புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2021

வியாழேந்திரனின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்

www.pungudutivuswiss.com
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் ஒன்று கூடியவர்களினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை நிலவிவருகின்றது.

டிப்பர் சாரதியுடன் காவல்துறை உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பிரதிபலனாக இந்த படுகொலை

www.pungudutivuswiss.com
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.அதில் காயமடைந்த

ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்பவர்களை ஊர் மக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம்

www.pungudutivuswiss.com
வவுனியா ஈஸ்வரிபுரம் கிராமத்தில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்பவர்களை ஊர் மக்கள் தடுத்து நிறுத்தியதுடன்

திரைத்துறை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கிய ஈழத்தமிழன் சுபாஷ்கரன்

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் கொரோனா தலைவிரித்தாடும் நிலையில். ஊரடங்கு காரணமாக பல்வேறு துறைகள் முடங்கியுள்ள நிலையில், திரைத்துறை

புங்குடுதீவு மடத்துவெளியில் 23 பேருக்கு கொரொனா

www.pungudutivuswiss.com
புங்குடுதீவு 8 ஆம் வட்டாரம் மடத்துவெளி பகுதியில் 23 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுலது . மரண வீடொன்றின் மூலம் இந்த தொற்று

இரு நாட்டு பாதுகாப்பு படையும் சேர்ந்து தான் அகதிகளை கொண்டு வந்து விட்டு காசை சம்பாதித்தார்கள்

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவிற்குள் சட்ட விரோதமாக புலம்பெயர்வோர் நுழையும் பிரச்சனை இருந்து வரும் நிலையில் உள்துறை செயலாளரான

கம்பகாவில் பணியாற்றிய இந்தியர்கள் 55பேர் கொரோனா தொற்றுடெல்ரா வைரஸ்? -இந்தியர்கள் 55பேர் கோப்பாயில்

www.pungudutivuswiss.com
இந்தியா டெல்ரா வகை வைரஸ் தாக்கம் இலங்கையில் உச்சம் பெற்றுள்ள நிலையில் தெற்கின் கம்பகாவில் பணியாற்றிய இந்தியர்கள்

தன்னிச்சையாக வடமாகாணசபை அதிகாரிகள்?

www.pungudutivuswiss.com
யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவினை ஆரம்பிப்பதற்கு வடமாகாண பிரதம செயலாளர் முட்டுக்கட்டையாக

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

www.pungudutivuswiss.com
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் 7 இல் இருந்து 6 ஆகக் குறைந்தது

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் 7 இல் இருந்து 6 ஆகக் குறைந்ததுநாட்டிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் வருடாந்தம்

WelcomeWelcome பொதுமக்களை முழங்காலில் நிற்க வைத்த இராணுவத்தினர் மீது நடவடிக்கை! Top News

www.pungudutivuswiss.com
ஏறாவூர் பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட பொது மக்கள் சிலரை முழந்தாளிடச் செய்த இராணுவத்தினருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

20 ஜூன், 2021

24 பிரதேசங்கள் நாளை முதல் முடக்கம்!

www.pungudutivuswiss.com

நாளை அதிகாலை 4 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சில தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி

www.pungudutivuswiss.comயேர்மனியில் ஆயுததாரியின்

19 ஜூன், 2021

மீண்டும் தெரிவான ஐ.நா பொதுச்செயலாளர் குடெரெசுக்கு பிரதமர் மகிந்த வாழ்த்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குடெரெஸ், மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை, தனது டுவிட்டரின் ஊடாக தெரிவித்து கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குடெரெஸ், மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை, தனது டுவிட்டரின் ஊடாக தெரிவித்து கொண்டுள்ளார்.

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குடெரெஸ், மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு,

குருந்தூர் மலையை மீட்க விரைவில் சட்ட நடவடிக்கை

www.pungudutivuswiss.com
தற்போது பௌத்தமயமாக்கல் முற்றுகைக்குள் உள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையை விரைவில் மீட்போம் என முன்னாள்

பிரான்ஸ் செல்ல முயன்ற மாங்குளம் யுவதி கட்டுநாயக்கவில் கைது

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - மாங்குளத்தில் இருந்து போலியான தகவல்களை சமர்ப்பித்து கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யுவதி

இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடஙகு

www.pungudutivuswiss.com
இலங்கையில் எதிர்வரும் 21ம் திகதி காலை 4மணிக்கு பயணத்தடை நீக்கம். மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடரும்.

18 ஜூன், 2021


யாழில் கல்யாண வீட்டுக்கொத்தணி!

www.pungudutivuswiss.com
யாழ்.குடாநாட்டில் பொதுமுடக்க நிலை அறிவிப்புக்கள் விடுக்கப்பட்ட பின்னரும் ஆலயங்கள் மூலமாகவும் திருமண நிகழ்வுகள் மூலமாகவும்

யேர்மனியில் ஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

www.pungudutivuswiss.com
யேர்மனியில் நேற்று வியாழக்கிழமை ஆயுத தாரி ஒருவரால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர். தாக்குதல்

ad

ad