புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2021

32 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள தபால் ஊழியர்கள்

www.pungudutivuswiss.com
பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் 32 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

உக்ரைன் எல்லையில் நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் அதிகரிப்பு: ரஷ்யாவுக்கு ஜி 7 கூட்டமைப்பு எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
உக்ரைன் நாட்டை கைப்பற்ற முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடம் என ரஷ்யாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி 7 கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது

இலங்கை வருகிறார் ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளருமான கன்னி விக்னராஜா 5 நாட்கள்

மன்னார் பள்ளிமுனை கடல் பகுதியில்யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மாயம்

www.pungudutivuswiss.com
மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

12 டிச., 2021

திரில்லர் வெற்றியினைப் பதிவு செய்த தம்புள்ளை ஜயன்ட்ஸ்

www.pungudutivuswiss.com

விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 11ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி கொழும்பு ஸ்டார்ஸ் வீரர்களை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தியிருக்கின்றது.

300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமை அகப்பட்டது!

www.pungudutivuswiss.com

கஞ்சாவுடன் சிக்கினார் பொலிஸ் சார்ஜன்ட்! [Sunday 2021-12-12 07:00]

www.pungudutivuswiss.com



ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டில் காவல்துறை சார்ஜன்ட் உட்பட இருவர் புளியங்குளம் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டில் காவல்துறை சார்ஜன்ட் உட்பட இருவர் புளியங்குளம் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

13 இற்கு அப்பால் செல்லவே முயற்சிக்கிறோம்!

www.pungudutivuswiss.com


13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது,13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது,13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சந்திக்கும் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள்!

www.pungudutivuswiss.com


தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான முக்கியத்துவமிக்க கலந்துரையாடல்  கொழும்பில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளதாக,  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான முக்கியத்துவமிக்க கலந்துரையாடல் கொழும்பில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

10 டிச., 2021

கன்னா பின்னா என்று ஓடும் PPT பஸ்: கொழும்பில் இருந்து வந்து விபத்து 1வர் பலி பலர் காயம்

www.pungudutivuswiss.com
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, மதவாச்சிக்கும் இகிரிகொல்லாவக்கும்

மெஸ்சிகோவில் பாரவூர்தி விபத்து! 54 பேர் பலி

www.pungudutivuswiss.com
மெஸ்சிக்கோவின் தெற்குப் பகுதியில் இடம்பெற்ற பாரவூர்தி விபத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கொலையாளிகள்,திருடர்களுக்கே பொதுமன்னிப்பு..கஜேந்திரகுமார்

www.pungudutivuswiss.com
இலங்கையில் குற்றவாளிகள் கொலையாளிகள் மற்றும் திருடர்களுக்கே பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்

ஜெர்மனியில் ஏஞ்சலா மெர்க்கலின் 16 ஆண்டு கால ஆட்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

www.pungudutivuswiss.com
​ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான

தொடங்கியது உண்டியல் முடக்கம்

www.pungudutivuswiss.com
தமிழ் பகுதிகளை இலக்கு வைத்து உண்டியல்களை முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது.

வசந்த கரன்னகொடவுக்கு வடமேல் மாகாண ஆளுநர் பதவி!

www.pungudutivuswiss.com
வடமேல் மாகாண ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த குமார ஜயதேவ கரன்னாகொட நியமிக்கப்பட்டார்.

மூழ்கும் கப்பலில் ஏற நான் முட்டாளா?ரணில்

www.pungudutivuswiss.com
பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மூழ்கின்ற கப்பலில் ஏறும் அளவிற்கு மனநலம் பாதிக்கப்படவில்லை

11 நவ., 2021

சுவிஸ் தூதுவரிடம் ஆயர்கள் முறையிட்டது என்ன?

www.pungudutivuswiss.com

வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் புறக்கணிப்பட்டு திட்டமிட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று வடக்கு – கிழக்கு ஆயர் மன்றத்தினர், சுவிட்ஸர்லாந்து தூதுவரிடம் தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் புறக்கணிப்பட்டு திட்டமிட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று வடக்கு – கிழக்கு ஆயர் மன்றத்தினர், சுவிட்ஸர்லாந்து தூதுவரிடம் தெரிவித்துள்ளனர்

சீரற்ற காலநிலையால் 20 பேர் பலி - 60 ஆயிரம் பேர் பாதிப்பு!

www.pungudutivuswiss.com


நாட்டில் கடந்த இரு வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 60,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கடந்த இரு வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 60,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பிக்கு கொரோனா

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அவர்க்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையை அடுத்தே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அவர்க்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையை அடுத்தே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாநகர சபையைக் குழப்பும ஆளுநர்!- மேயர், உறுப்பினர்கள் போராட்டம்.

www.pungudutivuswiss.com

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு, மட்டக்களப்பு மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்று  காலை ஆரம்பமானது.
எனினும், துறைசார் உத்தியோகத்தர்கள் சபைக்கு சமூகமளிக்காமை மற்றும் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்படாமையை சுட்டிக்காட்டி, சபை அமர்வை மேயர் ஒத்திவைத்தார். இதனால், மட்டக்களப்பு மாநகர சபையின் செயற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் குழப்புவதாகத் தெரிவித்து, சபை உறுப்பினர்கள் சபையினுள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு, மட்டக்களப்பு மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. எனினும், துறைசார் உத்தியோகத்தர்கள் சபைக்கு சமூகமளிக்காமை மற்றும் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்படாமையை சுட்டிக்காட்டி, சபை அமர்வை மேயர் ஒத்திவைத்தார். இதனால், மட்டக்களப்பு மாநகர சபையின் செயற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் குழப்புவதாகத் தெரிவித்து, சபை உறுப்பினர்கள் சபையினுள் போராட்டத்தை முன்னெடுத்தனர்

ad

ad