புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2021

ஜெர்மனி 5 ..............................

www.pungudutivuswiss.com
இரு மாநிலங்களிலும் ரைன் நதியை ஒட்டிய பிராந்தியங்கள் எங்கும் கடும் வெள்ளம் ,மின்சாரமின்மை வீடிழந்தவர்களின் பராமரிப்பு

ஜெர்மனி இப்போதைய நிலை

www.pungudutivuswiss.com
எர்ஃப்ட்ஸ்டாட்டில் உள்ள வீடுகளும் கோட்டையின் ஒரு பகுதியும் சரிந்தது
நிலை: 07/16/2021 1:36 பிற்பகல்.

யேர்மனியில் வெள்ளப் பெருக்கு 80 பேர் பலி!!

www.pungudutivuswiss.com

கிணற்றில் விழுந்த கிராம மக்கள், பெரும் சோகம்; மீட்புப் பணிகள் தீவிரம்

www.pungudutivuswiss.com
மத்திய பிரதேசத்தில் குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த கிராம மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ரித்தானியாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களை தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவு

www.pungudutivuswiss.com
இங்கிலாந்து மற்றும் வேல்சில் மொத்தமாக அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உடனே தனிமைப்படுத்திக் கொள்ள

யேர்மனியில் வெள்ளப் பெருக்கு 42 பேர் பலி

www.pungudutivuswiss.com
மேற்கு ஜெர்மனியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர், மேலும் பலர் காணவில்லை

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ரிஐடியினால் உடைமைகளுடன் விசாரணைக்கு அழைப்பு!

www.pungudutivuswiss.com



கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான விக்ரர் சாந்தி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இன்றைய தினம் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான விக்ரர் சாந்தி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் இன்றைய தினம் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

15 ஜூலை, 2021

கூட்டமைப்புடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

www.pungudutivuswiss.com
அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இன்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.

கொள்ளை, கடத்தலுடன் தொடர்புடைய இரு தமிழர்களை தேடுகிறது ரொறன்ரோ பொலிஸ்

www.pungudutivuswiss.com
கொள்ளை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு தமிழர்களைத் தேடுவதாக ரொறன்ரோ பொலிசார் அறிவித்துள்ளனர்.

14 ஜூலை, 2021

லத்த மழை ஏரிகளைச் சுற்றியுள்ள வெள்ள நிலைமையை மோசமாக்கியுள்ளது. மிக உயர்ந்த ஆபத்து நிலை 5 இப்போது ஏரி லூசர்ன், ஏரி துன் மற்றும் பீல் ஏரிக்கு பொருந்தும்.

www.pungudutivuswiss.com
லூசெர்ன் மற்றும் பெர்னின் மண்டலங்களின்படி, ரியஸ் மற்றும் பீலெர்சியின் அளவுகள் 2005 ல் ஏற்பட்ட வலுவான வெள்ளத்தை

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெள்ள நிலைமை மோசம

www.pungudutivuswiss.com
ஏரிகள் மற்றும் ஆறுகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, வார இறுதிக்குள், அதிக அளவு மழை பெய்யும். ஈரமான மண்ணுடன்

உணவுவகைகளை சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மக்காத பொலித்தீனுக்கு தடை

www.pungudutivuswiss.com
உணவுவகைகளை சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மக்காத பொலித்தீன் (லஞ்சீட்) உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல்

மாஸ்டர் கார்டு நிறுவன ஏடிஎம் கார்டுகளுக்கு தடை -இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி

www.pungudutivuswiss.com
வாடிக்கையாளர்களின் தரவை சேமிப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக மாஸ்டர்கார்டு நிறுவனம் மீது நடவடிக்கை

பிரித்தானியாவில் இருந்து வருவோருக்கு 24 மணிநேரத்துக்குட்பட்ட PCR கட்டாயம்!!

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு வருவோர், 24 மணிநேரத்துக்குட்பட்ட PCR (எதிர்மறை முடிவுகளுடன் கூடிய) முடிவுகளுடன்

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பஸ் வவுனியாவில் திருப்பி விடப்பட்டது

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான

சுவிசின் நதிகளை அண்மித்த பகுதிகளில் எச்சரிக்கை சுவிசின் மோசமான காலநிலையின் தாக்கம்

www.pungudutivuswiss.com  
இந்த  வாரம்  முழுவதும் பெய்த கடும் மழை காரணமாக  சுவிசின் பல பகுதிகளில்  மோசமான  சேதம்  உண்டாக்கியுள்ளது .

திருகோணமலை துறைமுகம் அமெரிக்காவுக்கு

www.pungudutivuswiss.com
திருகோணமலை துறைமுகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை அடிப்படையில் வழங்க

மன்னாரில் 228 கடற்படையினருக்கு கொரோனா

www.pungudutivuswiss.com
யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 248 பேருக்குக் கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில்குருநகர் மேற்கு, குருநகர் றெக்கிளமேசன் மேற்கு, சாவற்கட்டு, காரைநகரில் கல்வந்தாழ்வு, கள்ளித்தெரு 5 கிராம அலுவலர் பிரிவுகள் விடுவிப்பு

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண மாவட்டத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

வடக்கு ஆளுநர் மாற்றப்படுகிறார் - வித்தியாதரனின் பெயர் பரிசீலனை?

www.pungudutivuswiss.com
வடக்கு , தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஆளுநர்கள் மாற்றப்பட உள்ளனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad