புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2021

லண்டனில் ஒரு நாளில் 1 லட்சத்தி 86,000 ஆயிரம் பேருக்கு ஒமிக்ரான்: வைத்தியசாலைகள் நிரம்பத் தொடங்கியது

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவு, ஒமிக்ரான் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம்(29) மட்டும் சுமார்

இராணுவ ஆட்சிக்கான ஆயுதமே ஞானசார தேரர்!

www.pungudutivuswiss.com



நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டாபய பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டாபய பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

28 டிச., 2021

லண்டனில் இருந்து திரும்பிய மூதாட்டி கிளிநொச்சியில் கொலை

www.pungudutivuswiss.com

இலண்டனில் இருந்து திரும்பிய வயோதிபப் பெண் கிளிநொச்சியில், காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஏப்ரலில் ஆட்சி கவிழும்!

www.pungudutivuswiss.com


நாட்டு நிலைமை மோசமாகவுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரலில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும் என்று ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டு நிலைமை மோசமாகவுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரலில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும் என்று ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

27 டிச., 2021

அம்பாறையில் தமிழரான நவீணன் உட்பட4 பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் வெளியாகியது

www.pungudutivuswiss.com
அம்பாறை திருக்கோவில் காவல் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள்

பிள்ளையாருக்கு மேல் அமர்ந்த புத்தரால் திருகோணமலையில் பதற்றநிலை!

www.pungudutivuswiss.com


திருகோணமலை – மூதூர், 64ஆம் கட்டை மலையடி பிள்ளையார் கோவிலில் உள்ள பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

திருகோணமலை – மூதூர், 64ஆம் கட்டை மலையடி பிள்ளையார் கோவிலில் உள்ள பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

    

வடக்கில் திருடப்பட்ட 20இற்கும் மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்பு

www.pungudutivuswiss.com

காங்கேசன்துறை பொலிஸ் பிரதேசத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்பட பல இடங்களில் இந்து ஆலயங்களில் திருடப்பட்ட 20 மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் மற்றும் நவக்கிரி ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரதேசத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்பட பல இடங்களில் இந்து ஆலயங்களில் திருடப்பட்ட 20 மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் மற்றும் நவக்கிரி ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 டிச., 2021

ஒமைக்ரான் தொற்று: புதிய கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் போரிஸ் விளக்கம்!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ்க்கு முன் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் வரலாம் என்று தகவல் வெளியான நிலையில், அதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீண்டும் நிராகரித்துள்ளார். ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு, பிரித்தானியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால், கிறிஸ்துமஸ்க்கு முன் நிச்சயமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம், இந்த முறையும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட முடியாது என்று பேசப்பட்டது.

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ்க்கு முன் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் வரலாம் என்று தகவல் வெளியான நிலையில், அதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீண்டும் நிராகரித்துள்ளார். ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு, பிரித்தானியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால், கிறிஸ்துமஸ்க்கு முன் நிச்சயமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம், இந்த முறையும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட முடியாது என்று பேசப்பட்டது.

வேகமெடுக்கும் ஒமைக்ரான்: பேரழிவை நோக்கி செல்லும் பிரான்ஸ்!

www.pungudutivuswiss.com

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மூன்று பேரில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அரச ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் ஐந்தாம் அலை உச்சத்தில் பிரான்ஸ் உள்ளது. இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு மிக தீவிரமாக பரவி வருவதால், இதைக் கட்டுப்படுத்துவதுவதற்கு மேக்ரான் தலைமையிலான அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது

பிரித்தானியாவில் சுய தனிமைப்படுத்தல் தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய விதி!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் கொரோனா சுய தனிமைப்படுத்தல் விதிகளில் அதிரடி மாற்றமாக குறிப்பிட்ட மக்களுக்கு ஒரு வாரகாலம் மட்டும் தனிமைப்படுத்தல் போதும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால் அவர்கள் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டாம் எனவும் 7 நாட்களில் முடித்துக் கொள்ளலாம் எனவும் தெரியவந்துள்ளது

22 டிச., 2021

இந்தியப் பிரதமருக்கான கடிதத்தின் தலைப்பு மாறியது! [Wednesday 2021-12-22 18:00]

www.pungudutivuswiss.com

"தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கையாகத் தயார் செய்த கடிதத்தின் தலைப்பு “13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருதல்” என இருந்த நிலையில், தற்போது "தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை - இந்திய ஒப்பந்தமும்" என மாற்றப்பட்டுள்ளது." என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோவில் கொரோனா பரிசோதனைக்கு நெருக்கடி!

www.pungudutivuswiss.com


ஒன்ராறியோவில் கொரோனா பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
சில பகுதிகளில், ஐந்து நாட்கள் வரை பரிசோதனைகளுக்கு முன்பதிவு செய்ய முடியாத நிலையும் தோன்றியுள்ளது. 
ஒன்ராறியோ சுகாதார பிரிவுகள், ஒமக்ரோன் பரவல் காரணமாக அதிக எண்ணிக்கையான, கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்வதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

ஒன்ராறியோவில் கொரோனா பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில், ஐந்து நாட்கள் வரை பரிசோதனைகளுக்கு

எஸ்.ரி.ஆர் காலமானார்!

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொருளாளரும் கட்சியின் மூத்த பிரமுகருமான எஸ்.ரி.ஆர் என்று அழைக்கப்படும் சின்னதம்பி தியாகராஜா  நேற்று காலமானார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொருளாளரும் கட்சியின் மூத்த பிரமுகருமான எஸ்.ரி.ஆர் என்று அழைக்கப்படும் சின்னதம்பி தியாகராஜா நேற்று காலமானார்

WelcomeWelcome யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com

உண்ணி காய்ச்சல், டெங்கு, மலேரியா காய்ச்சல் ஆகியவை தொடர்பக யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுமாறு, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனானந்தா அறிவுறுத்தியுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்

தராகி சிவராம் கொலையாளி ஆர்.ஆர் எனப்படும் இராகவன் புளொட் சார்பில் முக்கிய பரிந்துரைகள் 13க்கு செல்வம், குமாரசாமி காவடி! பின்னால் அரசு இருப்பது அம்பலம்!

www.pungudutivuswiss.comதராகி சிவராம் கொலையாளி ஆர்.ஆர் எனப்படும் இராகவன் புளொட் சார்பில் முக்கிய பரிந்துரைகள் 13க்கு செல்வம், குமாரசாமி காவடி! பின்னால் அரசு இருப்பது அம்பலம்!

நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடித வரைவுக்கு இணக்கம்? Top News [Tuesday 2021-12-21 18:00]

www.pungudutivuswiss.com


13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் தொடராக மாகாணசபைத் தேர்தலை நடத்த வலியுறுத்துவதுடன் சமஸ்டித் தீர்வை நோக்கி நகர்தல் என்ற சாராம்சத்துடன் இந்தியாவுக்கு கடிதம் அனுப்புவதற்கு, தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் தொடராக மாகாணசபைத் தேர்தலை நடத்த வலியுறுத்துவதுடன் சமஸ்டித் தீர்வை நோக்கி நகர்தல் என்ற சாராம்சத்துடன் இந்தியாவுக்கு கடிதம் அனுப்புவதற்கு, தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இரண்டு பேரை நீக்கியது முன்னணி!

www.pungudutivuswiss.com

உடன் அமுலுக்கு வரும் வகையில் இரு உறுப்பினர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார்

21 டிச., 2021

ஜப்னா கிங்ஸ் அணி 64 ஓட்டங்களால் தோல்வியினைத் தழுவியது.

www.pungudutivuswiss.com
LPL 2021 தொடரின் இறுதிப்போட்டிக்கு கோல் கிளேடியேட்டர்ஸ்

20 டிச., 2021

பட்டம் பெற மறுத்த பட்டதாரிகளுக்கு சோபித தேரர் பாராட்டு!

www.pungudutivuswiss.com



கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகள் செயற்பட்ட விதம் முன்னுதாரணமானதும் சிறந்த சாதனையும் ஆகும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகள் செயற்பட்ட விதம் முன்னுதாரணமானதும் சிறந்த சாதனையும் ஆகும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

18 டிச., 2021

கோவிட்-19: கனடாவில் 5 பிராந்தியங்களில் கடுமையான பாதிப்பு!

www.pungudutivuswiss.com

கனடாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் கண்டுவரும் நிலையில், 5 பிராந்தியங்களில் கடுமையான பாதிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதாரத்துறை வியாழனன்று வெளியிட்டுள்ள குறித்த தகவலில், கியூபெக், நியூ பிரன்சுவிக் மற்றும் யூகோன் பகுதிகளில் முந்தைய 7 நாட்களில் இல்லாத எண்ணிக்கையில் கொரோனா பரவல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் கண்டுவரும் நிலையில், 5 பிராந்தியங்களில் கடுமையான பாதிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதாரத்துறை வியாழனன்று வெளியிட்டுள்ள குறித்த தகவலில், கியூபெக், நியூ பிரன்சுவிக் மற்றும் யூகோன் பகுதிகளில் முந்தைய 7 நாட்களில் இல்லாத எண்ணிக்கையில் கொரோனா பரவல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad