புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2021

யாழில் கொரானாவால் மனைவி உயிரிழந்து 13ம் நாளில் கணவனும் திடீர் மரணம்! காரணம் தெரியவில்லை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் மனைவி உயிரிழந்து விட, அவரது முகத்தை கூட பார்க்க முடியாத சோகத்தில்

இலங்கையில் மற்றுமொரு கோர விபத்து; ஸ்தலத்திலே பல பெண்கள் பலி

www.pungudutivuswiss.com
நுவரெலியாவிலிருந்து எல்லை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி மீது கனரக லொறியொன்று மோதி குடைசாய்ந்ததில்

ஒன்ராறியோவில் லொக்டவுண் அறிவிப்பு - இன்று வெளியாகிறது?

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் லொக் டவுண் அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை மாகாண

சர்ச்சைப் பேச்சு: ஆ.ராசா விளக்கம் திருப்தி இல்லை ,48 மணிநேரம் பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம்

www.pungudutivuswiss.com
நடவடிக்கைசட்டப்பேரவை தேர்தலில் 48 மணிநேரம் பிரசாரம் செய்ய ஆ.ராசாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை

திங்கட்கிழமை மாலை இறுதி திருப்பலியும்!

www.pungudutivuswiss.com

வடக்கு, கிழக்கு கடலில் இந்திய மீனவர்கள் சட்டரீதியாக மீன்பிடிக்க அனுமதி! - டக்ளஸ் மீண்டும் யோசனை.

www.pungudutivuswiss.com
சட்டரீதியான முறைகளில் வடக்கு - கிழக்கு கடலில் மீன்பிடிக்க இந்திய மீனவர்கள் அனுமதிக்கப்படுவர் என கடற்றொழில் அமைச்சர்

8000 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை அரசியல் கைதிகள்அல்ல

www.pungudutivuswiss.com
சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல்

தன்சானிய ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட துயரம்! 45 பேர் பரிதாபமாக பலி

www.pungudutivuswiss.com
தன்சானிய ஜனாதிபதி ஜோன் மெகுபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக

சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனியில் இருந்து நாடு கடத்தப்பட்ட 24 பேர் கட்டுநாயக்க வந்தனர்!- இராணுவத்தினரிடம் ஒப்படைப்பு.

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனியில் இருந்து 24 இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலமாக

31 மார்., 2021

இல்-து-பிரான்ஸ் 30.03.2021 - ஆபத்தின் எச்சரிக்கை மணி!! தீவிரசிகிச்சையில் இடம் இல்லை

www.pungudutivuswiss.com
இல்-து-பிரான்சில் கொரோனாத் தொற்று வீதமானது, 100.000 பேரிற்கு 644 இனைத் தாண்டி உள்ளது. இல்-து-பிரான்சில்கொரேனாத்

30 மார்., 2021

திருநெல்வேலியில் முடக்கப்பட்டுள்ள 1100 குடும்பங்கள்! - உதவுமாறு கோரிக்கை

www.pungudutivuswiss.com
திருநெல்வேலி மத்தி, வடக்கு கிராம சேவையாளர் பிரிவு முடக்கப்பட்டு உள்ளதால், அங்கு வாழும் 1100 குடும்பங்களுக்கு உதவ

டான் தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளரும் விசாரணையின் பின் விடுதலை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்

யாழ்ப்பாணத்தில் இணையத்தள, யூரியூப் சனல் அலுவலகம் முற்றுகை! - இருவர் கைது.

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில், இணையத்தளம் மற்றும் யூரியூப் சனலில் பரப்புரை செய்தனர் என்ற குற்றச்சாட்டில்,

தடை செய்யப்பட்டோரென வர்த்தமானி பட்டியலிட்டவர்களிடம் இலங்கை அரசு மன்னிப்புக் கோர வேண்டும் ..ஹரி ஆனந்தசங்கரி

www.pungudutivuswiss.com
இலங்கை அரசு, ஐக்கிய நாடுகளின் 2012 ஆம் ஆண்டின் ஒழுங்குமுறை 1 இன் ஒழுங்குமுறை 4(7) இன் கீழ் பட்டியலிட்டோர் தொடர்பாக

29 மார்., 2021

www.pungudutivuswiss.com
நெடுந்தீவு கள்ளுடன் கனேடியத் தூதுவர

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடியத்

இறுகுகிறது பிடி - இலங்கையை கண்காணிக்க ஜெனிவாவில் புதிய செயலகம்

www.pungudutivuswiss.com
ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட

அசாத்சாலி கைது - பொலிஸ்மா அதிபருக்கு பறந்த கடிதம்

www.pungudutivuswiss.com
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்துவகையான பயங்கரவாத

திருநெல்வேலி பாற் பண்ணை பகுதி உயர் கண்காணிப்பு வலயமாக பிரகடனம்!

www.pungudutivuswiss.com
திருநெல்வேலி, பாற்பண்ணை பகுதி கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனால் அந்தப் பிரதேசத்தில்

தமிழ் புகலிட கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஜேர்மனியில் போராட்டம்

www.pungudutivuswiss.com
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிராக ஜேர்மனியில்

முல்லைத்தீவை சேர்ந்த கொரோனா தொற்றாளர் அம்பியுலன்ஸ் வண்டியில் மரணம்

கொரோனா தொற்றாளர் ஒருவர் வவுனியாவில் இருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, அம்பியுலன்ஸ் வண்டியில் அவர் உயிரிழந்துள்ளார்

ad

ad