புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2022

எத்தியோப்பியாவில் ஈவு இரக்கமின்றி 230 பேரை கொன்ற கிளர்ச்சியாளர்கள்!

www.pungudutivuswiss.com

உள்நாட்டு போர் நடக்கும் எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 230 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரொமியா மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பது தான். இந்த நோக்கத்திற்காக செயல்படும் கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது அவ்வப்போது கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

உள்நாட்டு போர் நடக்கும் எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 230 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரொமியா மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பது தான். இந்த நோக்கத்திற்காக செயல்படும் கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது அவ்வப்போது கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்

சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ளேன்.-இலங்கைக்கு திரும்புவேன்:சுகாஸ்

www.pungudutivuswiss.com
நான் நிச்சயம் விரைவில் இலங்கைக்கு திரும்புவேன். உங்களது விசாரணைகளுக்கு முகங்கொடுப்பேன். ஏனென்றால் எனது கைகள் சுத்தமானவை. எனது செயற்பாடுகள் சட்டதிட்டங்களுக்கு

முல்லைதீவில் போரின்போது புதைக்கப்பட்ட எரிபொருட்கள் மீட்பு!

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு உடையார் காட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றை மே.31 ஆம் திகதியன்று துப்பரவு செய்யும் போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த பெரல்கள் சில இனம் காணப்பட்டன.

சத்தியப்பிரமாணம் செய்யமாட்டேன்!

www.pungudutivuswiss.com



தனது எம்.பி நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் வரை பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ சத்தியப்பிரமாணம் செய்யமாட்டேன் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள தம்மிக பெரேரா, உயர்நீதிமன்றத்துக்கு  அறிவித்துள்ளார்.

தனது எம்.பி நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் வரை பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ சத்தியப்பிரமாணம் செய்யமாட்டேன் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள தம்மிக பெரேரா, உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பிரதேச செயலகங்களின் பொறுப்பில்!

www.pungudutivuswiss.com

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்படும் மாவட்ட செயலக கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

21ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

www.pungudutivuswiss.com

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டது. இந்தச் சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா..? எடப்பாடி பழனிசாமிக்கு ஒ.பன்னீர் செல்வம் பகிரங்க கடிதம்

www.pungudutivuswiss.comஒற்றைத் தலைமை பிரச்சனை முடியாத நிலையில் பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டும் ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். சென்னை. அதிமுகவில் ஒற்றைத் தலைமை

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன?; மக்கள் வீதிக்கு வந்து போராடுவது ஏன்? - முழுமையான விளக்கம்

எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது.

10 ஜூன், 2022

பசிலுக்குப் பதில் தம்மிக்க பெரேரா!

www.pungudutivuswiss.com


பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தொழிலதிபர் தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை நேற்றுமுன்தினம் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தொழிலதிபர் தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது. தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை நேற்றுமுன்தினம் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இப்போது எதுவும் கூற முடியாது! - கைவிரித்தது ஐஎம்எவ்.

www.pungudutivuswiss.com




இலங்கைக்கு உதவி வழங்குவது  தொடர்பில் எப்போது உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்பது குறித்தோ எவ்வளவு கடன் வழங்கப்படும் என்பது குறித்தோ தற்போது தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் எப்போது உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்பது குறித்தோ எவ்வளவு கடன் வழங்கப்படும் என்பது குறித்தோ தற்போது தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது

சாணக்கியனை அச்சுறுத்திய ரணில்!

www.pungudutivuswiss.com


நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

அரியாலையில் கார் மீது மோதியது ரயில்! - 2 பேர் பலி

www.pungudutivuswiss.com


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது  மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

21 மே, 2022

விசுவமடுவில் இருந்து கோட்டா கோ கம நோக்கி மிதிவண்டிப் பயணம்! Top News

www.pungudutivuswiss.com

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பஸ்தர், மிதி வண்டியில் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அவர், தனது பயணத்தை விசுவமடு சந்தியில் இன்று காலை ஆரம்பித்தார்.

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பஸ்தர், மிதி வண்டியில் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவர், தனது பயணத்தை விசுவமடு சந்தியில் இன்று காலை ஆரம்பித்தார்.

அமைச்சர் பதவிகளை ஏற்ற ஹரின், மனுஷ மீது ஒழுக்காற்று நடவடிக்கை

www.pungudutivuswiss.com



அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் இன்று  இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்காரவும் அமைச்சராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் இன்று இதனை தெரிவித்துள்ளார்.

ஒன்பது புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!- சஜித், மைத்திரி அணிகளில் இருந்து மூவர் தாவல்.

www.pungudutivuswiss.com


 ஒன்பது புதிய அமைச்சர்கள் இன்று  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஒன்பது புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்

19 மே, 2022

மே-18 தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாள்! - கனடிய நாடாளுமன்றம் அங்கீகாரம்

www.pungudutivuswiss.com


இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை என கனடிய நாடாளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஏற்று கனடா நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை என கனடிய நாடாளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஏற்று கனடா நாடாளுமன்றம் அங்கீகரித்தது

போரில் இறந்தவர்களுக்கு கனேடியப் பிரதமர் அஞ்சலி!

www.pungudutivuswiss.com
அஞ்சலி!
[Thursday 2022-05-19 08:00]


இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைவடைந்துள்ள இவ்வேளையில், முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட26 வருட கால ஆயுதப் போரில் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைவடைந்துள்ள இவ்வேளையில், முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட26 வருட கால ஆயுதப் போரில் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்

தாக்குதலைத் தடுக்க வேண்டாமென உத்தரவிட்ட பொலிஸ்மா அதிபர்!

www.pungudutivuswiss.com



காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வருபவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வருபவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்

18 மே, 2022

ரணிலுக்கு பிரதமர் என்ற வேலை கிடைத்துள்ளது சூடு வைத்தார் சுமந்திரன்!

www.pungudutivuswiss.com
ஜனாதிபதியை பாதுகாக்க முயலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது தற்போது நாட்டிற்கு நன்கு தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமை

17 மே, 2022

நாளை காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! - அனைவரையும் பங்கேற்க அழைப்பு.

www.pungudutivuswiss.com


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை  புதன்கிழமை காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும்

ad

ad