புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2021

ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம்!

www.pungudutivuswiss.com
தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக தமிழ் தேசியக் கட்சிகளின்

21 ஆக., 2021

இலங்கை இன்று10 மணியிலிருந்து 30 காலை 4 மணி வரை நாடு முடங்குகிறது

www.pungudutivuswiss.com
இலங்கை இன்று10 மணியிலிருந்து 30 காலை 4 மணி வரை நாடு முடங்குகிறது. அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறும்.

ரிஷாத் பதியுதீன் இல்லத்தில்வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கூறிய யுவதி கன்னித்தன்மையுடன்

www.pungudutivuswiss.com
முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக

13 ஆக., 2021

நிபந்தனை அடிப்படையிலேயே அரசுடன் பேச்சு!

www.pungudutivuswiss.com
இலங்கை அரசாங்கத்துடன் நிபந்தனை அடிப்படையிலேயே கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு தயாராகி வருவதாக தமிழ் தேசிய

ஒரே நாளில் 156 பேரை பலியெடுத்தது கொரோனா!

www.pungudutivuswiss.com
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,620ஆக அதிகரித்துள்ளது.

12 ஆக., 2021

பிரதம செயலாளருக்கு கொரோனா! - வடக்கு மாகாண சபைக்குள் புதிய கொத்தணி?

www.pungudutivuswiss.com
வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று

யாழில் வட்டுக்கோட்டை, கல்லுண்டாய் பகுதியில் பேருந்தொன்று விபத்து - 20இற்கும் மேற்பட்டோர் காயம்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்

11 ஆக., 2021

கொரோனா: மேலும் 118 பேர் பலி- 2,904 பேருக்கு தொற்று!

www.pungudutivuswiss.com
நாட்டில் நேற்று 2,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின்

தடுப்பூசி போட்ட 200 பேர் பலி

www.pungudutivuswiss.com
இலங்கையில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட 200 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் கிடுகிடுவென உயரும் கொரோனா மரணங்கள்

www.pungudutivuswiss.com
யாழ். குடாநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கோவிட் தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலைத்

10 ஆக., 2021

இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு கடுமையாக அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

www.pungudutivuswiss.com
அத்துடன் அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் மாகாணங்களைக் கடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்

கால்பதிக்கும் சீனா; தாலிபன்களால் ரத்த பூமியான ஆப்கானிஸ்தான்! – என்ன நடக்கிறது?வெளியேறிய அமெரிக்கா

www.pungudutivuswiss.com

தினசரி ஆப்கன் ராணுவமும், தாலிபன்களும் மோதிக்

யாழ். நகரில் ஆசிரியர்கள் வாகனப் பேர

www.pungudutivuswiss.com

24 வருட அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு, கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி, இலவச கல்விக்கான நெருக்கடிகளை நீக்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து

திட்டமிட்டபடி அடுத்தமாதம் பாடசாலைகள் திறக்கப்படாது

www.pungudutivuswiss.com
எனினும், முன்னர் திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளைத் திறப்பதற்கான சாத்தியம் இல்லை

ஜெனிவா கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இலங்கை விவகாரம்

www.pungudutivuswiss.com
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம்

8 ஆக., 2021

ஓகஸ்ட் 1- 6ஆம் திகதி வரை 509 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று, உயிரிழப்புகள் 2 வாரங்களில் அதிகரிக்கும்

www.pungudutivuswiss.com
இலங்கையில் கோவிட் தொற்று மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என்று

ad

ad