புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2021

பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச பொறிமுறை! - அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்.

www.pungudutivuswiss.com
இலங்கையில் இடம்பெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறலுக்காக

91 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது துறைமுக நகர ஆணைக்குழு சட்டம்

www.pungudutivuswiss.com
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று மாலை 91 பெரும்பான்மை வாக்குகளால்

20 மே, 2021

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 400 பேர் தலைமறைவு

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400க்கும் அதிகமான ஊழியர்கள், பிசிஆர்

வவுனியா நகரசபை உறுப்பினர்களை பதவிவிலக கோரிக்கை

www.pungudutivuswiss.com
தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களை பதவி விலகுமாறு கட்சியின் செயலாளரும், மாவட்ட தலைவருமான

பிரான்சில் தளர்த்தப்படும் இரண்டாம் கட்ட கொரோனா கட்டுப்பாடுகள்!

www.pungudutivuswiss.com

இன்று முதல் பிரான்சில் இரண்டாம் கட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படுகின்றன. அதன்படி, என்னென்ன மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன என்பதைப்

18 மே, 2021

கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. துரைரட்ணசிங்கம் கொரோனா தொற்றினால் மரணம்

www.pungudutivuswiss.com
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் நேற்றிரவு காலமானார்.

முள்ளிவாய்க்கால் நினைவிட நிகழ்வுகள் ரத்து - வீடுகளில் அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு

www.pungudutivuswiss.com
இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் கொரோனா தாக்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக

17 மே, 2021

ஊரடங்கை மீறுவோருக்கு ரோசாப்பூ வழங்கும் மக்களின் உயிரோடு விளையாடும ஸ்டாலின் ......................................................................

www.pungudutivuswiss.com
மக்களிடம் அபிமானம் பெற ஊரடங்கை தளர்த்தி கொரொனாவை பரவவிட்டது ஸ்டாலின் ஆட்சி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரனுக்கு தடை உத்தரவு

www.pungudutivuswiss.com
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மக்களை ஒன்றுகூட்டி அனுஷ்டிப்பதாகவும், கவனயீர்ப்புப்

தடையின்றி முள்ளிவாய்க்கால்:நீதிமன்று அனுமதி

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று வழங்கிய திருத்திய கட்டளை பிரகாரம் "முள்ளிவாய்க்கால் நினைவுதினம் சுகாதார

ஸ்டாலின் அதிரடி- அதிமுக உறுப்பினர்களை சட்டமன்ற ஆலோசனை குழுவில் இணைத்தார்- ஒரே பரபரப்பு

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளைக்

கறுப்பு உடையுடன் நாடாளுமன்றம் செல்லும் தமிழ் எம்.பிக்கள்

www.pungudutivuswiss.com
வடக்கு, கிழக்கினைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு உடையுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திற்கு

நாளை அதிகாலை முடிவுக்கு வருகிறது 3 நாள் பயணத்தடை

www.pungudutivuswiss.com
இலங்கை முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுகிறது.இதற்கு

16 மே, 2021

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை கோரிய கோப்பாய் பொலிசாரின் மனு நிராகரிப்பு6 இடங்களின் நீதவான் தடை .யாழ் நீதவான் தடை இல்லை சட்டத்தில் ஓட்டையா

www.pungudutivuswiss.com
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை

14 மே, 2021

மரண அறிவித்தல் /கண்ணீர் அஞ்சலி


இராசலிங்கம் சுகிர்தாம்பாள்


அளவெட்டி /சுவிஸ்
www.pungudutivuswiss.com
ஆசாத் சாலியின் உடல் நிலை பாதிப்பு .ஏதும் ஆபத்தென்றால் சி ஐ டி இனரே பொறுப்புக்கூறவேண்டும் . சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கர் தவராசா இடிதுரைப்பு
..................................................................................................................................
முன்னாள் மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சளியின் உடல்நிலை பாதிப்புக்குலாகி உள்ளது அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவேண்டும் இல்லாவிடில் அவருக்கு ஏதும் ஆபத்தான நிலை வந்தால் சி ஐ டி இனாரே பதில் சொல்ல வேண்டும் சி ஐ டி இன் பிரதானி பிரதிப்போலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ரோகான் பிரேமரத்ன பொறுப்பதிகாரி ஜயந்த பாயாகலா ஆகியோருக்கு விசேச கடிதம் மூலம் ஆசாத் சாலியின் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்கி இதனை சட்டதரணி கேட்டுக்கொண்டுள்ளார்
www.pungudutivuswiss.com
நாளை முதல் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியே செல்ல முடியும் – அஜித் ரோஹண
www.pungudutivuswiss.com
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களுக்கு முக்கிய தகவல்!
வெளிநாடுகளில் இருந்து இலங்

கொரோனா ஒழிப்பு: கோவையில் தி.மு.க., அமைச்சர்களுடன் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கைகோர்ப்பு

www.pungudutivuswiss.com
கோவை: கோவையில் இன்று (மே 13) நடந்த கொரோனா தொற்றுத் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க.

13 மே, 2021

ஹமாசின் கதை முடிந்தது: காசா பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் துருப்புகளை அனுப்பியுள்ளது

www.pungudutivuswiss.com
சுமார் 11 முக்கிய தளபதிகளை ஹமாஸ் இயக்கம் இழந்துள்ள நிலையில். அந்த இயக்கம் பெரும் அழிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது

இன்றிரவு தொடக்கம் திங்கள் வரை அதிகாரபூர்வமற்ற ஊரடங்கு!

www.pungudutivuswiss.com
இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயண தடை விதிக்கப்பட்டுள்ளதாக

முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் உடைப்பு - நினைவுக்கல்லும் காணாமல் ஆக்கப்பட்டது

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம்

அடையாள அட்டை எண்ணின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேறுவது

www.pungudutivuswiss.com

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாத சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து வௌியேறும்

சுவிட்சர்லாந்து மேலும் கட்டுப்பாடு

www.pungudutivuswiss.com

இன்னும் இரண்டு கிழமைகளில் நிலவும் நோய்த்தொற்றுச் சூழலிற்கு அமைய புதிய தளர்வுகளை சுவிற்சர்லாந்து அறிவிக்கலாம் என சுகாதார

அனைவருக்கும் உணவகங்களின் திறந்த உட்புறங்கள், பெரிய பொது நிகழ்வுகள், ஆரோக்கியம் மற்றும் விரிவுரைகள் அனைவருக்கும்:

www.pungudutivuswiss.com

அனைவருக்கும் உணவகங்களின் திறந்த உட்புறங்கள், பெரிய பொது நிகழ்வுகள், ஆரோக்கியம் மற்றும் விரிவுரைகள் அனைவருக்கும்:

நான்கு நாட்கள் பயணத் தடை! இரணுவத்தளபதி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
நாளை (13.05.2021) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும்

இஸ்ரேலில் பயங்கரம்: ராக்கெட் தாக்குதலில் 31 பேர் பரிதாப பலி

www.pungudutivuswiss.com
இஸ்ரேல் மீது நடந்த ராணுவ தாக்குதலில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து இந்திய பெண் உள்பட 33 பேர்

8 மே, 2021

ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு ஆதரவு வழங்குமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை

www.pungudutivuswiss.com
ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி

7 மே, 2021

www.pungudutivuswiss.comதமிழக முதலமைச்சராக பதவியேற்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
கொரோனா பரவல் காரணமாக சென்னை கிண்டி
www.pungudutivuswiss.comஅடுத்த சட்டமா அதிபராக தமிழர்?
இலங்கையின் அடுத்த சட்டமா அதிபராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது

6 மே, 2021

20 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றியை பறித்த அ.ம.மு.க.,20 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றியை பறித்த அ.ம.மு.க.,

www.pungudutivuswiss.com
சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க., கடும் தோல்வியை சந்தித்த போதிலும், அக்கட்சி பெற்ற ஓட்டுகளால், 20 தொகுதிகளில், அ.தி.மு.க.,

தமிழகத்தில் மேலும் 24,878பேருக்கு கொரோனா: 195பேர் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 24,898பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 195பேர் உயிரிழந்து உள்ளனர்.

காலியாகிறது கமல் கட்சி கூடாரம்: நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

www.pungudutivuswiss.com
சென்னை: நடிகர் கமலின் மக்கள் நீதிமய்யம் கட்சியிலிருந்து அதன் துணை தலைவர் மகேந்திரன் விலகினார். இவரைத்தொடர்ந்து

வடமராட்சியில் கறிச்சட்டிக்குள் விழுந்து ஒருவர் பலி

www.pungudutivuswiss.com
உணவகம் ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்தவர் வலிப்பு நோய் காரணமாக கறிச்சட்டிக்குள் விழுந்து மரணமான சம்பவம்

5 மே, 2021

சாவகச்சேரி இந்து மாணவன் தேசிய அளவில் முதலிடம்

www.pungudutivuswiss.com
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தேசிய மட்டத்தில்

4 மே, 2021

55 தொகுதிகளில் கடும் போட்டி: நாம் தமிழர் கட்சிதான் அதிமுகவின்வெற்றியை தடுத்ததா

www.pungudutivuswiss.com
திமுகவின் அலையை தடுத்து நிறுத்தியதா நாம் தமிழர் கட்சி..?நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான

ஈழத் தமிழர்களுக்கு உதவிய மருத்துவர் எழிலனுக்கு தமிழக அமைச்சர் பதவி:

www.pungudutivuswiss.com

தி.மு.கவில் பல அரசியல் தலைவர்கள், பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனால் அவர்கள் பெயர் எதுவும் பெரிதாக

கிளிநொச்சியில் கட்டுக் கட்டாக சிக்கிய கள்ளநோட்டுகள

www.pungudutivuswiss.com
கிளிநொச்சியில் எட்டு இலட்சத்துப் பத்தாயிரம் ரூபா மதிப்புள்ள 1000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் பொலிஸாரால் கைது

3 மே, 2021

தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்

www.pungudutivuswiss.com
தலைமைப் பதவிக்காக கட்சி உறுப்பினர்களை பலியாக்கும், தம்மை அரசியலுக்கு அழைத்து வந்த தலைவர்களின் உணவிலே விசம்

3வது மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்த நாம் தமிழர்: வாக்குகள் குறித்த முழு விவரம்

www.pungudutivuswiss.com
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் மற்றும் சதவிதம் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க-வை சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஓடவிட்ட மம்தா

www.pungudutivuswiss.com
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக
www.pungudutivuswiss.comஎப்படி சாத்தியம் .காலை முதல் கடும் போட்டி - இறுதியில் கமல்ஹாசனை வீழ்த்திய வானதி சீனிவாசன்

10.5% இடஒதுக்கீடு; அதிமுக-பாமக கூட்டணி! -இவற்றை மீறி வேல்முருகன் மயிரிழையில் வென்றது எப்படி?

www.pungudutivuswiss.com
வேல்முருகன் உதய சூரியன் சின்னத்தில் நின்றதும், வேல்முருகனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டதும்,

தொண்டாமுத்தூர்: ஸ்டாலினின் வைத்த செக் ஐ தூக்கி சாப்பிட்ட அதிமுக எஸ்.பி வேலுமணி.எப்படி அமோகவெற்றி பெற்றார்

www.pungudutivuswiss.com
கொங்கு மண்டலத்தின் தேர்தல் வெற்றியைத் தனக்கான பொறுப்பாக தோளில் சுமந்த வேலுமணிக்கு, தான் போட்டியிட்ட தொண்டாமுத்தூர்

2 மே, 2021

125 தொகுதிகளை கைப்பற்றுகிறது திமுக அடுத்த முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்

www.pungudutivuswiss.com
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக தொகுதிகளில் வென்றுள்ளது. மு.க.ஸ்டாலின் தமிழகத்தின்
www.pungudutivuswiss.comகாட்பாடி தொகுதியில் 794 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றிகாட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 84,195 வாக்குகளும் அதிமுகவின் வி.ராமு 83,401 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் 794 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார்.

காலையில் இருந்து பின்னடைவை சந்தித்து வந்த துரைமுருகன் தற்போது வெற்றி பெற்றுள்ளார்!
www.pungudutivuswiss.com
கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி - நீண்ட இழுபறிக்கு பின் கமல்ஹாசன் தோல்விஇன்று காலையில் இருந்தே கோவைத்தெற்கு
www.pungudutivuswiss.com
தமிழகம் திமுக அதிமுக இடையே கடும் போட்டி
இப்போதைய முன்னிலை நிலவரம் திமுக 124 திமுக 88 மநீமை 1

அடுத்தவாரமும் பாடசாலைகளை மூட முடிவு!

www.pungudutivuswiss.com
அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரமும் முழுமையாக மூடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

30 ஏப்., 2021

ரொறன்ரோவில் தமிழ்ச் சிறுமியை காணவில்லை

www.pungudutivuswiss.com

ரொறன்ரோவில் 16 வயதுடைய தமிழ்ச் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று ரொறன்ரோ பொலிசார் அறிவித்துள்ளனர். தரணிதா

BREAKING NEWS லண்டனில் பெரும் ஆபத்து… 77 பேருக்கு இருந்த இந்திய கொரோனா 400 பேருக்கு திடீரென பரவியது

www.pungudutivuswiss.com
கடந்த வாரம் இந்தியாவில் இருந்து லண்டன் வந்த 77 பேருக்கு, இந்திய உரு மாறிய கொரோனா இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட நிலையில்

இஸ்ரேல் மத நிகழ்வில் 44 பேர் பலி! 150 பேர் காயம்

www.pungudutivuswiss.com
இஸ்ரேலின் வடகிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மத விழாவில் ஏற்பட்ட சன நொிசலில் குறைந்தது 44 பேர்

ரிஷாட்டை பாராளுமன்றத்துக்கு அழைத்து வர உத்தரவு

www.pungudutivuswiss.com
கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள செய்வதற்கான

எம்.ஏ. சுமந்திரன் இன்று காலை அதிஷ்டமவசமாக உயிர்தப்பியுள்ளார்

www.pungudutivuswiss.com
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று

முடக்கம் -இராணுவத்தளபதி:இல்லை-மகேசன்!

www.pungudutivuswiss.com
இலங்கை இராணுவத்தளபதி முடக்க நிலை பற்றி அறிவித்துள்ள நிலையில் அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்குத்

என்-ஜோய் தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப்பொருள்

www.pungudutivuswiss.com
என்-ஜோய்(N-Joy) நிறுவனத்தின் அனைத்து தேங்காய் எண்ணெய் உற்பத்திகளையும் சந்தையிலிருந்து அகற்றுமாறு நுகர்வோர்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வழக்கில் உத்தரவுகளை பிறப்பிக்க தடை

www.pungudutivuswiss.com
கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த பொத்துவில் - பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கில்,

மேலும் சில பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டன!

www.pungudutivuswiss.com
மாத்தளை, குருணாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக

29 ஏப்., 2021

இணைந்த வடகிழக்கு முதல்வர் பதவிக்கு .சாணக்கியன்போட்டி

www.pungudutivuswiss.com
வடகிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என

வடக்கிலும் பரவும் ஆபத்து! - வெளியே வரவேண்டாம்.

www.pungudutivuswiss.com
வடமாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தாலும், புத்தாண்டு தினத்திற்கு பின்னர் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.

28 ஏப்., 2021

நாட்டின் பல பகுதிகள் எந்த நேரமும் முடங்கும் – இராணுவத் தளபதி!

www.pungudutivuswiss.com
எதிர்வரும் நாட்களில் நாட்டில் அதிக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகும் பிரதேசங்கள் எந்த நேரத்திலும் தனிமைப்படுத்தப்படலாம்.

ரொறன்ரோ தமிழ் இருக்கை-குறிக்கோள் தொகை எட்டப்பட்டதுஉதவிய தமிழ்நாட்டு அரசின் ஆதரவுக்கும் நன்றி

www.pungudutivuswiss.com
ரொறன்ரோ தமிழ் இருக்கைச் செயற்றிட்டத்தைச் செயற்படுத்துவதற்கான $3,000,000 என்ற குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம்
மரண அறிவித்தல்
------------------------


நல்லதம்பி சொர்ணலிங்கம் (பாலன்)
முன்னாள் பிரபல தொழிலதிபர்
புங்குடுதீவு 7ம் வட்டாரம்/முல்லைத்தீவு

பிறப்பு
26 FEB 1944

இறப்பு
26 APR 2021

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவினைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு சுதந்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சொர்ணலிங்கம் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாலாம்பிகை, பாரதியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
கோடீஸ்வரன்(சிவா- சுகாதார திணைக்களம்), புவனேஸ்வரன்(ஈசன்- அவுஸ்திரேலியா), கோகுலேஸ்வரன்(குட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரகலா(ஆசிரியை), ஜெயகெளரி(அவுஸ்திரேலியா), கிருஷ்ணவேணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், சற்குணபூபதி, கண்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், பூபாவதி, காலஞ்சென்ற மயில்வாகனம், துரைராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, பொன்னையா, நடராசா மற்றும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(கணக்கர்), தங்கம்மா ஆகியோரின் பாசமிகு மருமகனும், கவிசாளினி, அபிமன்யூ, கனிகா, ரிஷாறினி, அகில், ரக் ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிக்கு பூதவுடல் சுதந்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக் கொள்கின்றோம்.தகவல்: து.மோகனராசன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
சுவேந்திரன்Mobile : +41797805316 கோகுலேஸ்வரன்(குட்டி)Mobile : +94773421084

27 ஏப்., 2021

பெரும் ஆபத்தாக மாறியுள்ள இலங்கை; பாரிய சிக்கல்

www.pungudutivuswiss.com
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் தற்போது அதிக ஆபத்தில் உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கனடாவில் 24 ஆயிரத்தை கடந்தது உயிரிழப்பு - 355 பேர் கவலைக்கிடம்

www.pungudutivuswiss.com
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 400 கொரோனாச் சாவுகள்

www.pungudutivuswiss.com
திங்கட்கிழமைகளில் எண்ணிக்கை மிகக் குறைவாகவே பெறப்படும் நிலையில், கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரான்சில்

இலங்கை தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பன்‘’ படப்பிடிப்பு தள புகைப்படம் வைரல்

www.pungudutivuswiss.com
பிக் பாஸ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் கூகுள் குட்டப்பன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றுக் கொண்டுள்ளது.


போதைப்பொருள் பாவித்து மாணவர்களுடன் ஆட்டம் போட்ட ஆசிரியை

www.pungudutivuswiss.com
தனது மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, போதைப்பொருள்களை உபசாரம் செய்த சர்வதேச பாடசாலை ஆசிரியை

25 ஏப்., 2021

சென்னை அணி பலம் மிக்க பெங்களூரு அணியை 69 ஓட்டங்களால் வென்றது

www.pungudutivuswiss.com
Chennai Super Kings
191/4
Royal Challengers Bangalore Flag

பங்களாதேஷிற்கெதிரான போட்டியில் 648 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி

www.pungudutivuswiss.com
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில்

உடுப்பிட்டியைச் சேர்ந்த சிந்துயன் ரிசிக்காதீயிட்டு எரிப்பு:19வயது கர்ப்பிணி மரணம்?

www.pungudutivuswiss.com
எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் சிகிச்சை

ஒரு நாளில் 5,700 பேர் இந்தியாவில் இறக்கிறார்கள்-

www.pungudutivuswiss.com
பிரித்தானியா அவசர உதவிகளை வழங்குகிறது ஒரு நாளில் மட்டும் சுமார் 5,700 பேர் இந்தியாவில் கொரோனாவால் இறந்து

றிஷாட்டை 90 நாட்கள் சிறையில் அடைக்க திட்டம்

www.pungudutivuswiss.com
பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மற்றும், அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோருக்கான 72 மணித்தியால

24 ஏப்., 2021

மும்பை அணியை வீழ்த்தியது லோகேஷ் ராகுல்

www.pungudutivuswiss.com
அரைசதம்மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் லோகேஷ் ராகுல் அரைசதம் விளாச, பஞ்சாப் அணி 9 விக்கெட்

கொவிட்:இலங்கையில் அமுலுக்கு புதிய நடைமுறைகள்

www.pungudutivuswiss.com
நாட்டில் கோவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை

22 ஏப்., 2021

மத்தியரசின் தொல்லியல் திணைக்களம், வீதி அதிகார சபை தவிசாளர் நிரோஷிற்கு எதிராக வழக்குகளை தாக்கல்

www.pungudutivuswiss.com
நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு

துணைவேந்தர் வைத்தியசாலையில்:தூபி திறப்பில் சிக்கலில்லை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீசற்குணராசா யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் மாரடைப்பினால்

யாழில் அட்டகாசம் செய்த அருட்தந்தையர்களை அடக்கி வைத்த நீதிமன்றம்

www.pungudutivuswiss.com
தெல்லிப்பழை யூனியன் கல்லுாரியின் பராமரிப்பில் உள்ள வீடு மற்றும் காணியை கல்லுாரிக்கு பொறுப்பளித்து மல்லாகம் நீதிவான்

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு போலீஸ் அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளி என அறிவிப்பு அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

www.pungudutivuswiss.com
ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரி டெரெக் சாவினை குற்றவாளி என அறிவித்து அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம்’ - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

www.pungudutivuswiss.com
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்டு ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில்

53 பேருடன் காணாமல் போனது நீர்மூழ்கிக் கப்பல்

www.pungudutivuswiss.com
இந்தோனேசியாவுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது.

நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்

www.pungudutivuswiss.com 

ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை என ஜக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சுமத்த சஹ்ரானின்

கூட்டாளிகள் இவர்கள் என பொதுஜனபெரமுன கூக்கிரலிட இலங்கை நாடாளுமன்றம் இன்று நாறுகின்றது.

அண்மையில்  கொழும்பு மறைமாவட்ட பேராயரும் இலங்கையிலுள்ள கத்தோலிக்கர்களின் தலைமைக்குருவுமான கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை தெரிவித்திருந்த நிலையில் பின்னர் வழமையாக கொழும்பு தொலைபேசி உரையாடலையடுத்து பின்வாங்கியிருந்தார்.

காலை கறுப்பு உடைகளுடன் ஜக்கிய மக்கள் சக்தியினர் கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்தினர்.நாடாளுமன்றிலும் குரல் எழுப்பினர்.


இதற்கு போட்டியாக பொதுஜனபெரமுனவினர் நாடாளுமன்றில் சஹ்ரான் படத்துடன் ஆர்ப்பாட்டம் செய்ய நிலைவரம் தற்போது கைகலப்பு வரை சென்றுள்ளது.

எனினும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்தவண்ணமிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


அமைதியின்மை காரணமாக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி போட்ட 6 பேருக்கு இரத்த உறைவு! - மூவர் மரணம்.

www.pungudutivuswiss.com
இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 6 பேருக்கு இதுவரை இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது

20 ஏப்., 2021

இலங்கை அரசியல் சட்டத்தின் படி தமிழர்களுக்கு அனைத்தையும் வழங்குங்கள்; கோத்தாவிற்கு அதிரடி உத்தரவு

www.pungudutivuswiss.com
இலங்கை அரசியல் சட்டத்தின் படி தமிழர்களுக்கு வழங்கப்படுவதாக வாக்களித்திருந்த அனைத்து அம்சங்களையும்

பிரதமர் மஹிந்தவின் கூட்டத்தில் குழப்பம் - 3 அமைச்சர்கள் வெளிநடப்பு.

www.pungudutivuswiss.com
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரி மாளிகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன்

19 ஏப்., 2021

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர்: வெளியான காரணம்

www.pungudutivuswiss.com
தமிழக முதல்வர் பழனிசாமி அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில்

மீளத் திறக்கப்படுகிறது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஏப்ரல் 23ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

18 ஏப்., 2021

கதிரியக்க நிபுணர்கள் கூட்டாக சேர்ந்து மோசடி செய்தமை கண்டுபிடிப்பு

www.pungudutivuswiss.com
வவுனியா வடக்கு கல்வி வலய மோசடியை தொடர்ந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நடந்தேறிய மோசடியை

தெல்லிப்பளை -யூனியன் கல்லூரி வளாகம் யாருக்கு

www.pungudutivuswiss.com
சுமார் 200 வருட பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகம் தொடர்பில் எழுந்த பிரச்சனை

தான் விரும்பியபடி மாற்றி வடிவமைத்த லேன்ட்ரோவர் காரில் சவப்பெட்டி வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம்

www.pungudutivuswiss.com
இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய இளவரசர் பிலிப் (வயது 99)

டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்; அடித்தார்கள் ஆப்பு

www.pungudutivuswiss.com
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில்

யாழ்ப்பாணத்தில் நால்வர் ரிஐடியினரால் கைது

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின்

கிரிக்கெட்ஐபிஎல்: ஐதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

www.pungudutivuswiss.com
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணியும்

விடைபெற்றார் விவேக்:

www.pungudutivuswiss.com
நடிகர் விவேக்
உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம்தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், நெஞ்சுவலி

16 ஏப்., 2021

ஐ.பி.எல். 2021; சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

www.pungudutivuswiss.com
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று தடுப்பூசி போட்ட விவேக்கு மாரடைப்பு ஆபத்தான நிலையில் உள்ளார்

www.pungudutivuswiss.com
தடுப்பூசி போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக
ஊடகங்களுக்கு பெட்டி கொடுதிருந்தார் நேற்று நடிகர்

அண்ணாவும் தம்பியும் தனி தனியாக செல்லவேண்டும்- மகாராணி கட்டளை- இது தான் பிளான் வரைந்தார் மகாராணியார் !

www.pungudutivuswiss.com
வரும் சனிக்கிழமை(17)ம் திகதி, மாலை 3 மணிக்கு மகாராணியாரின் கணவர் பிலிப் அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ள
www.pungudutivuswiss.com
சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சையளிக்க உதவிய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு90 ஆயிரம் பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குகிறது கனட

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்றின் போது சிகிச்சையளிக்க உதவிய 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் மற்றும்

ad

ad