புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2022

பல அமைச்சர்களை பதவி நீக்கம் செய்த பிரதமர் ரிஷி சுனக்!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவின் புதிய பிரதம மந்திரி ரிஷி சுனக், மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த ஒரு மணி நேரத்திற்குள் தனது வேலை உடனடியாக தொடங்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்தார். அவரது புதிய அமைச்சரவை அறிவிப்புக்கு முன்னதாக லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சர்கள் குழு உறுப்பினர்கள் சரம் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பிரித்தானியாவின் புதிய பிரதம மந்திரி ரிஷி சுனக், மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த ஒரு மணி நேரத்திற்குள் தனது வேலை உடனடியாக தொடங்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்தார். அவரது புதிய அமைச்சரவை அறிவிப்புக்கு முன்னதாக லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சர்கள் குழு உறுப்பினர்கள் சரம் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்

சுவிஸில் குடியுரிமை தொடர்பில் வெடித்த சர்ச்சை!

www.pungudutivuswiss.com

Aargau மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவருக்கு மாகாண நாடாளுமன்ற முடிவை மீறி சுவிஸ் குடியுரிமை வழங்கியுள்ளது நீதிமன்றம் ஒன்று. அவர் சிறுவயதில் ஒரு USB ட்ரைவையும், சட்டை ஒன்றையும் திருடியதற்காக, அவருக்கு குடியுரிமை அளிக்கக்கூடாது என 74க்கு 50 என்ற வாக்கு வித்தியாசத்தில் மாகாண நாடாளுமன்றம் முடிவு செய்தது. திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 122 சுவிஸ் ஃப்ராங்குகள்.

Aargau மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவருக்கு மாகாண நாடாளுமன்ற முடிவை மீறி சுவிஸ் குடியுரிமை வழங்கியுள்ளது நீதிமன்றம் ஒன்று. அவர் சிறுவயதில் ஒரு USB ட்ரைவையும், சட்டை ஒன்றையும் திருடியதற்காக, அவருக்கு குடியுரிமை அளிக்கக்கூடாது என 74க்கு 50 என்ற வாக்கு வித்தியாசத்தில் மாகாண நாடாளுமன்றம் முடிவு செய்தது. திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 122 சுவிஸ் ஃப்ராங்குகள்

இங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்வியால் உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றங்கள்- முழு விவரம்

www.pungudutivuswiss.com

இதனால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மெல்போர்ன், டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி ரசிகர்களுக்கு ஆச்சரியம்

தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கான முதலாவது பயிற்சி முகாமும் சிநேகபூர்வ ஆட்டமும்

www.pungudutivuswiss.com


தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட

மீண்டும் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சரான இந்திய வம்சாவளி பெண்

www.pungudutivuswiss.comளம்பரம்

மீண்டும் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சரான இந்திய வம்சாவளி பெண் | Uk Lawmaker Braverman Appointed Interior Minister

பிரித்தானிய

10 கறுப்பாடுகளைக் கண்டுபிடிக்க வழியில்லை-2015இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்குத் தடை விதிக்கப்பட்ட போது, நோர்வே மற்றும் கனடாவில் இரட்டைக் குடியுரிமை 10 த. தே.கூ. எம்.பி.க்களும், சுவிஸ் குடியுரிமை சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்

www.pungudutivuswiss.com


நாடாளுமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் யார் என்பதை அறியும் முறைமை இல்லை என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் யார் என்பதை அறியும் முறைமை இல்லை என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

மது மற்றும் ஐஸ் போதைப்பொருளை பாவித்தமை-இளைஞர்களின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!

www.pungudutivuswiss.com
இளைஞர்களின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!
[Wednesday 2022-10-26 08:00]


தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

25 அக்., 2022

கொழும்பில் 2 ஆம் திகதி மற்றொரு மக்கள் அலை!

www.pungudutivuswiss.com


மக்களை நடுத்தெருவில் தள்ளிவிட்டு,தனது குடும்பத்தை வளர்க்கும் செயற்பாட்டை ரணில் ராஜபக்ஷ அரசு முன்னெடுக்கிறது என ,முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

மக்களை நடுத்தெருவில் தள்ளிவிட்டு,தனது குடும்பத்தை வளர்க்கும் செயற்பாட்டை ரணில் ராஜபக்ஷ அரசு முன்னெடுக்கிறது என ,முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகடிவதை- 19 மாணவர்களுக்கு தடை

www.pungudutivuswiss.com



யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது

3 ஆவது முறையாக டொரண்டோ மேயராக பிராம்டன் ஜோன் டொரி 2 ஆவது முறையாகபிராம்டன் மேயராகபட்றிக் பிறவுண்பிராம்டன்

www.pungudutivuswiss.com



பிராம்டன் மாநகரசபைக்கு நேற்று நடந்த தேர்தலில், பட்றிக் பிறவுண் வெற்றி பெற்று மேயராகப் பதவியேற்கவுள்ளார். அவருக்கு 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. 44 வயதான பிறவுண் தற்போது பிராம்ப்டன் மேயராகப் பதவி வகித்து வரும் நிலையில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


டொரண்டோ மாநகர சபைக்கு நேற்று நடந்த தேர்தலில் ஜோன் டொரி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகவும் மேயராகப் பதவியேற்கவுள்ளார். நேற்றிரவு 92 சதவீத

24 அக்., 2022

டி 20 உலகக் கோப்பை; தென் ஆப்பிரிக்காவுக்கு ஏமாற்றம்; மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

www.pungudutivuswiss.com
மழையால் போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்று ஹோபர்ட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே,

வேலணையில் தீவக சிவில் சமூகத்துடன் சேர்ந்து முன்னாள் வேலணை பிரதேச சபை உறுப்பி்னர் சிவனேசன் மீதுவாள்வெட்டு!

www.pungudutivuswiss.com
வேலணையில் வாள்வெட்டு!
[Monday 2022-10-24 16:00]


வேலணைப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பில தட்டி கேட்ட வேலணைப் பிரதேச பிரதேச சபை உறுப்பினர் மீது நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

வேலணைப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பில தட்டி கேட்ட வேலணைப் பிரதேச பிரதேச சபை உறுப்பினர் மீது நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

போதை மாத்திரை விற்பனையில் மருத்துவர்களா?- யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணக் குடாநாட்டில்  போதைமருந்து பாவனை அதிகரித்துள்ள நிலையில், மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது பிரதான மருந்தகங்களிலிருந்து அதிகளவான  போதை மாத்திரைகளை இரண்டு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் போதைமருந்து பாவனை அதிகரித்துள்ள நிலையில், மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது பிரதான மருந்தகங்களிலிருந்து அதிகளவான போதை மாத்திரைகளை இரண்டு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது

ராஜபக்சவினரின் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது! அரசியலுக்கு முற்றுப்புள்ளி

www.pungudutivuswiss.com

ராஜபக்ச அரசாங்கத்தின் அரசியல் பயணம் ஆட்டம் கண்டு விட்டது. இதனை பலரும் பல தடவைகள் கூறியும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அவர்களின் “எக்வ நெகிடிமு” அரசியல் பயணமும் மக்கள் மத்தியில் சென்றவர்களுக்கு

Good Bye சொன்ன பொறிஸ் ஜோன்சன் இன்று ரிஷி சுண்ணக் போட்டி இன்றி பிரதமர் ஆகிறார் !

www.pungudutivuswiss.com

சற்று முன்னர் தான் பிரதமர் பதவிக்கு போட்டியிட வில்லை என்று, கூறி ஜெகா வாங்கிக் கொண்டார் பொறிஸ் ஜோன்சன். ஆழும் டோரிக் கட்சியின், மூத்த உறுப்பினர்கள் அவரைப் போட்டியிட வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.

23 அக்., 2022

அயர்லாந்துக்கு எதிராக இலங்கை இலகு வெற்றி

www.pungudutivuswiss.com
T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இடையிலான போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியினை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

பரபரப்பு: பாகிஸ்தானை கடைசி பந்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

www.pungudutivuswiss.com
பாகிஸ்தானை கடைசி ஒவரின் கடைசி பந்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது. மெல்போர்ன், டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங்

இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பிக்கள் பதவி இழக்க நேரிடும்!

www.pungudutivusw


நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்தால் தமது எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்தால் தமது எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட 4 அரசியல் கைதிகள் விடுதலை!

www.pungudutivuswiss.co


பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

22 அக்., 2022

ஸ்கொட்லாந்தை தோற்கடித்து அடுத்த சுற்றிற்கு முன்னேறியது சிம்பாப்வே

www.pungudutivuswiss.com
ஸ்கொட்லாந்தை ஐந்து விக்கெட்களால் தோற்கடித்து சிம்பாப்வே அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளதுஸ்கொட்லாந்துக்கு எதிராக ஹோர்பார்ட் பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கடைசி முதல் சுற்று ஆட்டத்தில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய சிம்பாப்வே, 4 ஆவது அணியாக சுப்பர் 12 சுற்றில் நுழைந்தது.

சிம்பாப்வே அணி இருபதுக்கு 20 உலககிண்ண வரலாற்றில் இரண்டாவது சுற்றில் முதல்தடவையாக நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிம்பாப்வே அடுத்த சுற்றில் இந்தியா பாக்கிஸ்தான் தென்னாபிரிக்கா பங்களாதேஸ் நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கின்றது.

ஏ குழுவிலிருந்து இலங்கை, நெதர்லாந்து ஆகியனவும் பி குழுவிலிருந்;து அயர்லாந்தும் ஏற்கனவே சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தன.

ad

ad