புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2020

🔴 பரிசை தாக்கிய புயல்! - ஈஃபிள் கோபுரத்தில் பதிவான சாதனை!

www.pungudutivuswiss.com
இன்று காலை Bella புயல் பரிசை மிக மோசமாக தாக்கியது.
குறிப்பாக ஈஃபிள் கோபுரத்தில் புதிய சாதனையாக

முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற செயல்- உலக தமிழர் பேரவை

www.pungudutivuswiss.com
முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது

முதல் இன்னிங்ஸில் ஆஸி 195 ஓட்டங்களுக்கு சுருண்டது!

www.pungudutivuswiss.com.
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

15.266 சாரதிகளிற்குக் கொரோனாச் சோதனை - பிரான்சிற்குள் நுழையக் கட்டுப்பாடு - பலரிற்குத் தொற்று!!

www.pungudutivuswiss.com

🔴எச்சரிக்கை - பெல்லா - பிரான்சை அச்சுறுத்தும் புயற்காற்றும் பனியும் - இல்-து-பிரான்சிற்கும் எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com
நாளையிலிருந்து பிரான்சின் பல பகுதிகளில், கடுமையான புயற்காற்றும் பனிப்பொழிவும் தாக்க உள்ளதாகப் பிரான்சின் வானிலை மையம்

தகவல் அற்று காணாமல் போயிருந்த முன்னாள் அரசியல் கைதி சடலமாக மீட்பு

www.pungudutivuswiss.com

சிவரூபன், இரகுபதி சர்மா உள்ளிட்ட 14 பேரின் விவரம் வெளியானது

www.pungudutivuswiss.com
கொரோனா வைரஸ் தொற்று, ஏனைய நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் உள்ள 14 அரசியல்

26 டிச., 2020

முழங்காவில் பகுதியில் இளைஞன் கொலை

www.pungudutivuswiss.com
கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

கல்மடுக் குளத்தில் மூழ்கி இளம் குடும்பத் தலைவர்மரணமடைந்துள்ளார்

www.pungudutivuswiss.com
கிளிநொச்சி - கல்மடு குளத்திற்குள் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் இந்தச் சம்பவம்

அம்பலமாகும் சிறைச்சாலை படுகொலை! - விசாரணையில் திருப்பம்.

www.pungudutivuswiss.com
மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த எட்டுப் பேர் துப்பாக்கி சூட்டு காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர்

கட்டுநாயக்க வரவிருந்த விமானங்கள் ரத்து

www.pungudutivuswiss.com
இலங்கைக்கு இன்று வருவதற்குத் திட்டமிட்டிருந்த சுற்றுலா குழுக்களுடனான அனைத்து விமான சேவைகளும் இரத்துச்

சீமானிடம் பணியாத பேரம் ! 25 சீட் வரை தர திமுக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கமல்ஹாசன்!

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் 20021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சீமானிடம் கமல்ஹாசன் கேட்டுள்ளாராம்

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுடன் முன்னணி இணைந்து போராட்டம்

www.pungudutivuswiss.com
இலங்கையில் முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதை கண்டித்து யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் சோனகதெரு ஐந்து

அனலைதீவில் ஆயுதமுனைக் கொள்ளை! - மூவர் கைது.

www.pungudutivuswiss.com
அனலைதீவில் பெண் தலைமைத்துவக் குடும்பம் வசிக்கும் வீடு ஒன்றுக்குள் நுழைந்த மூவர் அடங்கிய திருட்டுக் கும்பல்

25 டிச., 2020

கூட்டமைப்பிற்கு முன்னணி ஆதரவு?

www.pungudutivuswiss.com
யாழ்.மாநகர முதல்வராக இமானுவேல் ஆனோல்;ட் மீண்டும் முன்னிறுத்தப்பட்டால் தாம் ஆதரிக்கப்போவதில்லையென

மீசாலை – புத்தூர் சந்திக்கு அண்மையில் பட்டபகலில் குத்திக்கொலை?

www.pungudutivuswiss.com
யாழ். தென்மராட்சி மீசாலை – புத்தூர் சந்திக்கு அண்மையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தக் கத்திக்குத்துச் சம்பவத்தில்

மருத்துவமனையில் ரஜினிகாந்த்

www.pungudutivuswiss.com
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

யாழ் முதல்வர் வேட்பாளராக ஆனாேல்ட் தவிர்ந்த வேறு ஒருவரை கூட்டமைப்பு நிறுத்தினால் ஆதரிக்க கஜேந்திரகுமார் தயார் .

www.pungudutivuswiss.com
யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக ஆனாேல்ட் தவிர்ந்த வேறு ஒருவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தினால் அவரை

இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை! - பிரிட்டன் தூதுவர் உறுதி.

www.pungudutivuswiss.com
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை
சுவிஸ் வந்துள்ள பிரித்தானியர்  நாளை  முதல்   அனுப்பப்படுவார்கள்  
சுவிஸில்  உள்ள  பிரித்தானியர்கள்  மற்றும்  இரு  நாட்டிலும் தங்கி வாழும்  சுவிஸ்  பிரஜைகள்  உட்பட   கடும்   சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு  பிரித்தானியாவுக்கு அனுப்பப்படுவார்கள் .   அங்கெ  செல்லும்  விமானங்களில்  பிரித்தானியாவில் உள்ள  சுவிஸ்  பிரஜைகள் மட்டும் திரும்பி வரலாம் 14 ஆம் திகதிக்கு பின்னர்  வந்தவர்கள்  இவ்வாறு  சூரிச்  விமான நிலையம் ஊடாக  நாளை  முதல் அனுப்பிவைக்கவென   2   விமானங்கள் காத்துள்ளன
   

ad

ad