புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2022

முல்லைத்தீவில் கொடுமை உயர்தர மாணவர்களின் உதவியோடு அவர்களின் காதல் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோக அரங்கேற்றங்கள்

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி வருகின்றனர்.

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி வருகின்ற

26 ஜூன், 2022

கட்டாரிடம் இருந்து மில்லியன் யூரோ தொகையை கைப்பற்றிய பிரித்தானிய இளவரசர்!

www.pungudutivuswiss.com

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் கட்டாரின் முன்னாள் பிரதமரிடமிருந்து 3 மில்லியன் யூரோக்களுக்கு மேல் நன்கொடையாகப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மனித உரிமை மீறல்களுக்காக கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் கட்டார் நாட்டிடம் இருந்து பிரித்தானிய இளவரசர் பெருந்தொகை நன்கொடையாக பெற்ற விவகாரம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் கட்டாரின் முன்னாள் பிரதமரிடமிருந்து 3 மில்லியன் யூரோக்களுக்கு மேல் நன்கொடையாகப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மனித உரிமை மீறல்களுக்காக கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் கட்டார் நாட்டிடம் இருந்து பிரித்தானிய இளவரசர் பெருந்தொகை நன்கொடையாக பெற்ற விவகாரம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது

25 ஜூன், 2022

தனிநபரின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 10 ஆயிரம் டொலர்களாக குறைப்பு! [Saturday 2022-06-25 17:00]

www.pungudutivuswiss.com


இலங்கையில் வசிக்கும் ஒருவர் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவை 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கையில் வசிக்கும் ஒருவர் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவை 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது

24 ஜூன், 2022

சுற்றிவளைத்த ரஷ்யாவிடம் சிக்கித்தவிக்கும் உக்ரைன் வீரர்கள்!

www.pungudutivuswiss.com
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் சுமார் 2,000 ரஷ்ய துருப்புக்கள் வரை சுற்றி வளைத்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

ஜனாதிபதியின் கொள்கைகளே நெருக்கடிக்கு காரணம்!

www.pungudutivuswiss.com



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், ஜனாதிபதி பதவி விலகவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், ஜனாதிபதி பதவி விலகவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்

படுகொலைகள் குறித்து பிள்ளையானின் சகா ஐ.நாவில் சாட்சியம்!

www.pungudutivuswiss.com



தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜெனீவாவில் இராஜதந்திரிகள் மத்தியில்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கொலைகள் உட்பட பல விடயங்கள் குறித்த இரகசிய தகவல்களை  அம்பலப்படுத்தியுள்ளார்.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜெனீவாவில் இராஜதந்திரிகள் மத்தியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கொலைகள் உட்பட பல விடயங்கள் குறித்த இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்

முடங்கும் நிலையில் யாழ்ப்பாண பத்திரிகைகள்!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன

பொருளாதார பின்னடைவிற்கு தமிழ் தேசிய பிரச்சினையே காரணம்!

www.pungudutivuswiss.com


இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு தீர்வு எட்டப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே பிரதான காரணம் எனவும், நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறவேண்டுமானால் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு தீர்வு எட்டப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே பிரதான காரணம் எனவும், நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறவேண்டுமானால் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

இனப்படுகொலை நடக்கவில்லையாம்- ஈபிடிபி உறுப்பினர்கள் தெரிவிப்பு! [Friday 2022-06-24 08:00]

www.pungudutivuswiss.com


நல்லூர் பிரதேச சபையின், 22.05.2022 ஆம் திகதிய மாதாந்த அமர்வின்போது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதென குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

நல்லூர் பிரதேச சபையின், 22.05.2022 ஆம் திகதிய மாதாந்த அமர்வின்போது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதென குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்

அங்கயன் குடும்ப சண்டை வீதிக்கு வந்தது

www.pungudutivuswiss.com
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் அவரது பினாமியென சொல்லப்படுகின்ற சிறிய தந்தைக்குமிடையிலாள பிளவு உச்சமடைந்துள்ளது.

நாளை மற்றொரு அதிர்ச்சி - எகிறுகிறது எரிபொருள் விலைகள்!

www.pungudutivuswiss.co


நாளை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாளை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

23 ஜூன், 2022

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது

www.pungudutivuswiss.com
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை - இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
www.pungudutivuswiss.comஓபிஎஸ்  ஐ    நன்றிஇன்றி  மறந்த  அதிமுக உறுப்பினர்கள் 
ஓ பி எஸ்  அரசிசலில் இருந்து ஒதுங்குவாரா  கட்சி  பிளவு படுமா 
ஜெயலலிதா  இறந்த பின்னர் பிளவு பட அதிமுககட்சி சின்னம் தடை பட பொது மீண்டும்  கட்சிக்காக்க  சேர்ந்த  ஓ பி எஸ்  இனால் காப்பாற்றப்படட அதிமுக இன்று ஓ பி எஸ் ஐ  கழு த்தை பிடித்து வெளியே  தள்ளும் நிலை எடுத்துள்ளது  
அன்று ஓ பி எஸ்  சேராவிடடால்  கட்சி பிளவுபட்டு  ஆட்சி  கலந்திருக்கும்  4  வருடங்களுக்கு  முன்பே திமுக ஆட்சி  வந்திருக்கும் ஈ பி எஸ் க்கு முதல்வர்  பதவியை 3  வைத்து தடவையாக  விட்டுக்கொடுத்தான் மூலம்  அதிமுக  நிலைத்தது ஈ பி எஸ்  நடந்த  3  தேர்தல்களிலும்  வெற்றி  பேரவைக்கவில்லை  கட்சியை .பணபலத்தின் மூலம்  கட்சிஜினரை  விழாவுக்கு வங்கி தபடிப்படியாக த லைமையை கைப்பற்ற திடடம் போட்டுள்ளார் ஓ பி எஸ் அரசியலில் இருந்து ஒதுங்குவாரா  அல்லது கட்சிக்குலேயே  இருப்பாரா  அல்லது  வெளியேறி  சசிகலாவுடன்  சேர்ந்து  இயங்குவாரா 
www.pungudutivuswiss.com
nanri 

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் மேல் முறையீடு

www.pungudutivuswiss.comஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து சண்முகம் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது. சென்னை, அ.தி.மு.க.வில் அரங்கேறி வரும் ஒற்றை தலைமை விவகாரம் தமிழக

22 ஜூன், 2022

ஊழல், தவறான நிர்வாகம், பிழையான முன்னுரிமைகளே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் - சம்பந்தன்

www.pungudutivuswiss.com
நாடு எதிர்கொண்டுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தமிழ்தேசிய பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் அது மிகவும் முக்கியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்

இங்கிலாந்தில் 30 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய வேலைநிறுத்தம்: பயணிகளை திணறடிப்பு

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் 30 ஆண்டுகளுக்கப் பின்னர் தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயணிகள் குழப்பம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் பாதிப்படைத்துள்ளனர்.

சஜித், அனுர கட்சிகள் சபையை புறக்கணிப்பு!

www.pungudutivuswiss.com



எதிர்க்கட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியன நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியன நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன

போராட்டக்காரர்களை பாதுகாக்க தவறியதை ஒப்புக் கொண்ட பொலிஸார்!

www.pungudutivuswiss.com



கோட்டா கோ கம மீது கடந்த மே 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் போது பொலிஸார் போராட்டக்காரர்களை  பாதுகாக்க தவறியமையை கோட்டை பொலிஸார் மற்றொரு வழக்கின் போது ஒப்புக்கொண்டனர்.

கோட்டா கோ கம மீது கடந்த மே 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் போது பொலிஸார் போராட்டக்காரர்களை பாதுகாக்க தவறியமையை கோட்டை பொலிஸார் மற்றொரு வழக்கின் போது ஒப்புக்கொண்டன

நீதிமன்ற அதிகாரத்தை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது?

www.pungudutivuswiss.com



குருந்தூர் மலை பிரதேசத்தில் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளயும் மேற்கொள்ளக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி இந்த நாட்டிலே பிக்குகள் பொலிஸாரை வைத்துக்கொண்டு புத்தர் சிலையை நிறுவ முடியுமா? அப்படியானால் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது? அத்துடன் குருந்தூர் மலையில் செய்யும் அநியாயம், நீங்கள் செய்யும் கர்ம வினைகள் உங்களை வாழ விடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்  எஸ்.ஸ்ரீதரன் தெரிவி்த்தார்.

குருந்தூர் மலை பிரதேசத்தில் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளயும் மேற்கொள்ளக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி இந்த நாட்டிலே பிக்குகள் பொலிஸாரை வைத்துக்கொண்டு புத்தர் சிலையை நிறுவ முடியுமா? அப்படியானால் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது? அத்துடன் குருந்தூர் மலையில் செய்யும் அநியாயம், நீங்கள் செய்யும் கர்ம வினைகள் உங்களை வாழ விடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவி்த்தார்.

ad

ad