர்மேனிய அரசவைத் துணைத்தவைர் Van Krikorian ஆகியோர் சிறப்புரையாற்ற

மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.

www.pungudutivuswiss.com

தமிழர் தாயகத்தில் தேசப்பற்றுமிக்க கல்வியாளனாகவும், விடுதலைப்போராட்டத்திற்காகப்

பிளாஸரிக் கழிவிற்கு எதிராக போராடிய மாணவன் பலி?

www.pungudutivuswiss.com
நெல்லியடியை சேர்ந்த மத்திய கல்லூரி மாணவன் தேவராசா லக்சன் சற்று முன் அகால மரணம் அடைந்தார்.

4 டிச., 2020

படையினரது சோத்து பார்சல் அரசியல்!

www.pungudutivuswiss.com
சோத்துப்பார்சல் அரசியல் மூலம் தமிழ் மக்களது மனங்களை வெல்ல இலங்கை படைகள் விடாது போராடிவருகின்றன.

கல்வயல், மட்டுவில் -4 கொள்ளையர்கள் கைது! ஒருவர் கைவிலங்குடன் தப்பியோட்டம்

www.pungudutivuswiss.com
சாவகச்சேரி – கல்வயல், மட்டுவில் பகுதிகளில் நேற்று முன் தினம் (02) இரவு கடுமையான மழை பெய்துகொண்டிருந்த

3 டிச., 2020

www.pungudutivuswiss.comhttps://www.facebook.com/100004028843458/videos/2241130772697862/

விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம்.

www.pungudutivuswiss.com
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக கொவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய விமான

கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்! - சரத் வீரசேகரவின் உரையால் சர்ச்சை.

www.pungudutivuswiss.com
யுத்தத்தை ஒழித்தது போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும்  தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தக் கருத்தால், சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

யுத்தத்தை ஒழித்தது போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தக் கருத்தால், சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றனஇதன்போது, கருத்து வெளியிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தால் மாத்திரமே நாட்டை



புரெவி சூறாவளி இலங்கை விட்டு விலகிச் சென்றது

www.pungudutivuswiss.com
புரெவி என்ற சூறாவளியானது தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டல

வடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல் – ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு; பலரைக் காணவில்லை

www.pungudutivuswiss.com
வங்காள விரிகுடாவில் உருவான “புரெவி”ப் புயல் நேற்றுப் பின்னிரவில் நாட்டின் கிழக்குத் திசையிலிருந்து திருகோணமலைக்கும்
www.pungudutivuswiss.comndia won by 13 runsஆட்டத்தின் சிறந்த வீரர் : ஹர்திக் பாண்டியாபோட்டித்தொடரின் சிறந்த வீரர் : ஸ்டீவ் ஸ்மித் இந்தியா ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா - 289/10 (49.3)

ரஜினி கட்சியின் சூப்பர்வைசராக (மேற்பார்வையளர் ) தமிழருவி மணியன் நியமனம்

www.pungudutivuswiss.com
 ரஜினிகாந்த் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஒருபக்கம் ரஜினி.. இன்னொருபக்கம் அழகிரி, பாமக, அதிமுக.. திமுகவிற்கு எதிராக வகுக்கப்படும் சக்ர வியூகம்

www.pungudutivuswiss.com
சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ரஜினிகாந்தின் அரசியல் வருகை

நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந்தேதி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந்தேதி அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பினை வெளியிடுகிறார்.
www.pungudutivuswiss.com  புங்குடுதீவு    வெள்ளத்தில் மிதக்கிறது 
கடும்  மழையினால் புங்குடுதீவின்  பெரும்  பகுதி வெள்ளமயம்   மடத்துவெளி வல்லான் ஊரதீவு  கேரதீவு இருபிட்டி  குறிசுக்காடு  இரட்டைசந்தி  முதல்  மகா வித்தியலயம்  வரையிலான குறுக்கு  வீதி பகுதி என எங்கும்  வெள்ளம்  

மரங்கள் முறிந்து வீழ்ந்தன, மதில் உடைந்தது, வைத்தியசாலைக்குள் வெள்ளநீர் - வவுனியாவின் நிலை

www.pungudutivuswiss.com
வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரவி” புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை

புரட்டி எடுத்த புரவி சூறாவளி! திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சியின் தற்போதைய நிலை

www.pungudutivuswiss.com
புரவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து திருகோணமலையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தகவல் வெளியாகி

புலிகளது மீள் உருவாக்கம் சாத்தியம்!

www.pungudutivuswiss.com
புலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு
www.pungudutivuswiss.com
புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மலை   எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது 
 தீவகமெங்கும்  கடும் மழை   காற்று  கடல் கொந்தளிப்பு    கடல்  கரையை கடந்து   வந்துள்ளது மரங்கள்    வீழ்கின்றன    மின்சாரம்  துண்டிப்பு புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மழை    எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது கால்நடைகள்  திண்டாட் டம்   நெல்  வயல்கள்  வெள்ளத்தினால் நிரம்பி உள்ளன 




கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி குளங்களில் நேற்று

வடக்கில் புரெவி புயல் கோரத் தாண்டவம் - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

www.pungudutivuswiss.com

வங்க கடலில் உருவாகிய புரெவி புயல் நேற்று இரவு திருகோணமலைக்கும் – முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து, அனர்த்தங்களை விளைவித்தபடி

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

www.pungudutivuswiss.com
புரவி புயலை அடுத்து தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில்

யாழ் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

www.pungudutivuswiss.comயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
www.pungudutivuswiss.com  
புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மலை   எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது 
 தீவகமெங்கும்  கடும் மழை   காற்று  கடல் கொந்தளிப்பு    கடல்  கரையை கடந்து   வந்துள்ளது மரங்கள்    வீழ்கின்றன    மின்சாரம்  துண்டிப்பு புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மழை    எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது கால்நடைகள்  திண்டாட் டம்   நெல்  வயல்கள்  வெள்ளத்தினால் நிரம்பி உள்ளன 




www.pungudutivuswiss.com$
வடமராட்சி பகுதியில் கனமழை

யாழ். நகரில் மின் தடை

www.pungudutivuswiss.com
புரேவி புயல் காரணமாக யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உரிய காரணத்தை கண்டறிந்து சீரமைத்து மின் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. 
 

யாழில் புரெவி சூறாவளி காரணமாக 2 சிறுவர்கள் உள்பட நான்கு பேர் காயம்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் புரெவி சூறாவளி காரணமாக 40 குடும்பங்கள்

2 டிச., 2020

கிராமங்களில் உற்புகுந்த கடல் நீர்- அச்சத்தில் வடக்கு மக்கள்

www.pungudutivuswiss.com

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார்

WelcomeWelcome வரைவைத் தயாரிக்க ஐவர் குழு! - தமிழ் கட்சிகள் நியமிப்பு.

www.pungudutivuswiss.comபு
திய அரசியலமைப்பு வரைவை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை, தமிழ் தேசியக் கட்சிகள் நியமித்துள்ளன. புதிய அரசியலமைப்பிற்கான

முல்லைத்தீவை இன்று தாக்குகிறது புரெவி புயல்

www.pungudutivuswiss.com
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் முல்லைத்தீவு மாவட்டத்தினை கடந்து செல்லவுள்ள நிலையில் மாவட்டத்தின் கரையோர பகுதி மக்களை

சூறாவளி இன்று இரவு 07.00 மணியளவில் நாட்டை கடக்கும் _ "வளிமண்டலவியல் திணைக்களம்"

www.pungudutivuswiss.com
புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில்

தேசியத் தலைவரின் படத்தைப் பகிரத் தடையா? முகநூல் விளக்கம்!!

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை

தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கை

www.pungudutivuswiss.com

இந்து மக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகைத் தீப விளக்கீட்டினை இராணுவமும்

1 டிச., 2020

www.pungudutivuswiss.com
திருகோணமலைக்கு  400   கிலோமீடடார்  தொலைவில்  வங்க   கடலில்  புயல்  உருவாக்கம்  திருகோணமலைக்கு  அருகாக  4  ஆம்  திகதி  கரையை  கடக்கும் 

விடுதலை புலிகள் இயக்கத்துக்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா? ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணை

www.pungudutivuswiss.com
இலங்கை உள்நாட்டு போரின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா? என

இட‌ஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் நடத்திவரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

www.pungudutivuswiss.com
இட‌ஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் நடத்திவரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை அன்புமணி ராமதாஸ்

போர்முலா 1 கார் பந்தயம் :பிரித்தானிய வீரர் ஹெமில்டன் வெற்றி

www.pungudutivuswiss.com

இந்த ஆண்டுக்கான போர்முலா 1(Formula-1 ) கார்பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 15ஆது சுற்றான

முதலிடத்தில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி

www.pungudutivuswiss.com
LPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று

மாரடோனாவின் மரணத்தில் மர்மம்? விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

www.pungudutivuswiss.com

ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த  பிரபல  காற்பந்தாட்ட  வீரரா மாரடேனா (Maradona )கடந்த 25ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.

கிழக்கில் சூறாவளி ஏற்படும் சாத்தியம்; கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும்: வளிமண்டலவியல் திணைக்களம்

www.pungudutivuswiss.com

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தால் மஹர சிறைச்சாலையில் கலவரத்தை தவிர்த்திருக்கலாம் – சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு

www.pungudutivuswiss.com

அரசாங்கம் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை

சிறைகளுக்குள் கொரோனா பரவல் குறித்து சிறைக்கைதிகள் கொண்டுள்ள கவலையை மஹர கலவரம் வெளிப்படுத்தியுள்ளது- சுயாதீன விசாரணை அவசியம் – மன்னிப்புச்சபை

www.pungudutivuswiss.com

இலங்கை மஹரசிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என சர்வதேச

மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம்; விசாரணைக் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகல்

www.pungudutivuswiss.com

மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம் குறித்து விசாரிக்கும் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகியுள்ளார்.

இலங்கை உள்நாட்டுப் போரில், பிரித்தானிய கூலிப்படைகளின் போர்க்குற்றங்கள் - விசாரணைகளைத் தொடங்கியது பிரித்தானிய பொலிஸ்!

www.pungudutivuswiss.com
இலங்கை உள்நாட்டுப் போரில், பிரித்தானிய கூலிப்படையினருடன், தொடர்புபட்ட போர்க்குற்றங்கள் குறித்து பிரித்தானியாவின் பெருநகர காவல்துறையினர்

உண்மைகள் வெளிவர வேண்டும்! - ஐ.நா வலியுறுத்தல்.

www.pungudutivuswiss.com
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக் கொணரப்பட வேண்டும் என ஐ.நா.வின் இலங்கைக்கான

58000 மரணங்கள். 350 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் பிரித்தானியா!

www.pungudutivuswiss.com
தடுப்பூசி திட்டத்தை சில நாட்களில் தொடங்கவிருப்பதால் , நம்பிக்கைக்குரிய கொரோனா வைரஸ் தடுப்பூசி 2 மில்லியன்

மஹர சிறைச்சாலை: மரணம்

www.pungudutivuswiss.com
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு

www.pungudutivuswiss.com
மணல் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்  இளைஞன், கை, கால்களும் கட்டப்பட்ட நிலையில்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

www.pungudutivuswiss.com

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும்,

30 நவ., 2020

தீவக கரப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணம்

www.pungudutivuswiss.com
யாழ் மாவட்ட கரபந்தாட்ட சங்கம் யாழ் மாவட்ட தீவகத்தில் இருந்து கரப்பந்தாட்ட வீரர்களை தேசிய மட்டத்திற்கு

9 வயதுச் சிறுமி கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

www.pungudutivuswiss.com
வீட்டில் தனித்திருந்த 9 வயதுச் சிறுமி கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் இன்று

உடுப்பிட்டி - பாம்புடன் விளையாடியவர் பாம்பு தீண்டி மரணம்

www.pungudutivuswiss.com
விளையாட்டு வினையாகியதில் பாம்புக் கடிக்கு இலக்காகி இன்று (30) அதிகாலை ஒரு மணியளவில்  ஒருவர்

காரைநகரில் 100 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

www.pungudutivuswiss.com
காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார்

www.pungudutivuswiss.com

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார். கொழும்புக்கு

மகர சிறையில் 4 கைதிகள் சுட்டுக்கொலை- 25 பேர் காயம்

www.pungudutivuswiss.com
மகர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, 4 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்

அங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை?

www.pungudutivuswiss.com
அங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

29 நவ., 2020

காத்திருந்த 12 பேர் கொண்ட குழுவினர்- மின்சாரத்தை துண்டித்த பின்னர் இடம்பெற்ற தாக்குதல்- ஈரானின் விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட விதம் குறித்து பரபரப்பு

www.pungudutivuswiss.com
ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் என கருதப்படும் விஞ்ஞானி மொஹ்சென் பாக்ரிஜடே படுகொலை

கார்த்திகைத் தீபம் ஏற்றிய யாழ். பல்கலைக்கழக மாணவன் கைது

www.pungudutivuswiss.com
கார்த்திகைத் தீபத்தை முன்னிட்டு இன்று மாலை யாழ். பல்கலைக்கழகம் முன்பாக தீபம் ஏற்றிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்தவுக்கு பிசிஆர் பரிசோதனை

www.pungudutivuswiss.com

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவி சிராந்தி ராஜபக்ஷவும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அல்லைப்பிட்டி இளைஞன் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி!

www.pungudutivuswiss.com

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில்

ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை!

www.pungudutivuswiss.com
திருக்கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு இன்று மல்லாகம் சாலம்மை ஆலயத்தில் தீபமேற்றுவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ்

நீராடிய இரு இளைஞர்கள் அலையில் சிக்கி மாயம்!

www.pungudutivuswiss.com

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு

மஹர சிறையில் கலவரம் - துப்பாக்கிச் சூட்டில் கைதி பலி!

www.pungudutivuswiss.com
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டில், கைதி ஒருவர் பலியாகியுள்ளார். மஹர சிறையில், குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விசேட

யாழ். நகரில் வெதுப்பகம், புடைவையகத்தை மூட உத்தரவு!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் நகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை வியாபார நிலையம் என்பவற்றை

வெளிமாகாணத்தில் இருந்து வந்தோர் குறித்து அறிவிக்குமாறு அவசர அறிவிப்பு!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சநிலை தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அவசர அறிவிப்பொன்றை

ஒன்ராறியோவில் கொரோனா புதிய உச்சம்! - நேற்று 1,822

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் நேற்று 1,822 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 29 தொற்றாளர்கள் நேற்று மரணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக ரொறன்ரோவில் 556 பேருக்கு தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது.

ad

ad