புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2021

நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டமைப்பு ஆதரிக்கும்

www.pungudutivuswiss.com
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்குமென

கிழக்கில் 24 மணிநேரத்தில் 6 பேர் பலி - 144 பேருக்கு தொற்று

www.pungudutivuswiss.com
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 144 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் 6 கோவிட் மரணங்களும்

புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 14, உயர்தர பரீட்சை நவம்பர் 15

www.pungudutivuswiss.com
5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சர்

19 ஜூலை, 2021

ரிஷாத் பதியுதீனுடைய வீட்டு பணிப்பெண் உயிரிழப்பு! பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியமை உறுதியானது

www.pungudutivuswiss.com
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு பணிப்பெண்ணாக

ஒன்ராறியோவில் 62.5 வீதமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் 18 வயதுக்கு மேற்பட்ட 80 வீதமானோருக்கு ஒரு முறையேனும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக

50,000 செல்போன்கள் ‘ஹேக்’ செய்யப்பட்டு ‘தகவல்கள்’ திருட்டு…! அந்த ‘லிஸ்ட்ல’ இந்தியால ‘யாரெல்லாம்’ இருக்காங்க…? வெளியாகியுள்ள அதிர வைக்கும் தகவல்

www.pungudutivuswiss.com
இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலமாக இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள்

இன்று நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் - நாளை வாக்கெடுப்பு

www.pungudutivuswiss.com
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால்

கௌதாரிமுனை சுற்றுலாப் பயணம் மரணத்தில் முடிந்தது

www.pungudutivuswiss.com
கிளிநொச்சி - கெளதாரி முனை கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களுடன் கெளதாரி

நல்லூரில் கொள்ளையிட்டவர் நகைளுடன் கைது

www.pungudutivuswiss.com
நல்லூர் ஆலயத்துக்கு அண்மையில் கடந்த 4 ஆம் திகதி 20 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய ஒருவர் கைது

18 ஜூலை, 2021

ரிஷாத் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்?

www.pungudutivuswiss.com
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில், வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் ஹிஷாலினி எனும்

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜயின் அதிரடி முடிவு

www.pungudutivuswiss.com
ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, ரூ.1 லட்சம்

17 ஜூலை, 2021

ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் விடுவிப்பு

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு வான்படை முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின்

16 ஜூலை, 2021

ஜெர்மனி 5 ..............................

www.pungudutivuswiss.com
இரு மாநிலங்களிலும் ரைன் நதியை ஒட்டிய பிராந்தியங்கள் எங்கும் கடும் வெள்ளம் ,மின்சாரமின்மை வீடிழந்தவர்களின் பராமரிப்பு

ஜெர்மனி இப்போதைய நிலை

www.pungudutivuswiss.com
எர்ஃப்ட்ஸ்டாட்டில் உள்ள வீடுகளும் கோட்டையின் ஒரு பகுதியும் சரிந்தது
நிலை: 07/16/2021 1:36 பிற்பகல்.

யேர்மனியில் வெள்ளப் பெருக்கு 80 பேர் பலி!!

www.pungudutivuswiss.com

கிணற்றில் விழுந்த கிராம மக்கள், பெரும் சோகம்; மீட்புப் பணிகள் தீவிரம்

www.pungudutivuswiss.com
மத்திய பிரதேசத்தில் குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த கிராம மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ரித்தானியாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களை தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவு

www.pungudutivuswiss.com
இங்கிலாந்து மற்றும் வேல்சில் மொத்தமாக அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உடனே தனிமைப்படுத்திக் கொள்ள

யேர்மனியில் வெள்ளப் பெருக்கு 42 பேர் பலி

www.pungudutivuswiss.com
மேற்கு ஜெர்மனியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர், மேலும் பலர் காணவில்லை

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ரிஐடியினால் உடைமைகளுடன் விசாரணைக்கு அழைப்பு!

www.pungudutivuswiss.com



கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான விக்ரர் சாந்தி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இன்றைய தினம் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான விக்ரர் சாந்தி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் இன்றைய தினம் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

15 ஜூலை, 2021

கூட்டமைப்புடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

www.pungudutivuswiss.com
அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இன்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.

ad

ad