புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2022

www.pungudutivuswiss.com  
ரணிலின்  டைரக்சனில்  இலங்கை புதிய அரசு படம் வெற்றிகரமாக  ஓடுகிறது 
கோத்தபாய  விலகும்போது மக்கள் ஆதரவு பெறாத  தேர்தலில் வெற்றி பெறாத ஒரு ஆசனத்தையேனும்  வெல்லாத  ரணிலை அழைத்து  அவரது இயக்கத்தில் படம் எடுக்க  கொடுத்தார் . சர்வகட்சி அரசு மொட்டு இல்லாத அரசு  ராஜபக்ச குடும்பம் இல்லாத அரசு என்றெல்லாம்  சொல்லிக்கொண்டு அவர்களது பினாமியாக ரணிலை  வைத்து படம் எடுத்தார்கள் .கோத்த பத்திரமாக  வெளியேற வேண்டும் .மீண்டும் நாட்டுக்குள்  வரவேண்டும் . அதட்கான பாதுகாப்பு உறுதி ரணிலிடம் உண்டு வரும் காலங்களில் ஊழல் கொள்ளை முறைகேடு விசாரணைகளில் தப்பவேண்டும் அனைத்துக்கும்  பாதுகாப்பாக ரணில் பினாமி ஆக்கப்படடார் .மொட்டு கட்சி இரண்டாக பிரிந்தது போல நாடகம் ஆடி  சஜித் தரப்பு  உக்கிரமடையாமலும் போராடடக்காரர்   உச்சகடட போராட்த்தை செய்யாமலும் இருக்க  பீரிஸை கொண்டு ஒரு நாடகம் ஆடி  வெற்றி  பெற்றுள்ளார்கள் சஜித் ஏமாந்தார் ,, சஜித் வேட்பளாக  நின்றாலு  வெல்ல முடியாது  ஆக இப்படியாவது பிரதமர் பதவியாவது கிடைக்கட்டும் என்று அவர்  நினைத்தார் .ஆர்க் இனி ஆறு மாதங்களில் தேர்தல் வந்தால் தான்  சஜித் எதாவது செய்ய முடியும் 
www.pungudutivuswiss.comஇன்று ரணில் வென்றால் 
இலங்கையின் புகழ்மிக்க மாபெரும் கட்சியான ஐ தே  க  ஐ  பிளவு படுத்த காரணமானவர்  அந்த கட்சியை  வரலாற்றில் இல்லாதவாறு  ஒரு  உறுப்பினரை  கூட வென்றிட வைக்க முடியாத  தான் கூட  வெல்ல  முடியாத ஒரு தலைவர் .மைத்திரியோடு சேர்ந்து மற்றுமொரு  பெரிய கட்சியான   ஸ்ரீ ல சு கட்சியை பிளவு படுத்தி பதிவு சுகம் கண்டவர் .அதே மைத்திரியால் மீண்டும் பதவியில் இருந்து தூக்கி எறியப்படடவர் . பொதுசன பெறமுனைவாள்  பிரதமர்  பதவி பறிக்கப்பட்டவர் இப்போது  அதே  கட்சியால்  வேட்பாளர் .இப்போது பொதுசன பெரமுனாவும் இவரால் பிளவு படுகிறது  நல்ல ராசிக்காரர் ..ராஜபக்ச குடும்பத்தை போராடடக்கறார்  வெளியேற  போராடும் பொது அதே குடும்பத்துக்காக   பினாமியாக  வந்து  அந்த குடும்பத்தின்  வழிகாடடலில்  ஜனாதிபதி பதவிக்கு குறிவைத்துள்ளவர்  .இவரை விட  தானே    வென்ற பிள்ளையான் வியாழேந்திரன் டக்லஸ் விக்கி கஜேந்திரகுமார்  கூட ஜனாதிபதி,ஹியாகலாம் 

19 ஜூலை, 2022

கூட்டமைப்பு டலஸுக்கு ஆதரவு!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனுக்கு உதவ நேட்டோ அமைப்பு விடுத்த கோரிக்கை: சுவிட்சர்லாந்து மறுப்பு.

www.pungudutivuswiss.com
போரில் காயமடைந்த உக்ரைன் வீரர்களுக்கு சுவிஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற நேட்டோ அமைப்பின் கோரிக்கைக்கு சுவிட்சர்லாந்து மறுப்பு தெரிவித்துவிட்டது.

கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் குழப்பம் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! பெரும்பான்மை வாக்குகள் டலஸூக்கு

www.pungudutivuswiss.comகூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் குழப்பம் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! பெரும்பான்மை வாக்குகள் டலஸூக்கு

நேடோவுடன் சேர்ந்து வாலாட்டும் ஜெர்மனிக்கு செக் வைத்த ரஸ்யா

 .ஜெர்மனி தவிக்கும் எரிவாயு இன்மை www.pungudutivuswiss.com

ஜேர்மனிக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை பராமரிப்பு பணியென ரஷ்யா மூடியுள்ள நிலையில், ஜேர்மனி மொத்தமாக இருளில் மூழ்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை சார்ந்து இருக்கும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் மீதான போரால் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

ஜேர்மனிக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை பராமரிப்பு பணியென ரஷ்யா மூடியுள்ள நிலையில், ஜேர்மனி மொத்தமாக இருளில் மூழ்கும் இக்கட்டான

தென்னிலங்கையில் அரசியல் குழப்பம் - தலைவிதியை தீர்மானிக்க ஒன்றுபடுமா தமிழர் தரப்பு..மணிவண்ணன்

www.pungudutivuswiss.com
யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த

Breaking NEWS ----------------- சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித்: டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு: சற்றுமுன்னர் அதிரடி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித்
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் நடுநிலை  கொள்கை சரியா 
நடுநிலை  வகிப்பது என்பது  ஒரு  தரப்பை  வெல்ல வைப்பது என்பதே  உண்மை . மக்கள்   வாக்குகள் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை   தெரி வு செய்து அனுப்பினால் அவர்களுக்கு  கிடைக்கும் வாக்களிப்பு உரிமையை  கடடாயம் பயன்படுத்த வேண்டும் 5  வருடத்துக்கும்  நாங்கள் நடுநிலை என்று  சொல்லிக்கொண்டு இருப்பது  துஸ்பிரயோககம் செய்வது தானே . ஒவ்வொரு பா  உ இனதும் இந்த வாக்கு வீணடிக்கப்படுகிறது . முக்கியமாக தமிழர்  தங்கள் வாக்கு பலத்தை   இப்போது போன்ற இக்கடடான   கட்டங்களில் தமிழரின் முக்கிய அவசர  பிரச்சினைகளுக்கு தீர்வு காண  கேட்டு  கோரிக்கையை வைத்து  நிபந்தனை மூலம் வாக்கு செலுத்துவதே சிறந்தது .அதனை விட்டுவிட்டு எமக்கென்ன  யார்  வென்றாலும் தோற்றாலும் நாங்கள் தேசியவாதிகள் என்றிருப்பது  உங்கள் வாக்குப்பலத்தை  வேணடிப்பதே .அப்படியென்றால் பாராளுமன்ற அரசியலுக்கு  போயிருக்கக்கூடாது .தேசியம் தனிநாடு தமிழீழம் என்ற கொளகை உள்ளவர்கள்  என்று  பேசி திரிவது என்றால்  சத்தியப்பிரமாணம் செய்து பாராளுமன்றம்  நுழையக்கூடாது . நுழைந்தால் அதனை தமிழருக்கு தேவையான  ஆயிரம் பிரச்சினைகள்  இருக்கும் அவற்றில்  சிலதையாவது   தீர்க்க பயன்படுத்தவேண்டும் . ஒரு பொதுவான கொளகை அடிப்படையில் பேசி  சில விஷயங்களுக்கு தமிழ் அரசியல் கடசிகள் ஒன்று சேர்ந்து இயங்கவேண்டும் அதனை விடுத்து நாம் சேரமட்டொம் என்று விதண்டாவாத பிடிவாதம் பிடிப்பதால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது நடுநிலை என்பதை   வீணான முடிவு என்பதே சரி . ஒரு தீர்மானத்தில் ஒருவருக்கு  111 வாக்குகள் கிடைத்தால் வெறும் 2  வாக்குகளே தீர்மானிக்கலாம் .நடுநிலை வகிக்காமல் 111 ஓடு 2 ம் சேர்ந்தால்  அவரின்  பக்கமே வெற்றி நடுநிலை வகித்தால் மற்றைய அணி 112  பெற்று  வெல்லும்  

18 ஜூலை, 2022

அரசியல் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள்

www.pungudutivuswiss.com

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணைய வழியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கோட்டாவை சிங்கப்பூரிலிருந்து வெளியேற பணிப்பு

www.pungudutivuswiss.com
கோட்டாபய தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே பதினைந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம்

புதிய அரசுடனான அணுகுமுறை - தமிழ் சிவில் அமைப்புகள் கலந்துரையாடல்!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்காக, அமையப் போகின்ற இடைக்கால அரசாங்கம் மற்றும் அதன் பின்னர் நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து ஆட்சிப்பீடத்தில் அமரவுள்ள அரசாங்கம் ஆகியற்றுடன் எவ்வாறு முன்னகர்வுகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்காக, அமையப் போகின்ற இடைக்கால அரசாங்கம் மற்றும் அதன் பின்னர் நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து ஆட்சிப்பீடத்தில் அமரவுள்ள அரசாங்கம் ஆகியற்றுடன் எவ்வாறு முன்னகர்வுகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

இலங்கை நிலவரம்- செவ்வாயன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இந்திய அரசு அழைப்பு!தமிழர் நிலைமை குறித்துதி.மு.கவும் அ.தி.மு.கவும் வேண்டுகோள்

www.pungudutivuswiss.com



எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கை நெருக்கடி தொடர்பான அனைத்துகட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லாட் ஜோசி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கை நெருக்கடி தொடர்பான அனைத்துகட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லாட் ஜோசி தெரிவித்துள்ளார்

17 ஜூலை, 2022

விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் பேச்சாளர் அல்ல

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடு  நிலை வகிக்கும் எனக் கூறுவதற்கு விக்கினேஸ்வரன்  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் அல்ல.இதுதொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 19ஆம் திகதி கலந்துரையாட இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடு நிலை வகிக்கும் எனக் கூறுவதற்கு விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் அல்ல.இதுதொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 19ஆம் திகதி கலந்துரையாட இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்

வாக்கெடுப்பு குறித்து கூட்டமைப்பும் நாங்களும் ஒரே நிலைப்பாட்டில்

www.pungudutivuswiss.com


புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதென்ற நிலைப்பாட்டில் தற்போதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்கள் கூட்டணியும் உள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்கள் எம்முடன் கலந்துரையாடி எமது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில்  தமது நிலைப்பாடு மாறலாம்  என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதென்ற நிலைப்பாட்டில் தற்போதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்கள் கூட்டணியும் உள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்கள் எம்முடன் கலந்துரையாடி எமது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் தமது நிலைப்பாடு மாறலாம் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்

ரணிலை ஆதரிக்கும் முடிவு எந்தக் கொள்கையின் அடிப்படையிலானது! மகிந்த தரப்புக்குள் வெடித்த சர்ச்சை

www.pungudutivuswiss.com
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவின் போது, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்துவதற்கு ஆதரவு வழங்குவதாக

கோட்டா கோ கம இப்போது ரணில் கோ கம என பெயர் மாற்றம் – ரணிலின் கதையை முடிக்க தயாராகும் போராட்டக்காரர்கள்-

www.pungudutivuswiss.com
காலிமுகத்திடல் போராட்ட மைதானத்தை விட்டு செயற்பாட்டாளர்கள் மக்கள் ஆதரவு இல்லாத ரணில் விக்கிரமசிங்க பதவியை விட்டு வெளியேறும் வரை வெளியேறமாட்டார்கள் எனவும் அவருக்கு

அநுரகுமாரவும் போட்டியில் குதித்தார்!

www.pungudutivuswiss.com


புதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

யாருக்கும் ஆதரவில்லை - கைவிரித்தார் மைத்திரி!

www.pungudutivuswiss.com


 எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக சஜித் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில்  சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்

ad

ad