புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2022

யாழில் காதலன் தண்டித்ததால் இளம் ஆசிரியை ஒருவர் தற்கொலை.!

www.pungudutivuswiss.com

இருபாலையில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம்?

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம்- இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின்  ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம்- இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இடைநிறுத்தப்பட்டது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்!

www.pungudutivuswiss.com


மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மகசின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கிய வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசியல் கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மகசின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கிய வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசியல் கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1373 கிலோ மீற்றர் தூரம்: எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்கு மின்சார விநியோகம்!

www.pungudutivuswiss.com

இத்தாலியில் வெள்ளம்: 10 பேர் பலி

www.pungudutivuswiss.com
மத்திய இத்தாலியைத் தாக்கிய கடுமையான புயல்களில் குறைந்தது பத்து பேர் இறந்துள்ளனர் மற்றும் நான்கு பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

போர் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் -காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி

www.pungudutivuswiss.com

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணைகள் மீதோ அல்லது உள்ளக பொறிமுறைகள் மீதோ எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, போர் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி ஜெனிவாவில் தெரிவித்துள்ளார்.

தீர்மானம் குறித்து கலந்துரையாடல் - இந்தியா மௌனம்!

www.pungudutivuswiss.com



சிறிலங்காவிற்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பில், பிரதான நாடுகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஜெனிவாவில் நேற்று நடைபெற்றுள்ளது.

சிறிலங்காவிற்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பில், பிரதான நாடுகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஜெனிவாவில் நேற்று நடைபெற்றுள்ளது

கட்டுநாயக்க விமானம் நிலையத்திற்கு வந்த இசைஞானி இளையராஜா


புகைப்படம் முடிந்தது:திரும்பும் டெலோ!

www.pungudutivuswiss.com

நோர்ட் ஸ்ட்ரீம் 2 இக்கு மாற்றீடாக பவர் ஆஃப் சைபீரியா 2!

www.pungudutivuswiss.com


அடுத்த அமைச்சர்கள் பட்டியலில் சி.வியும்!

www.pungudutivuswiss.com
இலங்கையில் அடுத்து பதவியேற்கவுள்ள பத்து அமைச்சர்களில் சி.வி.விக்கினேஸவரனின் பெயருமுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது. 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மைத்திரியும் சந்தேக நபர்! - நீதிமன்றம் உத்தரவு.

www.pungudutivuswiss.com



ஈஸ்டர் ஞாயிறு  தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது

டி20 உலக கோப்பை தொடர்: தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு https://www.dailythanthi.com/Sports/Cricket/t20-world-cup-dasun-shanaka-led-sri-lanka-squad-announced-793676

www.pungudutivuswiss.com
ஆசிய கோப்பை சாம்பியன் அணியான இலங்கை அணி உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் விளையாட முதல் சுற்றில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கொழும்பு,

தற்போது நினைவேந்தலுக்கு முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள்?

www.pungudutivuswiss.com


தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில்  இடம்பெற்று ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்

14 செப்., 2022

பலவீனமான வரைவுத் தீர்மானம்!- சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் பரிந்துரையும் இல்லை.

www.pungudutivuswiss.com


இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள வரைவுத் தீர்மானம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது இலங்கையில் தோல்வியுற்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுவூட்ட அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள வரைவுத் தீர்மானம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது இலங்கையில் தோல்வியுற்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுவூட்ட அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்க வேண்டாம்!

www.pungudutivuswiss.com


தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கவேண்டாம் சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை இல்லாது செய்யவேண்டாம்   என  ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்தார்.

தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கவேண்டாம் சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை இல்லாது செய்யவேண்டாம் என ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்தார்

ஐசிசியிடம் பாரப்படுத்துமாறு கனேடியப் பிரதமரிடம் கோரிக்கை!

www.pungudutivuswiss.com


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்

வலுவான புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்! [Wednesday 2022-09-14 08:00]

www.pungudutivuswiss.com

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சட்டத்தின்கீழ் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், மிகமோசமடைந்து வரும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துக் கண்காணிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போது கொண்டிருக்கும் ஆணையை மேலும் உறுதிப்படுத்தக் கூடியவாறான மிகவும் வலுவான புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமென சர்வதேச மட்டத்தில் இயங்கும் 4 மனித உரிமைகள் அமைப்புக்கள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சட்டத்தின்கீழ் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், மிகமோசமடைந்து வரும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துக் கண்காணிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போது கொண்டிருக்கும் ஆணையை மேலும் உறுதிப்படுத்தக் கூடியவாறான மிகவும் வலுவான புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமென சர்வதேச மட்டத்தில் இயங்கும் 4 மனித உரிமைகள் அமைப்புக்கள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன

13 செப்., 2022

ஐ.நாவில் சிறிலங்கா எதிர் (நா) தமிழீழ அரசாங்கம் !! இனியும் தாமதிக்காது ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள் !! - ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு!

www.pungudutivuswiss.com

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார்

சுவிஸில் இருந்து நாடுகடத்தப்படுவோர் குறித்து வெளியாகியுள்ள மோசமான தகவல்கள்!

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள சிலர் மனிதாபிமானமற்ற வகையில், மிகவும் மோசமாக நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக சமீபத்தில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று, ஜெனீவாவிலிருந்து வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண்களுக்கு முன்பாக, கட்டித் தூக்கப்பட்டு படிகளில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள சிலர் மனிதாபிமானமற்ற வகையில், மிகவும் மோசமாக நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக சமீபத்தில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று, ஜெனீவாவிலிருந்து வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண்களுக்கு முன்பாக, கட்டித் தூக்கப்பட்டு படிகளில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ad

ad