புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2022

www.pungudutivuswiss.com

உக்ரைனில் ஒரே இடத்தில் 440 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த இஸியம் நகரை உக்ரைன் தன் வசம் கொண்டுவந்துள்ளது. கிழக்கு நகரமான இஸியத்தில் 440க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய பெரிய புதைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 440 உடல்கள்: கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ

உக்ரைனில் ஒரே இடத்தில் 440 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த இஸியம் நகரை உக்ரைன் தன் வசம் கொண்டுவந்துள்ளது. கிழக்கு நகரமான இஸியத்தில் 440க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய பெரிய புதைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

17 செப்., 2022

யாழில் காதலன் தண்டித்ததால் இளம் ஆசிரியை ஒருவர் தற்கொலை.!

www.pungudutivuswiss.com

இருபாலையில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம்?

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம்- இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின்  ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம்- இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இடைநிறுத்தப்பட்டது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்!

www.pungudutivuswiss.com


மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மகசின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கிய வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசியல் கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மகசின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கிய வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசியல் கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1373 கிலோ மீற்றர் தூரம்: எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்கு மின்சார விநியோகம்!

www.pungudutivuswiss.com

இத்தாலியில் வெள்ளம்: 10 பேர் பலி

www.pungudutivuswiss.com
மத்திய இத்தாலியைத் தாக்கிய கடுமையான புயல்களில் குறைந்தது பத்து பேர் இறந்துள்ளனர் மற்றும் நான்கு பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

போர் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் -காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி

www.pungudutivuswiss.com

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணைகள் மீதோ அல்லது உள்ளக பொறிமுறைகள் மீதோ எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, போர் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி ஜெனிவாவில் தெரிவித்துள்ளார்.

தீர்மானம் குறித்து கலந்துரையாடல் - இந்தியா மௌனம்!

www.pungudutivuswiss.com



சிறிலங்காவிற்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பில், பிரதான நாடுகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஜெனிவாவில் நேற்று நடைபெற்றுள்ளது.

சிறிலங்காவிற்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பில், பிரதான நாடுகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஜெனிவாவில் நேற்று நடைபெற்றுள்ளது

கட்டுநாயக்க விமானம் நிலையத்திற்கு வந்த இசைஞானி இளையராஜா


புகைப்படம் முடிந்தது:திரும்பும் டெலோ!

www.pungudutivuswiss.com

நோர்ட் ஸ்ட்ரீம் 2 இக்கு மாற்றீடாக பவர் ஆஃப் சைபீரியா 2!

www.pungudutivuswiss.com


அடுத்த அமைச்சர்கள் பட்டியலில் சி.வியும்!

www.pungudutivuswiss.com
இலங்கையில் அடுத்து பதவியேற்கவுள்ள பத்து அமைச்சர்களில் சி.வி.விக்கினேஸவரனின் பெயருமுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது. 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மைத்திரியும் சந்தேக நபர்! - நீதிமன்றம் உத்தரவு.

www.pungudutivuswiss.com



ஈஸ்டர் ஞாயிறு  தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது

டி20 உலக கோப்பை தொடர்: தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு https://www.dailythanthi.com/Sports/Cricket/t20-world-cup-dasun-shanaka-led-sri-lanka-squad-announced-793676

www.pungudutivuswiss.com
ஆசிய கோப்பை சாம்பியன் அணியான இலங்கை அணி உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் விளையாட முதல் சுற்றில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கொழும்பு,

தற்போது நினைவேந்தலுக்கு முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள்?

www.pungudutivuswiss.com


தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில்  இடம்பெற்று ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்

14 செப்., 2022

பலவீனமான வரைவுத் தீர்மானம்!- சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் பரிந்துரையும் இல்லை.

www.pungudutivuswiss.com


இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள வரைவுத் தீர்மானம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது இலங்கையில் தோல்வியுற்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுவூட்ட அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள வரைவுத் தீர்மானம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது இலங்கையில் தோல்வியுற்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுவூட்ட அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்க வேண்டாம்!

www.pungudutivuswiss.com


தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கவேண்டாம் சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை இல்லாது செய்யவேண்டாம்   என  ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்தார்.

தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கவேண்டாம் சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை இல்லாது செய்யவேண்டாம் என ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்தார்

ஐசிசியிடம் பாரப்படுத்துமாறு கனேடியப் பிரதமரிடம் கோரிக்கை!

www.pungudutivuswiss.com


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்

வலுவான புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்! [Wednesday 2022-09-14 08:00]

www.pungudutivuswiss.com

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சட்டத்தின்கீழ் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், மிகமோசமடைந்து வரும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துக் கண்காணிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போது கொண்டிருக்கும் ஆணையை மேலும் உறுதிப்படுத்தக் கூடியவாறான மிகவும் வலுவான புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமென சர்வதேச மட்டத்தில் இயங்கும் 4 மனித உரிமைகள் அமைப்புக்கள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சட்டத்தின்கீழ் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், மிகமோசமடைந்து வரும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துக் கண்காணிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போது கொண்டிருக்கும் ஆணையை மேலும் உறுதிப்படுத்தக் கூடியவாறான மிகவும் வலுவான புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமென சர்வதேச மட்டத்தில் இயங்கும் 4 மனித உரிமைகள் அமைப்புக்கள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன

13 செப்., 2022

ஐ.நாவில் சிறிலங்கா எதிர் (நா) தமிழீழ அரசாங்கம் !! இனியும் தாமதிக்காது ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள் !! - ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு!

www.pungudutivuswiss.com

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார்

சுவிஸில் இருந்து நாடுகடத்தப்படுவோர் குறித்து வெளியாகியுள்ள மோசமான தகவல்கள்!

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள சிலர் மனிதாபிமானமற்ற வகையில், மிகவும் மோசமாக நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக சமீபத்தில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று, ஜெனீவாவிலிருந்து வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண்களுக்கு முன்பாக, கட்டித் தூக்கப்பட்டு படிகளில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள சிலர் மனிதாபிமானமற்ற வகையில், மிகவும் மோசமாக நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக சமீபத்தில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று, ஜெனீவாவிலிருந்து வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண்களுக்கு முன்பாக, கட்டித் தூக்கப்பட்டு படிகளில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு 7 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது

www.pungudutivuswiss.comஅ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர். அப்போது அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இலங்கை மீது ஜெனீவாவின் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் - மனித உரிமை அமைப்புகள்

www.pungudutivuswiss.com

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்! [Tuesday 2022-09-13 07:00]

www.pungudutivuswiss.com


ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில்  உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு வலியுறுத்தினர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு வலியுறுத்தினர்

5 அரசியல் கைதிகள் மயக்கம்! - மருத்துவமனையில் அனுமதி!

www.pungudutivuswiss.com


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 13 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 6 ஆம் திகதியிலிருந்து கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 13 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 6 ஆம் திகதியிலிருந்து கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்

13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை -சட்டமா அதிபருடன் முன்னணியினர் சந்திப்பு!

www.pungudutivuswiss.com

மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து வரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து வரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்

51 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் ! இலங்கை குறித்தும் விவாதம்

www.pungudutivuswiss.com

51 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் ! இலங்கை குறித்தும் விவாதம் !னித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை (12) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

12 செப்., 2022

இளம் படையுடன் ஆசியக்கிண்ணத்தை வென்றது

www.pungudutivuswiss.com

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாகியது இலங்கை

www.pungudutivuswiss.com
சிங்கபூரில் நடைபெற்றுவந்த ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் சிங்கபூர் அணியை 63-43 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி 6 ஆவது தடவையாக சம்பியன்

வேலனை, புளியங்கூடல், ஊர்காவற்றுறை, காரைநகர் ஊடாக இரண்டாம் நாள் ஊர்தி வழிப் போராட்டம்

www.pungudutivuswiss.com

ஆறாவது தடவையாக ஆசியாவில் சம்பியனானது இலங்கை

www.pungudutivuswiss.com
நடைபெற்ற ஆகிய கிண்ண போட்டித் தொடரில் இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது.

10 செப்., 2022

இலங்கையின் வெற்றி தொடர்கிறது ! ஆசியக் கிண்ண இறுதி சுப்பர் - 4 போட்டியிலும் பாகிஸ்தானை வெற்றிகொண்டதுஇலங்கை

www.pungudutivuswiss.com
 பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று மோதி ஆசிய கிண்ண இருபதுக்கு -20 சுப்பர் 4 கடைசிப் போட்டி இரண்டு அணிகளுக்கும் இறுதிப் போட்டிக்கு முந்தைய ஒத்திகையாக அமைந்தன

9 செப்., 2022

பிரித்தானிய ராணியின் மறைவு என்னென்ன மாறுகிறது?

www.pungudutivuswiss.com


ராணி எலிசபெத் II க்கு பதிலாக. கிங் சார்லஸ் III இன் முகம் இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளில் பவுண்ட்ல் நாணயங்கள்

வவுனியா ஆலயத் திருவிழாவில் வாள்வெட்டு - மூவர் படுகாயம்!

www.pungudutivuswiss.com


வவுனியா- பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா- பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

www.pungudutivuswiss.com


பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

அமைதியான போராட்டங்களை அதிகாரிகள் ஒடுக்குகின்றனர்!

www.pungudutivuswiss.com


இலங்கையின் நெருக்கடியான காலப்பகுதியில் மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அதிகாரிகள் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை மிக மோசமாக சித்தரிப்பதாக  சர்வதேச மன்னிப்புச் சபை  வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நெருக்கடியான காலப்பகுதியில் மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அதிகாரிகள் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை மிக மோசமாக சித்தரிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வல்வை நகரசபை விவகாரம் - தமிழரசுக் கட்சிக்கு ரெலோ கடிதம்!

www.pungudutivuswiss.com


 உள்ளுராட்சி மன்றங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதுன் அவசியம் குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதுன் அவசியம் குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது

7 செப்., 2022

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல இனி என்ன வாய்ப்பு?

www.pungudutivuswiss.comஇலங்கையுடனான சூப்பர் 4 ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் 2 ரன்களை அடிக்கவிடாமல் இலங்கையை தடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தது இந்திய அணி. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை இலங்கை கேப்டன் தசுன் ஷனகா எதிர்கொண்டார்.

பந்து பேட்டில் படாமல் கீப்பர் ரிஷப் பண்ட் வசம் சென்றது. ரன் அவுட் செய்ய ஸ்டம்புகளை நோக்கி பண்ட் வீசிய பந்து மிஸ் ஆனது. இருந்தாலும் மற்றுமொரு வாய்ப்பு. இப்போது அர்ஷ்தீப் சிங்கிற்கு. அவரும் ரன் அவுட்டை தவற விட, அந்த கேப்பில் 2 ரன்களை ஓடி வெற்றியை உறுதி செய்தது இலங்கை அணி.

ஏற்கெனவே பாகிஸ்தானுடன் இந்திய அணி தோற்றுவிட்டது. இப்போது இலங்கையுடனும் தோல்வி. இந்த இரு தோல்விகளுக்குப் பிறகும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா?

இலங்கையுடனான போட்டியில் என்ன நடந்தது?


பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையுடனான சூப்பர் 4 ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் 2 ரன்களை அடிக்கவிடாமல் இலங்கையை தடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தது இந்திய அணி. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை இலங்கை கேப்டன் தசுன் ஷனகா எதிர்கொண்டார்.

பந்து பேட்டில் படாமல் கீப்பர் ரிஷப் பண்ட் வசம் சென்றது. ரன் அவுட் செய்ய ஸ்டம்புகளை நோக்கி பண்ட் வீசிய பந்து மிஸ் ஆனது. இருந்தாலும் மற்றுமொரு வாய்ப்பு. இப்போது அர்ஷ்தீப் சிங்கிற்கு. அவரும் ரன் அவுட்டை தவற விட, அந்த கேப்பில் 2 ரன்களை ஓடி வெற்றியை உறுதி செய்தது இலங்கை அணி.

ஏற்கெனவே பாகிஸ்தானுடன் இந்திய அணி தோற்றுவிட்டது. இப்போது இலங்கையுடனும் தோல்வி. இந்த இரு தோல்விகளுக்குப் பிறகும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா?

இலங்கையுடனான போட்டியில் என்ன நடந்தது?பாகிஸ்தானுடனான ஆட்டத்தின்போது செய்த அதே தவறுகளை இந்தியா மீண்டும் செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் இந்தியாவின் தொடர் தோல்வியால் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடியன. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரவி பிஸ்னாய்க்கு பதிலாக அஷ்வின் தேர்வ செய்யப்பட்டார். முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 72 ரன்கள் விளாசினார்.

கோட்டைவிட்ட மிடில் ஆர்டர்

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி இந்த முறை மதுஷனகா பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா ஆகியோர் இந்த முறையும் சோபிக்கவில்லை.

பாகிஸ்தானுடனான ஆட்டத்தின்போது செய்த அதே தவறுகளை இந்தியா மீண்டும் செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் இந்தியாவின் தொடர் தோல்வியால் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடியன. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரவி பிஸ்னாய்க்கு பதிலாக அஷ்வின் தேர்வ செய்யப்பட்டார். முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 72 ரன்கள் விளாசினார்.

கோட்டைவிட்ட மிடில் ஆர்டர்

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி இந்த முறை மதுஷனகா பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா ஆகியோர் இந்த முறையும் சோபிக்கவில்லை.

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,FRANCOIS NEL / GETTY IMAGES

தீபக் ஹூடா ஒரு ஃபினிசர் இல்லை. ஆனால் இந்தியா அவரை தாமதமாக களமிறக்கி அவருக்கு மேலும் நெருக்கடி அளிப்பதாக ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார். அதேபோன்று டெத் ஓவர்களில் சிறப்பாக பேட் செய்ய இந்தியாவுக்கு சரியான வீரர் இல்லை எனவும் மிடில் ஓவர்களில் இந்தியா பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கிரிக்கெட் வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார்.

Presentational grey line
Presentational grey line

இதனிடையே 174 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் ரிஷன்கா, குசல் மெண்டிஸ் இருவரும் அரைசதம் விளாசினர். 11 ஓவர்கள் வரை இலங்கையின் கை ஓங்கி இருந்தாலும், சஹலின் சுழற்பந்து வீச்சால் இந்தியா அடுத்தடுத்த விக்கெட்களை கைப்பற்றியது. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக கடைசி கட்டம் வரை நகர்ந்தது.

டெத் ஓவர்களில் தடுமாறும் புவனேஸ்வர்

2 ஓவர்களில் இலங்கை வெற்றிபெற 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர் குமார் 19வது ஓவரை வீசினார்.

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,FRANCOIS NEL / GETTY IMAGES

முதல் 2 பந்துகளும் சிறப்பாக வீசப்பட்ட நிலையில் அடுத்த 2 பந்துகள் வைடாக மாறியதால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அடுத்தடுத்து 2 பவுன்டரிகளை விளாசி புனவேஸ்வரின் டெத் ஓவரில் 14 ரன்களை சேர்த்தது இலங்கை. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 1 பந்தை மீதம் வைத்து, இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இலங்கை அணி.

புவனேஸ்வர் குமாரின் டெத் ஓவர்கள் தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது அவர் வீசிய 19வது ஓவரில் 19 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

புவனேஸ்வருக்கு பதில் அர்ஷ்தீப் சிங்கை 19வது ஓவரை வீச ரோஹித் சர்மா முன் வந்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்த நிலையில், இதற்கு ரோஹித் சர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்

எவ்வளவு அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருந்தாலும் அவர்கள் சில நேரங்களில் ரன்களை அவர் விட்டுக்கொடுப்பார்கள். புவி பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு விளையாடி வருகிறார். டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு பல சமயங்களில் இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளதாக ரோஹித் சர்மா குறிப்பிட்டார்.

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,FRANCOIS NEL / GETTY IMAGES

'தவறுகளில் இருந்து பாடம் பெறுவோம்'

நாங்கள் 10 - 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், மிடில் ஆர்டரில் விளையாடுபவர்கள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து விளையாட வேண்டும். தோல்வியில் இருந்து பாடம் பெறுவோம் எனவும் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

Presentational grey line
Presentational grey line

இந்தியாவுக்கு முதலில் பேட் செய்வது தற்போது சவாலாக மாறியுள்ளது. தீபக் ஹூடாவுக்கு இந்த முறையும் பந்துவீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேசமயம், ஃபினிசர் ரோலில் அவரை களமிறக்கி சோதனை முயற்சியில் இறங்கியது இந்திய அணி. அதற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களமிறக்கியிருந்தாலும் டெத் ஓவர்களில் இந்தியாவுக்கு கூடுதல் ரன்கள் கிடைத்திருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இனி இந்தியாவுக்கு என்ன வாய்ப்பு?

சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா இரண்டு போட்டிகளில் தோற்றுவிட்டதால் இனி இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.

சூப்பர் 4 சுற்றில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள்தான் இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும். அந்த வகையில் அடுத்த நடைபெறக் கூடிய மூன்று போட்டிகளின் முடிவைப் பொறுத்து இந்திய அணிக்கு அந்த சொற்பமான வாய்ப்புக் கிடைக்கக்கூடும்.

புதன்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அப்படியில்லாமல் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறிவிடும். பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும்.

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருவேளை பாகிஸ்தான் அணி தோற்றாலும் அடுத்து நடைபெற இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது.

கடைசியாக நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால்தான் இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்கும். ஒருவேளை அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தானும் இலங்கையும் இறுதிப்போட்டிக்குச் சென்றுவிடும்.

அதாவது அடுத்து வரக்கூடிய ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்க வேண்டும். இதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருப்பதால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

பாலியல் லஞ்சம் கோரிய அரசியல் கட்சியின் யாழ். அமைப்பாளர் உள்ளிட்ட இருவர் கைது!

www.pungudutivuswiss.com


அரச வேலை பெற்றுத் தருவதாக கூறி, பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவெல, இன்று  உத்தரவிட்டார்.

அரச வேலை பெற்றுத் தருவதாக கூறி, பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவெல, இன்று உத்தரவிட்டார்.

சுவிசில் 23 புலம்பெயர்ந்தவர்கள் கைது

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் வீதிப் போக்குவரத்தின் போது ஏற்பட்ட வாகன நிறுத்தத்தின் போது விநியோகம் செய்யும் சிற்றூர்தி ஒன்றின் பின்புறத்தில் 23 புலம்பெயர்ந்தவர்கள் இருந்ததைக்

ஆசிய கோப்பை: இந்தியாவை கடைசி ஓவரில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி

www.pungudutivuswiss.com
இந்தியாவை கடைசி ஓவரில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றிபெற்றது. துபாய், 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு

6 செப்., 2022

கோட்டாவை சிறையில் அடையுங்கள்!

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்

ஜனவரி 25க்குப் பின் ராஜபக்ஷக்களை விரட்டியடிக்க வாய்ப்பு

www.pungudutivuswiss.com


ஜனவரி 25ஆம் திகதிக்குப் பின்னர், ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும் என புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார்.
அதுவரையில் அவசரப்படாமல் மெதுவாகச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனவரி 25ஆம் திகதிக்குப் பின்னர், ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும் என புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார். அதுவரையில் அவசரப்படாமல் மெதுவாகச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

போர்க்குற்ற ஆதாரங்களைச் சேகரிக்கும் சர்வதேச முயற்சிகளுக்கு எதிர்ப்பு

www.pungudutivuswiss.com


ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இரண்டு வாரங்களில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதன்மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இரண்டு வாரங்களில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதன்மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்தார்

3 செப்., 2022

www.pungudutivuswiss.comRESULT
ஆசிய கிண்ண இன்று சூப்பர் போர் போட்டியில் அபாரமாக    ஸ்ரீலங்கா ஆப்கானிஸ்தானை 4 விக்கட்டுக்களினால்  வீழ்த்தி ற்றுள்ளது .நிதானமாக  நம்பிக்கையோடு எல்லா வீரர்களும்  துடுப்பாடி நாட்டுக்கு இந்த பெருமையை  சேர்த்தனர்  

ad

ad