புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2021

பிலிப் கடைசி வரை 'மன்னர்' என அழைக்கப்பாடாதது ஏன்?

www.pungudutivuswiss.com
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மனம் கவர்ந்த காதல் கணவராக இளவரசர் பிலிப் திகழ்ந்தபோதிலும், கடைசி வரை 'மன்னர்'

10 ஏப்., 2021

யாழில் பெரும் சோகம்; குடி ஆசையில் பறிபோன உயிர்; 15-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்து கரையொதுங்கிய மதுபானம் என நம்பப்படும் ஒருவகைப் பானத்தை அருந்திய

பேரரசரின் கதிரை ஆட்டங்காண்கிறது!

www.pungudutivuswiss.com
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆளுங்கூட்டணியைப் பலவீனப்படுத்துவது எமது நோக்கல்ல.

9 ஏப்., 2021

பிரித்தானிய இளவரசர் காலமாகியுள்ளார்

www.pungudutivuswiss.com
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் துணைவரும் எடின்பேர்க் கோ மகனுமாகிய இளவரசர் பிலிப் காலமாகியுள்ளதாக

யாழ். முதல்வர் கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள கருத்து

www.pungudutivuswiss.com
யாழ் நகரில் சுகாதார நடைமுறைகள் மற்றும் போக்குவரத்து பணிகள் தொடர்பில் ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்வதற்காக

ஒரு நாட்டில் இரண்டு காவல்துறையா? - சர்ச்சையை தூண்டி விட்ட நெல்சன்.

www.pungudutivuswiss.com
நாட்டில் ஒரே சட்டம் இருந்தால், ஒரே காவல்துறைதான் இருக்க முடியும். போக்குவரத்து கடமைக்காக யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இன்று அதிகாலை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது

www.pungudutivuswiss.com

யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன் 6 மணி

5 வயது மகளின் வேண்டுகோளை அடுத்து நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி:

www.pungudutivuswiss.com
நக்சல்கள் பிடியில் சிக்கியிருந்த சிஆர்பிஎப் வீரர் ராகேஷ்வர் சிங் மான்ஹாஸ் இன்று விடுவிக்கப்பட்டார்.

7 ஏப்., 2021

யாழ். நகர கடைகளை திறக்க அனுமதி

www.pungudutivuswiss.com
யாழ். நகர வர்த்தகர்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த, ஏனைய கடைகளை இன்று திறக்க

வெற்றிலை மென்று துப்பினால் 2000 ரூபா தண்டம்! - யாழ். நகரில் சட்டம்.

www.pungudutivuswiss.com
யாழ். மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் , வீதிகளில் கழிவுகளை வீசினால் 5ஆயிரம் ரூபாயும் தண்டமாக

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானம்

www.pungudutivuswiss.com
மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட

ஸ்டாலினுக்கு வந்த ரகசிய இ-மெயில்: 'லீக்' ஆனதால் தி.மு.க.,வில் பரபரப்பு

www.pungudutivuswiss.com
சென்னை:சட்டசபை பொதுத் தேர்தலை ஒட்டி வெளியான, கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை, தி.மு.க.,வுக்கு ஆலோசனை

மக்கள் நீதி மைய (கமலின் )கூட்டாளி இன்று நீதிமன்ற தண்டனை விதிப்பு காசோலை மோசடி

www.pungudutivuswiss.com
: சரத்குமார், ராதிகாவுக்கு சிறை தண்டனை.நேற்று தேர்தல் முடியும் வரை கமலின் தூய கூட்டாளி இன்று குற்றவாளி கமல் என்ன சொல்ல போகிறார்

யாழ்.உடுவில் பிரதேசத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர் உட்பட மாவட்டத்தில் 12 பேருக்கும், மாகாணத்தில் 15 பேருக்கும் இன்று தொற்று உறுதி, பணிப்பாளர் தகவல்..

www.pungudutivuswiss.com
யாழ்.உடுவில் பிரதேசத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர் உட்பட மாவட்டத்தில் 12 பேருக்கும், மாகாணத்தில் 15 பேருக்கும் இன்று

பிரித்தானியத் தூதுவர் ரெலோ கட்சியினர் சந்திப்பு

www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹமில்டனை உத்தியோகப்பூர்வமாக

ரொறன்ரோவிலும் அனைத்து பாடசாலைகளையும் மூட உத்தரவு

www.pungudutivuswiss.com
ரொறன்ரோவின் அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ஆம் திகதி வரையில்

6 ஏப்., 2021

ஆட்ட நாயகன் சாம் கரனா? : கோலி அதிருப்தி

www.pungudutivuswiss.com
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணத்தில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

2.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்து முப்படையினரையும் கைதுசெய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு திட்டம் -கல்வியமைச்சர்

www.pungudutivuswiss.com
வெளிநாட்டு பேரவைகள் இலங்கையின் எதிர்காலம் குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என

கொரோனா பாதுகாப்பு உடையுடன் வாக்களித்தார் கனிமொழி எம்.பி.தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுதமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு; மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை

www.pungudutivuswiss.com
கொரோனா பாதுகாப்பு உடையுடன் வாக்களித்தார் கனிமொழி எம்.பி.தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது சட்டமன்ற தேர்தல்

ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் ஆயரின் உடல் நல்லடக்கம்!

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று மாலை ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது

ad

ad