புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2021

புலிகளுக்கு எதிரான விசாரணையை நாங்கள் கோரவில்லை - தமிழரசுக் கட்சி

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறப்படும் கடிதமொன்றை, எனக்கு தெரிய மனித

இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசி மருந்து நிரப்பும் ஆலை

www.pungudutivuswiss.com
சினோபார்ம் குழுமம் இலங்கையில் தடுப்பூசி நிரப்பும் ஆலையை அமைப்பதற்கு ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படைகளின் சித்திரவதைகளும் முதன்மை பெற வேண்டும்-யஸ்மின் சூக்கா

www.pungudutivuswiss.com
ஜெனீவாவில் இலங்கையைப் பற்றி விவாதிக்கும் போது, பாதுகாப்புப் படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் சர்வதேச

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.ஜெனிவாவுக்கு முன்னணியும் கடிதம்

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள

8 செப்., 2021

கனகராயன் குள விபத்தில் இருவர் பலி!

www.pungudutivuswiss.com
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (08) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கவிஞர் புலமைப்பித்தன் மறைந்தார்!

www.pungudutivuswiss.com

இதோ தலிபானின் புதிய அரசாங்கம்!! இஸ்லாமிய எமிரேட் என மாறியது ஆப்கானிஸ்தான்

www.pungudutivuswiss.com
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தை அறிவித்துள்ளது. அவர்கள் தங்களுடைய நாட்டை (ஆப்கானிஸ்தானை)

நேற்று மட்டும் 10 பேர் யாழ்ப்பாணத்தில் மரணம்

www.pungudutivuswiss.com
ழ்ப்பாணத்தில் நேற்று கொரோனா தொற்றினால் பத்து பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கைகள் ஊடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நேற்றும் மட்டும் 16 பேர் சாவு

www.pungudutivuswiss.com
வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக நேற்று 16 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர்

கொரோனா: மேலும் 184 பேர் பலி, 2960 பேருக்கு தொற்று

www.pungudutivuswiss.com
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்

7 செப்., 2021

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில்-அர்ஜென்டினா ஆட்டம் ரத்துஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில்-அர்ஜென்டினா ஆட்டம் ரத்து

www.pungudutivuswiss.com
உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் அடுத்த ஆண்டு (2022) நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடக்கிறது. இதன் தகுதி

புலிகளை குற்றம்சாட்டும் ஆவணத்தை அனுப்பவில்லை.சி.வி.கே

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தக் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி கோரவில்லை

பிரான்ஸ் இங்கிலாந்து படையினருக்கு தண்ணீர் காட்டிய 1,000 அகதிகள் டோவர் -கென்ட் பகுதியில் குதித்தார்கள்-எங்கே ஓட்டை விழுந்தது

www.pungudutivuswiss.com
நேற்றைய தினம்(06) பிரித்தானியாவின் டோவர் பகுதி கடல் கரையில், திடீரென ஒரு பெரும் படகு கரை தட்டியது. அதில் இருந்து சுமார் 1

தூதுவராக போர்க்குற்றவாளி முன்னாள் விமான படை தளபதியை அங்கீகரிக்காத இத்தாலி கனடா போன்றே இத்தாலியும் பதில் கொடுக்குமா

www.pungudutivuswiss.com
இத்தாலிக்கானதூதவராக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படையின் முன்னாள் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயசை ஏற்பதா

6 செப்., 2021

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து TELO.Plote வெளியேறிவிட்டதாக விஷமத்தமான பிரசாரம்

www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை என்று பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ)
www.pungudutivuswiss.com

4 செப்., 2021

பிரிகேடியர் உதயசேன கொரோனாவுக்குப் பலி

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்று மற்றும் டெங்கு பாதிப்புக்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை இராணுவ பிரிகேடியர்

13 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு

www.pungudutivuswiss.com
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனித்தனி கட்சிகளாக செயற்படுவது பலவீனப்படுத்தும்..மாவை

www.pungudutivuswiss.com
தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் தனித்தனியாக பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது

யாழ். வைத்தியசாலைகளில 30இற்கும் மேற்பட்ட கொரோனா சடலங்கள் தேக்கம்.அனுராதபுரம் அனுப்ப முடிவா

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த 30 மேற்பட்டவர்களின் சடலங்கள் வைத்தியசாலைகளின்

ad

ad