புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2022

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல இனி என்ன வாய்ப்பு?

www.pungudutivuswiss.comஇலங்கையுடனான சூப்பர் 4 ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் 2 ரன்களை அடிக்கவிடாமல் இலங்கையை தடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தது இந்திய அணி. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை இலங்கை கேப்டன் தசுன் ஷனகா எதிர்கொண்டார்.

பந்து பேட்டில் படாமல் கீப்பர் ரிஷப் பண்ட் வசம் சென்றது. ரன் அவுட் செய்ய ஸ்டம்புகளை நோக்கி பண்ட் வீசிய பந்து மிஸ் ஆனது. இருந்தாலும் மற்றுமொரு வாய்ப்பு. இப்போது அர்ஷ்தீப் சிங்கிற்கு. அவரும் ரன் அவுட்டை தவற விட, அந்த கேப்பில் 2 ரன்களை ஓடி வெற்றியை உறுதி செய்தது இலங்கை அணி.

ஏற்கெனவே பாகிஸ்தானுடன் இந்திய அணி தோற்றுவிட்டது. இப்போது இலங்கையுடனும் தோல்வி. இந்த இரு தோல்விகளுக்குப் பிறகும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா?

இலங்கையுடனான போட்டியில் என்ன நடந்தது?


பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையுடனான சூப்பர் 4 ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் 2 ரன்களை அடிக்கவிடாமல் இலங்கையை தடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தது இந்திய அணி. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை இலங்கை கேப்டன் தசுன் ஷனகா எதிர்கொண்டார்.

பந்து பேட்டில் படாமல் கீப்பர் ரிஷப் பண்ட் வசம் சென்றது. ரன் அவுட் செய்ய ஸ்டம்புகளை நோக்கி பண்ட் வீசிய பந்து மிஸ் ஆனது. இருந்தாலும் மற்றுமொரு வாய்ப்பு. இப்போது அர்ஷ்தீப் சிங்கிற்கு. அவரும் ரன் அவுட்டை தவற விட, அந்த கேப்பில் 2 ரன்களை ஓடி வெற்றியை உறுதி செய்தது இலங்கை அணி.

ஏற்கெனவே பாகிஸ்தானுடன் இந்திய அணி தோற்றுவிட்டது. இப்போது இலங்கையுடனும் தோல்வி. இந்த இரு தோல்விகளுக்குப் பிறகும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா?

இலங்கையுடனான போட்டியில் என்ன நடந்தது?பாகிஸ்தானுடனான ஆட்டத்தின்போது செய்த அதே தவறுகளை இந்தியா மீண்டும் செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் இந்தியாவின் தொடர் தோல்வியால் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடியன. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரவி பிஸ்னாய்க்கு பதிலாக அஷ்வின் தேர்வ செய்யப்பட்டார். முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 72 ரன்கள் விளாசினார்.

கோட்டைவிட்ட மிடில் ஆர்டர்

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி இந்த முறை மதுஷனகா பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா ஆகியோர் இந்த முறையும் சோபிக்கவில்லை.

பாகிஸ்தானுடனான ஆட்டத்தின்போது செய்த அதே தவறுகளை இந்தியா மீண்டும் செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் இந்தியாவின் தொடர் தோல்வியால் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடியன. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரவி பிஸ்னாய்க்கு பதிலாக அஷ்வின் தேர்வ செய்யப்பட்டார். முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 72 ரன்கள் விளாசினார்.

கோட்டைவிட்ட மிடில் ஆர்டர்

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி இந்த முறை மதுஷனகா பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா ஆகியோர் இந்த முறையும் சோபிக்கவில்லை.

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,FRANCOIS NEL / GETTY IMAGES

தீபக் ஹூடா ஒரு ஃபினிசர் இல்லை. ஆனால் இந்தியா அவரை தாமதமாக களமிறக்கி அவருக்கு மேலும் நெருக்கடி அளிப்பதாக ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார். அதேபோன்று டெத் ஓவர்களில் சிறப்பாக பேட் செய்ய இந்தியாவுக்கு சரியான வீரர் இல்லை எனவும் மிடில் ஓவர்களில் இந்தியா பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கிரிக்கெட் வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார்.

Presentational grey line
Presentational grey line

இதனிடையே 174 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் ரிஷன்கா, குசல் மெண்டிஸ் இருவரும் அரைசதம் விளாசினர். 11 ஓவர்கள் வரை இலங்கையின் கை ஓங்கி இருந்தாலும், சஹலின் சுழற்பந்து வீச்சால் இந்தியா அடுத்தடுத்த விக்கெட்களை கைப்பற்றியது. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக கடைசி கட்டம் வரை நகர்ந்தது.

டெத் ஓவர்களில் தடுமாறும் புவனேஸ்வர்

2 ஓவர்களில் இலங்கை வெற்றிபெற 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர் குமார் 19வது ஓவரை வீசினார்.

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,FRANCOIS NEL / GETTY IMAGES

முதல் 2 பந்துகளும் சிறப்பாக வீசப்பட்ட நிலையில் அடுத்த 2 பந்துகள் வைடாக மாறியதால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அடுத்தடுத்து 2 பவுன்டரிகளை விளாசி புனவேஸ்வரின் டெத் ஓவரில் 14 ரன்களை சேர்த்தது இலங்கை. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 1 பந்தை மீதம் வைத்து, இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இலங்கை அணி.

புவனேஸ்வர் குமாரின் டெத் ஓவர்கள் தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது அவர் வீசிய 19வது ஓவரில் 19 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

புவனேஸ்வருக்கு பதில் அர்ஷ்தீப் சிங்கை 19வது ஓவரை வீச ரோஹித் சர்மா முன் வந்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்த நிலையில், இதற்கு ரோஹித் சர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்

எவ்வளவு அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருந்தாலும் அவர்கள் சில நேரங்களில் ரன்களை அவர் விட்டுக்கொடுப்பார்கள். புவி பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு விளையாடி வருகிறார். டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு பல சமயங்களில் இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளதாக ரோஹித் சர்மா குறிப்பிட்டார்.

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,FRANCOIS NEL / GETTY IMAGES

'தவறுகளில் இருந்து பாடம் பெறுவோம்'

நாங்கள் 10 - 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், மிடில் ஆர்டரில் விளையாடுபவர்கள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து விளையாட வேண்டும். தோல்வியில் இருந்து பாடம் பெறுவோம் எனவும் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

Presentational grey line
Presentational grey line

இந்தியாவுக்கு முதலில் பேட் செய்வது தற்போது சவாலாக மாறியுள்ளது. தீபக் ஹூடாவுக்கு இந்த முறையும் பந்துவீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேசமயம், ஃபினிசர் ரோலில் அவரை களமிறக்கி சோதனை முயற்சியில் இறங்கியது இந்திய அணி. அதற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களமிறக்கியிருந்தாலும் டெத் ஓவர்களில் இந்தியாவுக்கு கூடுதல் ரன்கள் கிடைத்திருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இனி இந்தியாவுக்கு என்ன வாய்ப்பு?

சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா இரண்டு போட்டிகளில் தோற்றுவிட்டதால் இனி இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.

சூப்பர் 4 சுற்றில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள்தான் இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும். அந்த வகையில் அடுத்த நடைபெறக் கூடிய மூன்று போட்டிகளின் முடிவைப் பொறுத்து இந்திய அணிக்கு அந்த சொற்பமான வாய்ப்புக் கிடைக்கக்கூடும்.

புதன்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அப்படியில்லாமல் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறிவிடும். பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும்.

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருவேளை பாகிஸ்தான் அணி தோற்றாலும் அடுத்து நடைபெற இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது.

கடைசியாக நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால்தான் இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்கும். ஒருவேளை அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தானும் இலங்கையும் இறுதிப்போட்டிக்குச் சென்றுவிடும்.

அதாவது அடுத்து வரக்கூடிய ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்க வேண்டும். இதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருப்பதால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

பாலியல் லஞ்சம் கோரிய அரசியல் கட்சியின் யாழ். அமைப்பாளர் உள்ளிட்ட இருவர் கைது!

www.pungudutivuswiss.com


அரச வேலை பெற்றுத் தருவதாக கூறி, பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவெல, இன்று  உத்தரவிட்டார்.

அரச வேலை பெற்றுத் தருவதாக கூறி, பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவெல, இன்று உத்தரவிட்டார்.

சுவிசில் 23 புலம்பெயர்ந்தவர்கள் கைது

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் வீதிப் போக்குவரத்தின் போது ஏற்பட்ட வாகன நிறுத்தத்தின் போது விநியோகம் செய்யும் சிற்றூர்தி ஒன்றின் பின்புறத்தில் 23 புலம்பெயர்ந்தவர்கள் இருந்ததைக்

ஆசிய கோப்பை: இந்தியாவை கடைசி ஓவரில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி

www.pungudutivuswiss.com
இந்தியாவை கடைசி ஓவரில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றிபெற்றது. துபாய், 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு

6 செப்., 2022

கோட்டாவை சிறையில் அடையுங்கள்!

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்

ஜனவரி 25க்குப் பின் ராஜபக்ஷக்களை விரட்டியடிக்க வாய்ப்பு

www.pungudutivuswiss.com


ஜனவரி 25ஆம் திகதிக்குப் பின்னர், ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும் என புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார்.
அதுவரையில் அவசரப்படாமல் மெதுவாகச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனவரி 25ஆம் திகதிக்குப் பின்னர், ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும் என புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார். அதுவரையில் அவசரப்படாமல் மெதுவாகச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

போர்க்குற்ற ஆதாரங்களைச் சேகரிக்கும் சர்வதேச முயற்சிகளுக்கு எதிர்ப்பு

www.pungudutivuswiss.com


ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இரண்டு வாரங்களில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதன்மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இரண்டு வாரங்களில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதன்மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்தார்

3 செப்., 2022

www.pungudutivuswiss.comRESULT
ஆசிய கிண்ண இன்று சூப்பர் போர் போட்டியில் அபாரமாக    ஸ்ரீலங்கா ஆப்கானிஸ்தானை 4 விக்கட்டுக்களினால்  வீழ்த்தி ற்றுள்ளது .நிதானமாக  நம்பிக்கையோடு எல்லா வீரர்களும்  துடுப்பாடி நாட்டுக்கு இந்த பெருமையை  சேர்த்தனர்  

2 செப்., 2022

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள கோட்டாபய

www.pungudutivuswiss.com
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இன்று இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் முழுவிவரம்

www.pungudutivuswiss.com 
 அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பு ரத்து ; சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு முழுவிவரம். வருமாறு சென்னை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு

புலிகளுடன் தொடர்புடைய இலங்கையர்களின் சொத்து முடக்கம்

www.pungudutivuswiss.com
பணமோசடி வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகளின் 337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக இந்திய அமலாக்கத்துறை முடக்கியதாக நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பசில் வெளிநாடு செல்ல 4 மாதங்களுக்கு அனுமதி!

www.pungudutivuswiss.com
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியும் என உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

புதிய பிரேரணை - வரவேற்கிறார் சம்பந்தன்!

www.pungudutivuswiss.com


ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கை தனி இராச்சியமாக்க அமெரிக்க தூதுவர் சதி!

www.pungudutivuswiss.com


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனி இராச்சியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நோக்கம் என கடுமையாக குற்றஞ்சாட்டிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, அமெரிக்க தூதுவர் மீதான தமது கடுமையான கண்டனத்தை பாராளுமன்றில் தெரிவிப்பதாகவும் சபையில் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனி இராச்சியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நோக்கம் என கடுமையாக குற்றஞ்சாட்டிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, அமெரிக்க தூதுவர் மீதான தமது கடுமையான கண்டனத்தை பாராளுமன்றில் தெரிவிப்பதாகவும் சபையில் தெரிவித்தார்.

மெண்டிஸ், ஷானக, அசிதவின் அற்புதங்களுடன் திரில் வெற்றிபெற்ற இலங்கை

www.pungudutivuswiss.com
ஆசியக்கிண்ணத் தொடரில் இன்று (01) நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்று, சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

வங்கதேசத்தை வீட்டுக்கு அனுப்பிய இலங்கை -ஆசியக் கிண்ணத்தில் super 4 ல் இலங்கை…!

www.pungudutivuswiss.com

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த வருட ஆசிய கிண்ணத்தின் சுப்பர் 4 சுற்றில் தனது இடத்தை உறுதிப்படுத்தியது.

மேலும் ஆசியகிண்ண டி20 போட்டியில் இலங்கை சேஷிங்கில் பெற்ற அதிகபட்ச ஸ்கோரும் சாதனையாக இருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார்.

அதன்படி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ண

31 ஆக., 2022

www.pungudutivuswiss.com

சீன ட்ரோன்களை எச்சரிக்க தைவான் துப்பாக்கி சூடு - அரிதான எதிர்வினை

  • பிரான்சஸ் மாவோ
  • பிபிசி நியூஸ்
தைவான் தீவுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கின்மென் என்பது சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீவுக்கூட்டங்களில் ஒரு பகுதி.

சீனாவுக்கு அருகில் உள்ள தமது தீவுகளுக்கு மேலே பறந்து சென்ற சீன ட்ரோன்களை எச்சரிக்கும் விதமாக தைவான் முதல் முறையாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைக்குப் பிறகு மூன்று ட்ரோன்களும் மீண்டும் சீன நிலப்பகுதியை நோக்கி திரும்பிப் பறந்ததை பார்க்க முடிந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய வாரங்களாகவே சீன ட்ரோன்கள் சீன நிலப்பகுதிக்கு அருகே உள்ள தமது தீவுக் கூட்டங்களுக்கு மேலே பறந்து வருவதாக தைவான் புகார் கூறி வந்தது.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அரசியல் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது முதல் சீன, தைவான் நீரிணை பகுதிகளில் பதற்றம் அதிகமாக உள்ளது.

பெலோசியின் வருகைக்குப் பிறகு, தைவானை ஒட்டிய கடல் பகுதிகளில் தமது படை பலத்தை பெருக்கிய சீனா மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சியிலும் ஈடுபட்டது. இதன் பின்பாக தைவான் கடல் பகுதியில் சீனா ட்ரோன்களை பறக்க விடுவதாக தைவான் கூறியது.

தைவான் தலைவர் சாய் யிங்-வென், "சில ட்ரோன்கள் ராணுவ புறக்காவல் சாவடிகளுக்கு மேல் பறந்தது - ஒரு வகை போர் நடவடிக்கை என்று அழைத்தார்.

சீன நகரமான ஜியாமெனில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூன்று கின்மென் தீவுகளான தாடன், எர்டான், ஷியு ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று சிவிலியன் ட்ரோன்கள் காணப்பட்டதாக கின்மென் பாதுகாப்பு கட்டளை மையம் கூறியது.

இதையடுத்து ஆளில்லா விமானத்தை நேரடியாகச் சுடுவதற்கு முன், எச்சரிக்கும் விதமாக தீப்பொறிகளை பறக்கும் குண்டுகளை வானை நோக்கிச் சுட்டதாக தைவான் கூறியது. இதன் பிறகு அந்த ட்ரோன்கள் ஜியாமென்னை நோக்கித் திரும்பின

சோனியா காந்தியின் தாயார் காலமானார்

www.pungudutivuswiss.com
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின்

கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மாணவர்கள் (

www.pungudutivuswiss.com 

இந்தநிலையில், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கையில் முதல் இடம்பெற்ற மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் த.துவாரகேஸ்சையும், பாடசாலையில் உயர்தரத்தில் சாதனை

பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில் அமர்ந்தனர்

www.pungudutivuswiss.com

29 ஆக., 2022

தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! - தமிழ் தெரு விழாவில் சாணக்கியன்.

www.pungudutivuswiss.com


இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்

ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் இலங்கைக்கு 102 ஆவது இடம்!

www.pungudutivuswiss.com


ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தின் மிக சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியின் (2021ஆம் வருடத்தின்) அடிப்படையில் இலங்கையானது 102ஆவது இடத்தில் காணப்படுகிறது.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தின் மிக சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியின் (2021ஆம் வருடத்தின்) அடிப்படையில் இலங்கையானது 102ஆவது இடத்தில் காணப்படுகிறது.

அடுத்த மாதம் பலாலிக்கு சேவையைத் தொடங்குகிறது எயர் இந்தியா!

www.pungudutivuswiss.com


பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, வியாழன் அன்று நடைபெற்ற கூட்டத்தில், எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, வியாழன் அன்று நடைபெற்ற கூட்டத்தில், எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்

உயிரியல் பிரிவில் துவாரகேஸ் சாதனை!

www.pungudutivuswiss.com



நேற்று வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

நேற்று வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்

புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளை ஆராய மூவர் குழு!

www.pungudutivuswiss.com


புலம்பெயர் தமிழர்களால் முன்வைக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் நீதியரசர் அஷோக டி சில்வா தலைமையில் மூவரடங்கிய குழு ஒன்றை நீதி அமைச்சர் விஜேயதாஷ ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களால் முன்வைக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் நீதியரசர் அஷோக டி சில்வா தலைமையில் மூவரடங்கிய குழு ஒன்றை நீதி அமைச்சர் விஜேயதாஷ ராஜபக்ஷ நியமித்துள்ளார்

26 ஆக., 2022

மரண அறிவித்தல்

பிறப்பு12 JAN 1950
இறப்பு
25 AUG 2022திரு சின்னத்தம்பி சுந்தரலிங்கம்
நியூ சரஸ்வதி விலாஸ் சைவ உணவகம்
 பரமேஸ்வராச்சந்தி திருநெல்வேலி -
 முன்னாள் உரிமையாளர்

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், ஊரெழு பொக்கணை வீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுந்தரலிங்கம் அவர்கள் 25-08-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குணரத்தினம் மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஸ்ரீகுணபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,

பர்மிளா, ஜியாமளா(கனடா), சதீஸ், துசாயினி(தொழில்நுட்ப உத்தியோகத்தர்- வீதி, அபிவிருத்தி திணைக்களம், முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சர்வானந்தன், வதீஸ்வரன்(கனடா), சோபிநாத்(AS Studio), தயாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அரியபுத்திரன், சின்னராசா மற்றும் பங்கையற்செல்வி, முத்துலிங்கம், சந்திராதேவி, நவரெட்ணம்(பிரான்ஸ்), நாகலட்சுமி(ஜேர்மனி), சண்முகலிங்கம்(பிரான்ஸ்), இராஜேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் தர்மபூபதி, காலஞ்சென்ற தேவராசா, கல்யாணி, சுந்தரலிங்கம், மங்களேஸ்வரி, கிருபநாதன், தர்சினி, பகீரதன், Dr.பேரின்பநாதன், வயித்திலிங்கம்(கண்ணன் லொட்ஜ்), குபேரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லாவணியன், கம்சிகா, தன்சிகா, பபிசன், சங்கீதன், யஸ்விகா, சர்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2022 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
ஜியாமளா(சிந்து) - மகள்
 
பர்மிளா - மகள்
 
துசாயினி - மகள்
 
சதீஸ் - மகன்
 
சத்தி - மருமகன்
 
கரன் - மருமகன்
 
சோபி - மருமகன்
வயது 72

அதிமுகவில் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவோம் - இயக்குனர் பாக்யராஜ்

www.pungudutivuswiss.com
  மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை இயக்குனர் பாக்யராஜ் இன்று சந்தித்தார் சென்னை, சென்னை, மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: ஆறுமுகசாமி ஆணையம் நாளை அறிக்கை தாக்கல்

www.pungudutivuswiss.com
 ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் நாளை காலை 10.30 மணிக்கு தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது. சென்னை, சென்னை, ஜெயலலிதா மரணம்

பதவிக்காலம் முடிந்து நாடு திரும்புகிறார் மிச்செல் பச்சலேட்

www.pungudutivuswiss.com



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள், ஆணையாளர் மிச்செல் பச்சலேட் தனது பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைந்தும் நாடு திரும்ப உள்ளார். பதவியில் இருந்து வெளியேறும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இரண்டாவது தவணை பதவியை நிராகரித்த நிலையில்  சிலிக்கு திரும்பவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள், ஆணையாளர் மிச்செல் பச்சலேட் தனது பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைந்தும் நாடு திரும்ப உள்ளார். பதவியில் இருந்து வெளியேறும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இரண்டாவது தவணை பதவியை நிராகரித்த நிலையில் சிலிக்கு திரும்பவுள்ளார்

சைபர் போருக்கு தயாராகுமாறு இராணுவத்துக்கு அழைப்பு!

www.pungudutivuswiss.com




எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்

கோட்டாவை பிரதமராக ஏற்றுக் கொள்ள நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை!

www.pungudutivuswiss.com



கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அது அவர்களின் தேவை, ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதற்கு நாட்டு  மக்கள் முட்டாள்கள் அல்ல என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அது அவர்களின் தேவை, ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதற்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்

25 ஆக., 2022

இலங்கை மீதான பயணத்தடையை தளர்த்தவிருக்கும் சுவிஸ்!

www.pungudutivuswiss.com

இலங்கை மீது விதித்திருந்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிஸ் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் வரவேற்றுள்ளது. அத்துடன் சுவிட்சர்லாந்து இலங்கைக்கு ஒரு முக்கியமான சந்தையாகும் என இலங்கை உள்நாட்டு சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிஷாத் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது விதித்திருந்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிஸ் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் வரவேற்றுள்ளது. அத்துடன் சுவிட்சர்லாந்து இலங்கைக்கு ஒரு முக்கியமான சந்தையாகும் என இலங்கை உள்நாட்டு சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிஷாத் விஜேதுங்க தெரிவித்துள்ளார்

கொழும்பு :2வது அலை வருகிறதாம்!

www.pungudutivuswiss.com
அரகலய போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு

24 ஆக., 2022

www.pungudutivuswiss.com  வல்வெட்டியில் விலை போனாரா கூட்டமைப்பு உறுப்பினர் .இல்லையேல் கட்சி அவரை  நீக்க வேண்டுமே என்ன நடக்கும் 

அதிமுக வழக்குகள்... தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? - நீதிபதி கண்டனம்

www.pungudutivuswiss.com 
அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரிய மனுதாரர்களுக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை, அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு

தொடங்கியது சர்வதேச நாணய நிதிய குழு பேச்சு

www.pungudutivuswiss.com 

சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மத்திய வங்கியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மத்திய வங்கியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

எரிக்கப்பட்ட கிரீன் எகோ லொட்ஜ் றோகிதவினுடையது என அம்பலம்!

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான சொகுசு ஹோட்டலுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து, கொலன்ன பொலிஸாரால் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான சொகுசு ஹோட்டலுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து, கொலன்ன பொலிஸாரால் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தெரிவானார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சுரேன்

www.pungudutivuswiss.com


வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கான தவிசாளர் தெரிவு, நகர சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கான தவிசாளர் தெரிவு, நகர சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது

367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை!

www.pungudutivuswiss.com

இலங்கையில் நேற்று முதல் அமலுக்கு வரும் வகையில் சொக்கலேட், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று முதல் அமலுக்கு வரும் வகையில் சொக்கலேட், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

காரைநகர் தவிசாளராக பாலச்சந்திரன் போட்டியின்றித் தெரிவு! [Wednesday 2022-08-24 17:00]

www.pungudutivuswiss.com


காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் க.பாலச்சந்திரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் க.பாலச்சந்திரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

ad

ad