தனது ஆதரவாளர்களை வாஷிங்டன் வருமாறு ரம் அழைத்ததை அடுத்து. அங்கே பெரும் அளவில் ரம் ஆதரவாளர்கள் கூடி
-
7 ஜன., 2021
கியூபெக்கில் இரவு நேர ஊரடங்குச் சட்டம்
www.pungudutivuswiss.com
கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, கியூபெக்கில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் ஆதரவாளர்களால் நாடாளுமன்றக் கட்டிடம் முற்றுகை
www.pungudutivuswiss.com
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் நாடாளுமன்றமும் செனட் சபையும் இருக்கும் கபிற்றலை (Capitol) நோக்கி ஆயிரக்கணக்கான
ரசியல் கைதிகள் விவகாரம் - நாளை கலந்துரையாடல்
www.pungudutivuswiss.com
ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம்' எனும் தொனிப்பொருளில் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பினரால்
ஒன்ராறியோவில் நேற்று 51 பேர் பலி- 3128 பேருக்கு தொற்று
www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் நேற்று கொரோனா தொற்றினார் 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3128 கொரோனா தொற்றாளர்கள்
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்
www.pungudutivuswiss.com
ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
6 ஜன., 2021
இலங்கைபெயரை அதிரடியாக நீக்கிய அமெரிக்கா
www.pungudutivuswiss.com
அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடமாட்டோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் சமுர்த்தி, மனை பொருளாதார நுண்நிதி சுய தொழில் மற்றும் அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மிலேனியம் கோப்பரேஷன்(எம்.சி.சி) உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதற்கமைய 5 வருட காலத்திற்காக இலங்கைக்கு வழங்க எதிர்பார்க்கப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இரத்து செய்யப்படவுள்ளது.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
அமெரிக்காவுடனான எம்.சி. சி ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம்.
நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட போவதில்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.
தேசிய பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை கருத்திற் கொண்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
எம் .சி .சி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்திற்கு தெரியாமல் இரகசியமான முறையில் கைச்சாத்திட கடந்த அரசாங்கம் முயற்சித்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர்களின் முயற்சி தோற்கடிக்கப்பட்டது.
எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து ஆராய ஜனாதிபதி கடத்த வருடம் டிசம்பர் மாதம் துறைசார் நிபுணர் குழுவை நியமித்தார். குழுவின் அறிக்கை மும்மொழியிலும் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது.
நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அறிக்கையின் பிரகாரம் எம்.சி.சி ஒப்பந்தத்தை கைச்சாத்திட போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருந்தது. ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.
இவ்வாறான நிலையில் தற்போது இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட 480 மில்லியன் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா வழங்கும் 480 மில்லியன் டொலர் நிதிக்காக நாட்டின் இறையாண்மையை அடகு வைக்கமுடியாது. தேசிய பாதுகாப்பு, சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என்றார்.
Tags :
கஜேந்திரகுமார் மாநகர சபைக்கும் நல்லூர் பிரதேச சபைக்கும் வேறு ஒருவரை தெரிவு செய்தால் தாங்கள் பரிசீலிப்போம் என்று எல்லோரும் சொல்கின்றார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமாரின் கட்டுப்பாட்டிலே மணிவண்ணன் ஆட்கள் இல்லை
www.pungudutivuswiss.com
கஜேந்திரகுமார் மாநகர சபைக்கும் நல்லூர் பிரதேச சபைக்கும் வேறு ஒருவரை தெரிவு செய்தால் தாங்கள்
ஸ்வர்ணமஹால் விழுங்கப்பட்டது?
www.pungudutivuswiss.com
அனைத்தையும் விழுங்கிவிடும் கோத்தா அரசின் உத்தியின் கீழ் ஸ்வர்ணமஹால் ஜுவலர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள்
மன்னாருக்கு கொரோனாவை கொண்டுவந்த முஸ்லிம்கள்; முற்றாக முடக்கப்பட்ட ஒரு கிராமம்
www.pungudutivuswiss.com
மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு… அதிமுக பிரமுகர் உட்பட… மேலும் 3 பேரை அதிரடியாக கைது
www.pungudutivuswiss.comபொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு… அதிமுக பிரமுகர் உட்பட… மேலும் 3 பேரை அதிரடியாக கைது
இன்று அரசுடன், நாளை கூட்டமைப்புடன் - ஜெய்சங்கர் சந்திப்பு
www.pungudutivuswiss.com
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
புலோலி தொற்றாளரால் நெல்லியடியில் கடைகளுக்கு சீல்
www.pungudutivuswiss.com
பருத்தித்துறை- புலோலியில் நேற்றுமுன்தினம் ஒருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பைப் பேணிய 23 குடும்பங்கள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பருத்தித்துறை- புலோலியில் நேற்றுமுன்தினம் ஒருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பைப் பேணிய 23 குடும்பங்கள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
புலோலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மந்திகை ஆதார மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்ற சமயம் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது. அவருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது இதுவரை சரிவரத் தெரியவில்லை.
தொற்றாளர் பலருடன் தொடர்பைப் பேணியிருக்கும் நிலையில், அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
நெல்லியடியில் உள்ள டயலொக் நிறுவன அலுவலகத்துக்குத் தொற்றாளர் சென்று, அங்கு அரை மணி நேரம் செலவிட்டுள்ளார். அதையடுத்து அந்த அலுவலகம் முடக்கப்பட்டு, அங்கு பணியாற்றுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்தச் சமயம் அருகில் உள்ள கடை வர்த்தகர் ஒருவரும் அந்த அலுவலகத்துக்குச் சென்றதால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவரது கடையும் முடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு தொற்றாளர் சென்றிருப்பதால், அந்த உணவகமும் மூடப்பட்டு, அங்கு பணியாற்றுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லியடியில் உள்ள வங்கிகளின் தன்னியக பணப்பரிமாற்ற இயந்திரங்களுக்கும் தொற்றாளர் சென்றிருப்பதால், அங்கு தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
பிரித்தானியா
www.pungudutivuswiss.com
தற்போது 50 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று: 830 சாவு: 60,000 ஆயிரம் தொற்று இன்று மட்டும்சுமார் 20,000 ஆயிரம் பேர் தற்போது வைத்தியசாலையில் கவலைக்கு இடமான நிலையில்
அறிவுறுத்தல்-யேர்மனி யில் lockdown தை 31 வரை நீடிப்பு ----------------------------------------------------
www.pungudutivuswiss.com
15கி.மீ. தூரத்தை மக்கள் தாண்டாது இருக்க அறிவுறுத்தல்
யேர்மனி தற்போதைய விதிகள் என்ன?
5 ஜன., 2021
ஈபிடிபி, முன்னணியிடம் ஆதரவு கோரியிருந்தார் மாவை
www.pungudutivuswiss.com
யாழ். மாநகர சபையின் மேயர் தெரிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட இம்மானுவேல் ஆனோல்ட்டுக்கு
தமிழர்களே லாக் டவுனால் நஷ்டமா ?: £9.000 ஆயிரம் பவுண்டுகள் GRANT கொடுக்கப்படுகிறது : 4.6 பில்லியன் ஒதுக்கப்பட்டது
www.pungudutivuswiss.com!நேற்றைய தினம்(04) பிரிட்டன் பிரதமர் அறிவித்த லாக் டவுனை அடுத்து. பிரிட்டனில் பல வியாபார நிலையங்கள்
புதிய கொரோனாக் கட்டுப்பாடுகள் பெப்ரவரி நடுப்பகுதிவரை நீடிக்கும்! பொரிஸ் ஜோன்சன்
www.pungudutivuswiss.com
இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று நோய் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானியப்
கடத்தப்பட்ட தேரர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு! பெண் உட்பட நால்வர் கைது
www.pungudutivuswiss.com
அங்வெல்ல - கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக
அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது! லண்டன் நீதிமன்றில் பரபரப்பு தீர்ப்பு
www.pungudutivuswiss.com
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய
வவுனியா – பட்டானிச்சூரில் 4000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
www.pungudutivuswiss.com
வவுனியா – பட்டாணிச்சூரில் வசித்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து
மூன்று நாள் பயணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.
www.pungudutivuswiss.comகொழும்பு வந்தார் ஜெய்சங்கர்
விசேட விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக அவர் இன்று மாலை 4.20 க்கு நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் இருவரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 தொகுதிதானா, விரக்தியில் வைகோ சந்திப்பால், கூட்டணிக்குள் சலசலப்பு
www.pungudutivuswiss.com
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்
தடுப்பூசி பெற்றுக்கொண்ட 240 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது
www.pungudutivuswiss.com
இஸ்ரேல் நாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 240 பேருக்கு கொரோனா உறுதியானதாக, அந்நாட்டு ஊடகம்
இலங்கையில் வர்த்தமானி ஊடாக ஆயிரம் கோடி மோசடி?
www.pungudutivuswiss.com
சீனிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த வரித்தொகை மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஆயிரம் கோடி
பிரதமர் அறிவிப்பு வெளியானது
www.pungudutivuswiss.com
சற்று முன்னர்(8 மணிக்கு) பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு வெளியானது. நாடு தழுவிய ரீதியில் முழு அளவிலான லாக் டவுனை அவர் வரும்
4 ஜன., 2021
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி
www.pungudutivuswiss.com
தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்: சுவிட்சர்லாந்திடம் இழப்பீடு கோரும் பிரித்தானியர்
www.pungudutivuswiss.com
கொரோனா கட்டுப்பாடுகள்: சுவிட்சர்லாந்திடம் இழப்பீடு கோரும் பிரித்தானியர்
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்துள்ள
இங்கிலாந்தில் மீண்டும் வருகிறது பொது முடக்கம்?
www.pungudutivuswiss.com
இங்கிலாந்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் பொதுமுடக்கத்தை அறிவிக்க வேண்டும்
அமெரிக்காவில் புதைக்க இடம் இல்லாமல் பிணங்கள் குவியலாக உள்ளதாக தகவல்
www.pungudutivuswiss.com
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை புதைக்க
மணி,சீ.வீ.கேயுடன் கிருஸ்ணமூர்த்தி சந்திப்பு?
www.pungudutivuswiss.com
யாழ்.மாநகர முதல்வராக பொறுப்பேற்ற வி.மணிவண்ணனை உடனடியாக சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் யாழிலுள்ள இந்திய துணைதூதர்.இதன் தொடர்ச்சியாக யாழ்.மாநகர ஆணையர்ளர் மற்றும் அதிகாரிகள் சகிதம் சந்திப்பு இந்திய துணைதூதரகத்தில் நடைபெற்றுள்ளது.
இதனிடையே யாழ் இந்திய துணை தூதரகத்தின் துணைத்தூதுவர் கிருஸ்ணமூர்த்திக்கும் வி.மணிவண்ணனிற்குமிடையில் இன்றையதினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
இலங்கை வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது
www.pungudutivuswiss.com
சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசாங்கத்துக்கு சொல்லியிருப்பதாக |
ஜெனிவா விவகாரம் - மூன்று தமிழ்க் கட்சிகளுக்குள் இணக்கம்
www.pungudutivuswiss.com
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு தெளிவான செய்தியொன்றை வழங்குவதற்கு மூன்று
சுவிற்சர்லாந்திலிருந்து பிரான்ஸ் திரும்பியவர்கள் மடக்கப்பட்டனர் - எல்லையில் கடும் சோதனை!
www.pungudutivuswiss.com
சுவிற்சர்லாந்திற்கு விடுமுறை சென்று விட்டுப் பிரான்சிற்குள் வந்தவர்கள் எல்லையில் மடக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
22 நாட்களாக வீட்டிலேயே வைத்திருக்கப்பட்ட தமிழ் பெண்ணின் சடலம்; பாதிரியார் செய்த வேலை!
www.pungudutivuswiss.com
திண்டுக்கல்லில் பெண் காவலர் இறந்து 22 நாட்களாக உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் வீட்டிலேயே வைத்திருந்த உடன்
கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடத் தயார்
www.pungudutivuswiss.com
வரவிருக்கும் மாகாண சபை தேர்தல்களை தமிழ்க் கட்சிகளுடன் இணைந்தே எதிர்கொள்ளப் போவதாக முன்னாள் நாடாளுமன்ற
2020 தாதா சாகேப் பால்கே விருது: அஜித்குமார், தனுஷ், ஜோதிகா, மோகன்லால்,நாகார்ஜுனா தேர்வு
www.pungudutivuswiss.com
தென்னிந்திய திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர்கள் அஜித்குமார்,
ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது - ஆதரவாளர்கள் முன்னிலையில் மு.க.அழகிரி பரபரப்பு பேச்சு
www.pungudutivuswiss.com
சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்தக் கூட்டம் என்று ஆதரவாளர்கள் முன்னிலையில்
உத்தரபிரதேசத்தில் சுடுகாட்டு கட்டிட மேற்கூரை இடிந்து 23 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
www.pungudutivuswiss.com
உத்தரபிரதேசத்தில் முதியவர் ஒருவரின் உடல் தகனத்தின்போது, சுடுகாட்டில் உள்ள கட்டிடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து
3 ஜன., 2021
ஒன்ராறியோவில் நேற்று உச்சத்தை எட்டிய தொற்று
www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் கடந்த இரண்டு நாட்களில் 5800 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். என்றும்,
நலமுடன் இருக்கின்றேன்- வீடு திரும்பி விட்டேன்”இரா.சம்பந்தன்
www.pungudutivuswiss.com
நலமுடன் இருக்கின்றேன். வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பி விட்டேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
மாநகர சபையை நடத்த தெரியாத கூட்டமைப்புக்கு எதற்கு மாகாண சபை?
www.pungudutivuswiss.com
"மாநகர சபையில் ஆட்சி நடத்தத் தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபை முறைமை வேண்டும்
உலக நாட்டு தலைவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த மோடி
www.pungudutivuswiss.com
அமெரிக்க சர்வே நிறுவனம் ஒன்று உலக தலைவர்களின் செல்வாக்கு குறித்து நடத்திய ஆய்வில் அதிகபட்சமாக 55 புள்ளிகள்
அரியாலை பகுதியில் சிசுவை புதைத்தமை தொடர்பில் தாய், பாட்டிக்கு மறியல்
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் பிறந்த சிசு ஒன்றை குழிதோண்டி புதைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட
அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் புதிய கொரோனா பரவல்கள் உருவாககூடும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
www.pungudutivuswiss.com
நாடளாவியரீதியில் அடுத்த சில நாட்களில் புதிய கொத்தணிகள் உருவாக கூடும் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம்- இலங்கை மருத்துவ சங்கம்
www.pungudutivuswiss.com
கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக இலங்கை மருத்துவ சங்கம் கருத்து
2 ஜன., 2021
பட்ஜெட்டுடன் கலைப்படுமா யாழ்.மாநகரசபை?
www.pungudutivuswiss.com
அடுத்த பட்ஜெட்டுடன் யாழ்.மாநகரசபை கலைந்து விசேட ஆணையாளரின் கீழ் நிர்வாகம் கொண்டுவரப்படுமென்ற தகவல்கள்
ஒன்ராறியோ நிதியமைச்சர் விலகினார் - மேலும் பலர் வெளிநாடு சென்றது அம்பலம்.
www.pungudutivuswiss.com
ஒன்ராறியோ நிதி அமைச்சர் றொட் பிலிப்ஸ் பதவி விலகியுள்ளதை அடுத்து, வெளிநாட்டுக்கு சுற்றலா சென்றுள்ள
1 ஜன., 2021
காங்கிரஸ் சேர்ந்த இருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர்.மாநகர சபையில் வேலை பெற்று தரலாம் என கூறி மோசடியில் ஈடுபட்டவர் மணி
www.pungudutivuswiss.com
காங்கிரஸ் சேர்ந்த இருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர்
ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் முதல்வரானார் மணி-சுகாஷ்
www.pungudutivuswiss.com
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே ஈ.பி.டி.பி.யின் துணையுடன் தோழர் மணிவண்ணன்
சொந்த வாகனமே போதும்! முதல்வருக்கான சொகுசு வாகனத்தை நிராகரித்தார் மணிவண்ணன்
www.pungudutivuswiss.com
யாழ். மாநகர முதல்வராக தேர்வுசெய்யப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் மாநகர முதல்வருக்கான
31 டிச., 2020
யாழ்ப்பாணத்தில் 5, 731 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் 26
இன்னும் சில மணித்தியாலங்களில் 47 ஆண்டு கால வரலாற்றை திருப்பிப்போடவுள்ள பிரிட்டன்
www.pungudutivuswiss.com
முழுமையாக பிரக்சிட் நிறைவேறுவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் பிரிட்டன் முழுவதும் அதற்கான
புதுவருட இரவிற்கு மூடப்படும் மெட்ரோ நிலையங்கள்! மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள்!! கடுமையான காவற்துறைச் சோதனை!!
www.pungudutivuswiss.com
30 December, 2020, Wed 18:21 | views: 4067
சுமந்திரனுக்கு இன்று முறையான பதில் வழங்குவேன் - சீற்றத்தில் மாவை
www.pungudutivuswiss.com
கட்சிக்ககுள் பேச வேண்டிய விடயங்களை சுமந்திரன் தொடர்ந்தும் பகிரங்கப்படுத்தி வருகிறார்.
30 டிச., 2020
சுமந்திரனின் மாவைக்கோர் கடிதம்?
www.pungudutivuswiss.com
திரு. மாவை சேனாதிராசா
தலைவர்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி
30, மார்டின் வீதி
யாழ்ப்பாணம்
மணி தரப்புடன் இரகசிய உடன்பாடு இல்லை
www.pungudutivuswiss.com
யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபைகளில் மணிவண்ணனுடன் எந்த இரகசிய உடன்பாடும் செய்து கொள்ளவில்லை
மணி, டக்ளசுடன் கைகோர்த்த 10 பேரையும் நீக்குவோம்-கஜேந்திரகுமார்
www.pungudutivuswiss.com
எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணனை ஆதரித்து, கட்சியின் கொள்கைக்கு துரோகம் செய்த யாழ்ப்பாணம்
முள்ளியவளையில் பாழடைந்த கிணற்றிலிருந்து மனித உடல்பாகங்கள் கண்டுபிடிப்பு
www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய
யாழ். மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு
யாழ்.மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அவர் தன்னை
மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது
www.pungudutivuswiss.com
நாட்டில் தற்போது நிலவும் கொவிட்-19 கொரோனா தொ ற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மாகாண சபை தேர்தலை
திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு – சாள்ஸ் எம்.பி. அதிரடி விஜயம்
www.pungudutivuswiss.com
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை
29 டிச., 2020
கல்முனை செயிலான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கம்…
www.pungudutivuswiss.com
கல்முனை செய்லான் வீதியிலிருந்து கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட
பிரிட்டனில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 41,385 பேருக்கு பாதிப்பு
www.pungudutivuswiss.com
கொரோனா வைரஸ் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.12 கோடியை கடந்துள்ளது.
லண்டன் டயர் 5க்கு செல்லும் பெரும் அபாய நிலை- வைத்தியசாலைகள் நிரம்பி முட்டி விட்டது
www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் பரவி வரும் ஸ்பெயின் நாட்டு உருமாறிய கொரோனாவால், லண்டனில் உள்ள பல வைத்தியசாலைகள்
கங்காருவை பழிதீர்த்தது இந்திய புலி!- 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா படுதோல்வி
www.pungudutivuswiss.com
மெல்போர்னில் நடந்து முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரஜினியின் அறிவிப்பு ஏமாற்றம்தான்; ஆனால் அவரது ஆரோக்கியம் முக்கியம்!’- கமல்ஹாசன்
www.pungudutivuswiss.com
“என்னைப் பொறுத்தவரையில் அவரது ரசிகர்களின் மனநிலைதான் எனக்கும். சற்று ஏமாற்றம் இருந்தாலும் அவருடைய
இராமர் பாலம் உண்மையே?
www.pungudutivuswiss.com
தமிழ்நாட்டை ஒட்டியுள்ள இராமர் பாலத்தின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கிவிட்ட போதும், இலங்கையை ஒட்டியுள்ள இராமர்
ஆனோல்ட்டுக்கு மணி அணி ஆதரவு?
www.pungudutivuswiss.com
நாளை நடைபெறவுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்
என்னை நம்பி என்னுடன் வருபவர்களை பலிகடா ஆக்க விரும்ப வில்லை; கட்சி தொடங்கவில்லை,பின்வாங்கினார் நடிகர் ரஜினிகாந்த் - பரபரப்பு அறிக்கை
www.pungudutivuswiss.com
கட்சி தொடங்கவில்லை ; அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் ரஜினிகாந்த் பரபரப்பு அறிவிப்பை
ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம்
www.pungudutivuswiss.com
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான அதிமுகவின் பிரச்சாரம் சென்னை ராயப்பேட்டையில் இன்று நடைபெறும்
வவுனியாவில் நடந்த சோகம் - சடலங்களாக மீட்கப்பட்ட தாய் - மகள்
www.pungudutivuswiss.com
வவுனியாவில் தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை ஓமந்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து! வெளியாகிய அதிர்ச்சி தகவல்
www.pungudutivuswiss.com
புதிய வகை கொரோனா வைரஸ் இளைய வயதினர் மத்தியில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)