புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2021

GENOCIDE: ஏற்றுக்கொண்டார் சுமந்திரன் ?

www.pungudutivuswiss.com

தமிழ் இனப்படுகொலை நடந்ததை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஏற்றுகொண்டுள்ளார். 09/01/2021  அன்று  தமிழ்த்தேசிய

9 ஜன., 2021

தூபி உடைப்பின் எதிரொலி! தமிழர் தாயகத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

www.pungudutivuswiss.com
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத்

அகற்றப்பட வேண்டிய ஒன்றே என்கிறார் துணைவேந்தர்

www.pungudutivuswiss.com
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றப்பட வேண்டிய ஒன்று என

நினைவுத் தூண் தகர்ப்பு; இலங்கை தூதரகம் முற்றுகை

www.pungudutivuswiss.com
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து வரும் 11ஆம் தேதி, இலங்கை தூதரகம் முற்றுகையிட

முள்ளிவாய்க்கால் நினைவு தூண் தகர்ப்புதமிழக முதல்வர் கண்டனம்

www.pungudutivuswiss.comமுள்ளிவாய்க்

நினைவுதூபி மீள நிர்மாணிக்கப்படும்:அறிவிப்பு

www.pungudutivuswiss.com
இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்;க்கால் நினைவுதூபி மீள நிறுவப்படுமென மாணவர்கள் அறிவித்துள்ளனர்.மாணவர்கள் மற்றும்

படு குழி நோக்கி பாயும் பிரிட்டன்: 1,325 பேர் சாவு: 68,000 ஆயிரம் பேருக்கு EXCEL மண்டம் மீண்டும் வைத்தியசாலையாக மாறியது

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் இன்று மட்டும் 1,325 பேர் இறந்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. சற்று முன்னர் பிரித்தானிய சுகாதார

யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய தடை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக

தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூர செயல்; மாவை கண்டனம்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை

8 ஜன., 2021

பிரக்கிங் நியூஸ் யாழ். பல்கலைக்கழகத்தில் பதற்றம்! இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம்

www.pungudutivuswiss.com
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டுள்ளதாக

யாழ். பல்கலை முன்றலில் திரண்ட நூற்றுக்கணக்கானோர்! பொலிஸ் - இராணுவம் குவிப்பு

www.pungudutivuswiss.com
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக

தகவல் தொழில்நுட்பத்தில் புலிகளே முன்னிலையில்இரா.சாணக்கியன்

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர் என நாடாளுமன்ற

தி.மு.க Vs அ.தி.மு.க-கருணாநிதிக்குப் போடப்பட்ட ஊசி... ஜெயலலிதா மரண விசாரணை

www.pungudutivuswiss.com
கருணாநிதி - ஜெயலலிதா
கருணாநிதி - ஜெயலலிதா

ஜெயலலிதாவின் மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்குப் போட்டியாகவே, `கருணாநிதியின் மரணம் குறித்து விசாரணை

அதிகார மாற்றத்துக்கு உடன்பட்ட ட்ரம்ப்... நடந்தது என்ன?

www.pungudutivuswiss.com
US Capitol Unrest
US Capitol Unrest ( AP )

"ஒரு மிகச்சிறந்த அதிபர் அவர்தம் மக்களை நற்செயல்களுக்காக ஊக்குவிப்பார். அதன் எதிர்த்திசையில் பயணிக்கும் அதிபர் அவர்தம் மக்களை இப்படியாகத்தான் தூண்டுவார்.

நான் ரெடி ! நீங்க ரெடியா? முதல்வரின் சவாலை ஏற்ற மு.க. ஸ்டாலின்

www.pungudutivuswiss.com

ஊழல் பற்றி தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்

தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு கட்டணம் செலுத்தவேண்டியதில்லை

www.pungudutivuswiss.com
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்களிற்கு அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்கள் வழங்கப்படும்

பிரித்தானியாவில் இன்று 1,163 பேர் பலி! புதிதாக 58,128 பேருக்குத் தொற்று!

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் வீரியமிக்க கொரோனா தொற்று நோயினால் இன்று வியாழக்கிழமை மட்டும் 1,162பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்
58,618 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

கூட்டமைப்பு தலைவர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

www.pungudutivuswiss.com
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று காலை இந்த ச

7 ஜன., 2021

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால்!

www.pungudutivuswiss.com

தினமும் குற்றச்சாட்டுகளை கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தயாரா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

சற்று முன்: ------------------ ரம் சப்போட்டர் சுட்டுக் கொலை : போராட்டத்தை தூண்டிய ரம் சாவுக்கு காரணம்

www.pungudutivuswiss.com
தனது ஆதரவாளர்களை வாஷிங்டன் வருமாறு ரம் அழைத்ததை அடுத்து. அங்கே பெரும் அளவில் ரம் ஆதரவாளர்கள் கூடி

கியூபெக்கில் இரவு நேர ஊரடங்குச் சட்டம்

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, கியூபெக்கில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் ஆதரவாளர்களால் நாடாளுமன்றக் கட்டிடம் முற்றுகை

www.pungudutivuswiss.com
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் நாடாளுமன்றமும் செனட் சபையும் இருக்கும் கபிற்றலை (Capitol) நோக்கி ஆயிரக்கணக்கான

சிவசங்கர் கூட்டமைப்பினர் சந்திப்பு

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி

ரசியல் கைதிகள் விவகாரம் - நாளை கலந்துரையாடல்

www.pungudutivuswiss.com
ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம்' எனும் தொனிப்பொருளில் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பினரால்

ஒன்ராறியோவில் நேற்று 51 பேர் பலி- 3128 பேருக்கு தொற்று

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் நேற்று கொரோனா தொற்றினார் 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3128 கொரோனா தொற்றாளர்கள்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்

www.pungudutivuswiss.com
ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

6 ஜன., 2021

இலங்கைபெயரை அதிரடியாக நீக்கிய அமெரிக்கா

www.pungudutivuswiss.com
அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடமாட்டோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் சமுர்த்தி, மனை பொருளாதார நுண்நிதி சுய தொழில் மற்றும் அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மிலேனியம் கோப்பரேஷன்(எம்.சி.சி) உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதற்கமைய 5 வருட காலத்திற்காக இலங்கைக்கு வழங்க எதிர்பார்க்கப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இரத்து செய்யப்படவுள்ளது.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அமெரிக்காவுடனான எம்.சி. சி ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம்.

நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட போவதில்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.

தேசிய பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை கருத்திற் கொண்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

எம் .சி .சி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்திற்கு தெரியாமல் இரகசியமான முறையில் கைச்சாத்திட கடந்த அரசாங்கம் முயற்சித்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர்களின் முயற்சி தோற்கடிக்கப்பட்டது.

எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து ஆராய ஜனாதிபதி கடத்த வருடம் டிசம்பர் மாதம் துறைசார் நிபுணர் குழுவை நியமித்தார். குழுவின் அறிக்கை மும்மொழியிலும் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது.

நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அறிக்கையின் பிரகாரம் எம்.சி.சி ஒப்பந்தத்தை கைச்சாத்திட போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருந்தது. ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில் தற்போது இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட 480 மில்லியன் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா வழங்கும் 480 மில்லியன் டொலர் நிதிக்காக நாட்டின் இறையாண்மையை அடகு வைக்கமுடியாது. தேசிய பாதுகாப்பு, சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என்றார்.

Tags :

கஜேந்திரகுமார் மாநகர சபைக்கும் நல்லூர் பிரதேச சபைக்கும் வேறு ஒருவரை தெரிவு செய்தால் தாங்கள் பரிசீலிப்போம் என்று எல்லோரும் சொல்கின்றார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமாரின் கட்டுப்பாட்டிலே மணிவண்ணன் ஆட்கள் இல்லை

www.pungudutivuswiss.com
கஜேந்திரகுமார் மாநகர சபைக்கும் நல்லூர் பிரதேச சபைக்கும் வேறு ஒருவரை தெரிவு செய்தால் தாங்கள்

ஸ்வர்ணமஹால் விழுங்கப்பட்டது?

www.pungudutivuswiss.com
அனைத்தையும் விழுங்கிவிடும் கோத்தா அரசின் உத்தியின் கீழ் ஸ்வர்ணமஹால் ஜுவலர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள்

மன்னாருக்கு கொரோனாவை கொண்டுவந்த முஸ்லிம்கள்; முற்றாக முடக்கப்பட்ட ஒரு கிராமம்

www.pungudutivuswiss.com
மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு… அதிமுக பிரமுகர் உட்பட… மேலும் 3 பேரை அதிரடியாக கைது

www.pungudutivuswiss.comபொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு… அதிமுக பிரமுகர் உட்பட… மேலும் 3 பேரை அதிரடியாக கைது

இன்று அரசுடன், நாளை கூட்டமைப்புடன் - ஜெய்சங்கர் சந்திப்பு

www.pungudutivuswiss.com
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

புலோலி தொற்றாளரால் நெல்லியடியில் கடைகளுக்கு சீல்

www.pungudutivuswiss.com
பருத்தித்துறை- புலோலியில் நேற்றுமுன்தினம் ஒருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பைப் பேணிய 23 குடும்பங்கள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


பருத்தித்துறை- புலோலியில் நேற்றுமுன்தினம் ஒருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பைப் பேணிய 23 குடும்பங்கள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

புலோலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மந்திகை ஆதார மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்ற சமயம் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது. அவருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது இதுவரை சரிவரத் தெரியவில்லை.

தொற்றாளர் பலருடன் தொடர்பைப் பேணியிருக்கும் நிலையில், அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

நெல்லியடியில் உள்ள டயலொக் நிறுவன அலுவலகத்துக்குத் தொற்றாளர் சென்று, அங்கு அரை மணி நேரம் செலவிட்டுள்ளார். அதையடுத்து அந்த அலுவலகம் முடக்கப்பட்டு, அங்கு பணியாற்றுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்தச் சமயம் அருகில் உள்ள கடை வர்த்தகர் ஒருவரும் அந்த அலுவலகத்துக்குச் சென்றதால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவரது கடையும் முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு தொற்றாளர் சென்றிருப்பதால், அந்த உணவகமும் மூடப்பட்டு, அங்கு பணியாற்றுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நெல்லியடியில் உள்ள வங்கிகளின் தன்னியக பணப்பரிமாற்ற இயந்திரங்களுக்கும் தொற்றாளர் சென்றிருப்பதால், அங்கு தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

பிரித்தானியா

www.pungudutivuswiss.com
தற்போது 50 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று: 830 சாவு: 60,000 ஆயிரம் தொற்று இன்று மட்டும்சுமார் 20,000 ஆயிரம் பேர் தற்போது வைத்தியசாலையில் கவலைக்கு இடமான நிலையில்

அறிவுறுத்தல்-யேர்மனி யில் lockdown தை 31 வரை நீடிப்பு ----------------------------------------------------

www.pungudutivuswiss.com
15கி.மீ. தூரத்தை மக்கள் தாண்டாது இருக்க அறிவுறுத்தல்
யேர்மனி தற்போதைய விதிகள் என்ன?

5 ஜன., 2021

ஈபிடிபி, முன்னணியிடம் ஆதரவு கோரியிருந்தார் மாவை

www.pungudutivuswiss.com
யாழ். மாநகர சபையின் மேயர் தெரிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட இம்மானுவேல் ஆனோல்ட்டுக்கு

தமிழர்களே லாக் டவுனால் நஷ்டமா ?: £9.000 ஆயிரம் பவுண்டுகள் GRANT கொடுக்கப்படுகிறது : 4.6 பில்லியன் ஒதுக்கப்பட்டது

www.pungudutivuswiss.com!நேற்றைய தினம்(04) பிரிட்டன் பிரதமர் அறிவித்த லாக் டவுனை அடுத்து. பிரிட்டனில் பல வியாபார நிலையங்கள்

புதிய கொரோனாக் கட்டுப்பாடுகள் பெப்ரவரி நடுப்பகுதிவரை நீடிக்கும்! பொரிஸ் ஜோன்சன்

www.pungudutivuswiss.com
இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று நோய் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானியப்

கடத்தப்பட்ட தேரர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு! பெண் உட்பட நால்வர் கைது

www.pungudutivuswiss.com
அங்வெல்ல - கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக

அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது! லண்டன் நீதிமன்றில் பரபரப்பு தீர்ப்பு

www.pungudutivuswiss.com
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய

வவுனியா – பட்டானிச்சூரில் 4000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

www.pungudutivuswiss.com
வவுனியா – பட்டாணிச்சூரில் வசித்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து

மூன்று நாள் பயணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.

www.pungudutivuswiss.comகொழும்பு வந்தார் ஜெய்சங்கர்
விசேட விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக அவர் இன்று மாலை 4.20 க்கு நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் இருவரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 தொகுதிதானா, விரக்தியில் வைகோ சந்திப்பால், கூட்டணிக்குள் சலசலப்பு

www.pungudutivuswiss.com
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்

தடுப்பூசி பெற்றுக்கொண்ட 240 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது

www.pungudutivuswiss.com
இஸ்ரேல் நாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 240 பேருக்கு கொரோனா உறுதியானதாக, அந்நாட்டு ஊடகம்

இலங்கையில் வர்த்தமானி ஊடாக ஆயிரம் கோடி மோசடி?

www.pungudutivuswiss.com
சீனிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த வரித்தொகை மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஆயிரம் கோடி

பிரதமர் அறிவிப்பு வெளியானது

www.pungudutivuswiss.com


 

சற்று முன்னர்(8 மணிக்கு) பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு வெளியானது. நாடு தழுவிய ரீதியில் முழு அளவிலான லாக் டவுனை அவர் வரும்

4 ஜன., 2021

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்: சுவிட்சர்லாந்திடம் இழப்பீடு கோரும் பிரித்தானியர்

www.pungudutivuswiss.com
கொரோனா கட்டுப்பாடுகள்: சுவிட்சர்லாந்திடம் இழப்பீடு கோரும் பிரித்தானியர்
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்துள்ள

இங்கிலாந்தில் மீண்டும் வருகிறது பொது முடக்கம்?

www.pungudutivuswiss.com
இங்கிலாந்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் பொதுமுடக்கத்தை அறிவிக்க வேண்டும்

அமெரிக்காவில் புதைக்க இடம் இல்லாமல் பிணங்கள் குவியலாக உள்ளதாக தகவல்

www.pungudutivuswiss.com
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை புதைக்க

மணி,சீ.வீ.கேயுடன் கிருஸ்ணமூர்த்தி சந்திப்பு?

www.pungudutivuswiss.com

யாழ்.மாநகர முதல்வராக பொறுப்பேற்ற வி.மணிவண்ணனை உடனடியாக சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் யாழிலுள்ள இந்திய துணைதூதர்.இதன் தொடர்ச்சியாக யாழ்.மாநகர ஆணையர்ளர் மற்றும் அதிகாரிகள் சகிதம் சந்திப்பு இந்திய துணைதூதரகத்தில் நடைபெற்றுள்ளது.

இதனிடையே யாழ் இந்திய துணை தூதரகத்தின் துணைத்தூதுவர் கிருஸ்ணமூர்த்திக்கும் வி.மணிவண்ணனிற்குமிடையில் இன்றையதினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

இலங்கை வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது

www.pungudutivuswiss.com


சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசாங்கத்துக்கு சொல்லியிருப்பதாக நாடாளுமன்ற. உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.







சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசாங்கத்துக்கு சொல்லியிருப்பதாக

ஜெனிவா விவகாரம் - மூன்று தமிழ்க் கட்சிகளுக்குள் இணக்கம்

www.pungudutivuswiss.com
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு தெளிவான செய்தியொன்றை வழங்குவதற்கு மூன்று

சுவிற்சர்லாந்திலிருந்து பிரான்ஸ் திரும்பியவர்கள் மடக்கப்பட்டனர் - எல்லையில் கடும் சோதனை!

www.pungudutivuswiss.com
சுவிற்சர்லாந்திற்கு விடுமுறை சென்று விட்டுப் பிரான்சிற்குள் வந்தவர்கள் எல்லையில் மடக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

22 நாட்களாக வீட்டிலேயே வைத்திருக்கப்பட்ட தமிழ் பெண்ணின் சடலம்; பாதிரியார் செய்த வேலை!

www.pungudutivuswiss.com
திண்டுக்கல்லில் பெண் காவலர் இறந்து 22 நாட்களாக உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் வீட்டிலேயே வைத்திருந்த உடன்

கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடத் தயார்

www.pungudutivuswiss.com
வரவிருக்கும் மாகாண சபை தேர்தல்களை தமிழ்க் கட்சிகளுடன் இணைந்தே எதிர்கொள்ளப் போவதாக முன்னாள் நாடாளுமன்ற

2020 தாதா சாகேப் பால்கே விருது: அஜித்குமார், தனுஷ், ஜோதிகா, மோகன்லால்,நாகார்ஜுனா தேர்வு

www.pungudutivuswiss.com
தென்னிந்திய திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர்கள் அஜித்குமார்,

ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது - ஆதரவாளர்கள் முன்னிலையில் மு.க‌.அழகிரி பரபரப்பு பேச்சு

www.pungudutivuswiss.com
சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்தக் கூட்டம் என்று ஆதரவாளர்கள் முன்னிலையில்

உத்தரபிரதேசத்தில் சுடுகாட்டு கட்டிட மேற்கூரை இடிந்து 23 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

www.pungudutivuswiss.com
உத்தரபிரதேசத்தில் முதியவர் ஒருவரின் உடல் தகனத்தின்போது, சுடுகாட்டில் உள்ள கட்டிடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து

3 ஜன., 2021

ஒன்ராறியோவில் நேற்று உச்சத்தை எட்டிய தொற்று

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் கடந்த இரண்டு நாட்களில் 5800 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். என்றும்,

நலமுடன் இருக்கின்றேன்- வீடு திரும்பி விட்டேன்”இரா.சம்பந்தன்

www.pungudutivuswiss.com
நலமுடன் இருக்கின்றேன். வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பி விட்டேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

மாநகர சபையை நடத்த தெரியாத கூட்டமைப்புக்கு எதற்கு மாகாண சபை?

www.pungudutivuswiss.com
"மாநகர சபையில் ஆட்சி நடத்தத் தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபை முறைமை வேண்டும்

உலக நாட்டு தலைவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த மோடி

www.pungudutivuswiss.com
அமெரிக்க சர்வே நிறுவனம் ஒன்று உலக தலைவர்களின் செல்வாக்கு குறித்து நடத்திய ஆய்வில் அதிகபட்சமாக 55 புள்ளிகள்

அரியாலை பகுதியில் சிசுவை புதைத்தமை தொடர்பில் தாய், பாட்டிக்கு மறியல்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் பிறந்த சிசு ஒன்றை குழிதோண்டி புதைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட

அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் புதிய கொரோனா பரவல்கள் உருவாககூடும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

www.pungudutivuswiss.com
நாடளாவியரீதியில் அடுத்த சில நாட்களில் புதிய கொத்தணிகள் உருவாக கூடும் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம்- இலங்கை மருத்துவ சங்கம்

www.pungudutivuswiss.com
கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக இலங்கை மருத்துவ சங்கம் கருத்து

2 ஜன., 2021

பிரதேச சபை தலைவர்கள் வீட்டிற்கு:ஆளுநர் அதிரடி?

www.pungudutivuswiss.com

பட்ஜெட்டுடன் கலைப்படுமா யாழ்.மாநகரசபை?

www.pungudutivuswiss.com
அடுத்த பட்ஜெட்டுடன் யாழ்.மாநகரசபை கலைந்து விசேட ஆணையாளரின் கீழ் நிர்வாகம் கொண்டுவரப்படுமென்ற தகவல்கள்

ஒன்ராறியோ நிதியமைச்சர் விலகினார் - மேலும் பலர் வெளிநாடு சென்றது அம்பலம்.

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோ நிதி அமைச்சர் றொட் பிலிப்ஸ் பதவி விலகியுள்ளதை அடுத்து, வெளிநாட்டுக்கு சுற்றலா சென்றுள்ள

1 ஜன., 2021

காங்கிரஸ் சேர்ந்த இருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர்.மாநகர சபையில் வேலை பெற்று தரலாம் என கூறி மோசடியில் ஈடுபட்டவர் மணி

www.pungudutivuswiss.com
காங்கிரஸ் சேர்ந்த இருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர்

ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் முதல்வரானார் மணி-சுகாஷ்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே ஈ.பி.டி.பி.யின் துணையுடன் தோழர் மணிவண்ணன்

சொந்த வாகனமே போதும்! முதல்வருக்கான சொகுசு வாகனத்தை நிராகரித்தார் மணிவண்ணன்

www.pungudutivuswiss.com
யாழ். மாநகர முதல்வராக தேர்வுசெய்யப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் மாநகர முதல்வருக்கான

31 டிச., 2020

www.pungudutivuswiss.com
நோர்வேயில் ஓஸ்லோவுக்கு வடகிழக்கே 50 கி மீ இல் உள்ள Gjendrum என்ற ஊரில் மண்சரிவில் 11 பேரை காணவில்லை
www.pungudutivuswiss.com
கொரொனா . 24 மணி நேரம் . சுவிஸ் மரணம்96 புதிய தொற்றுக்கள்5734
ஜெர்மனிமரணம்964 புதிய தொற்றுக்கள்32552
அமெரிக்கா 3744 மரணம் புதிய தொற்றுக்கள் 2 29 042

யாழ்ப்பாணத்தில் 5, 731 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் 26

இன்னும் சில மணித்தியாலங்களில் 47 ஆண்டு கால வரலாற்றை திருப்பிப்போடவுள்ள பிரிட்டன்

www.pungudutivuswiss.com
முழுமையாக பிரக்சிட் நிறைவேறுவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் பிரிட்டன் முழுவதும் அதற்கான

புதுவருட இரவிற்கு மூடப்படும் மெட்ரோ நிலையங்கள்! மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள்!! கடுமையான காவற்துறைச் சோதனை!!

www.pungudutivuswiss.com

30 December, 2020, Wed 18:21   |  views: 4067

சுமந்திரனுக்கு இன்று முறையான பதில் வழங்குவேன் - சீற்றத்தில் மாவை

www.pungudutivuswiss.com
கட்சிக்ககுள் பேச வேண்டிய விடயங்களை சுமந்திரன் தொடர்ந்தும் பகிரங்கப்படுத்தி வருகிறார்.

ad

ad