புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2022

டெஸ்ட் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்

www.pungudutivuswiss.com
இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. டாக்கா, வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட்

விமானப் பணிப்பெண் ஆசைகாட்டி நிர்வாணப் படங்களை பெற்றவர் கைது!

www.pungudutivuswiss.com


விமானப் பணிப்பெண் ஆட்சேர்ப்பு நிறுவனம் என்ற போர்வையில், இணைய வழியூடாக நேர்முகப் பரீட்சை நடாத்தி, அழகான பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுக்கொண்டு பாலியல் இலஞ்சம் பெற முயன்ற ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப் பணிப்பெண் ஆட்சேர்ப்பு நிறுவனம் என்ற போர்வையில், இணைய வழியூடாக நேர்முகப் பரீட்சை நடாத்தி, அழகான பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுக்கொண்டு பாலியல் இலஞ்சம் பெற முயன்ற ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்

ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல் திகதி அறிவிப்பு!

www.pungudutivuswiss.com


எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. 
டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது

சந்திப்பில் நடந்தது என்ன?- விக்கி விளக்கம்

www.pungudutivuswiss.com



மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சிறிகாந்தா, சுரேஸ் பிரேமசந்திரன், மற்றும் சிவாஜிலிங்கம்  ஆகிய எல்லோரும் சேர்ந்து சில பொதுவான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சிறிகாந்தா, சுரேஸ் பிரேமசந்திரன், மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய எல்லோரும் சேர்ந்து சில பொதுவான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்

ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் விக்கி வீட்டில் திடீர் மந்திராலோசனை

www.pungudutivuswiss.com

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேச்சு நடத்தியுள்ளனர்.  நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின்  இல்லத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு மணிநேரம் வரை இந்தச் சந்திப்பில் ஈடுபட்டனர்.

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேச்சு நடத்தியுள்ளனர். நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு மணிநேரம் வரை இந்தச் சந்திப்பில் ஈடுபட்டனர்

வியட்நாமில் மாட்டிக்கொண்ட இலங்கையர்கள் 152 பேர் இலங்கைக்கு மீண்டும் வர விருப்பம்

www.pungudutivuswiss.com

கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற நிலையில் , படகு பழுதடைந்து வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் இலங்கைக்கு மீண்டும் வர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற நிலையில் , படகு பழுதடைந்து வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் இலங்கைக்கு மீண்டும் வர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

யாழ்.மாநகர முதல்வரின் அறிவிப்பு

www.pungudutivuswiss.com

யாழ். நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணங்கள் நேற்றைய தினம் முதல் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர

 முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்குவது அவசியமாகும்: த. தே. கூட்டமைப்பிடம் வேண்டுகோள்

www.pungudutivuswiss.com
 தற்போது வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும் அரசாங்கத்துடனான 
பேச்சுவார்த்தையில் சிவில் சமூகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களை
 உள்ளடக்குவது அவசியமாகும் என ஐக்கிய அமெரிக்க தமிழ் செயல்

பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ மற்றும் புகைப்படங்கள்: ஆசு மாரசிங்க வெளியிட்டுள்ள தகவல்

www.pungudutivuswiss.com
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு, தனது 
வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் எடிட் செய்யப்பட்ட 
காட்சிகள் என தெரிவித்துள்ளார்.

உலக்கிண்ண இறுதிப்போட்டியை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை! ஆர்ஜெண்டினா அணிக்கெதிராக எழுந்துள்ள சர்ச்சை

www.pungudutivuswiss.com

உலக்கக்கிண்ண இறுதிப்போட்டியை மீள நடத்துமாறு 200,000 பேரின் கையெழுத்துடன் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

24 டிச., 2022

கனடா - அமெரிக்காவை வாட்டியெடுக்கும் குளிர்: 20 கோடி பேருக்கு எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த சூழலில், கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பியுள்ளது. அமெரிக்காவில் திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று 15 லட்சம் பேருக்குமின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடந்தனர். கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவதுடன், சூறாவளி காற்றையும் வீச செய்யும்.

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த சூழலில், கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பியுள்ளது. அமெரிக்காவில் திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று 15 லட்சம் பேருக்குமின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடந்தனர். கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவதுடன், சூறாவளி காற்றையும் வீச செய்யும்

பஸ் விபத்தில் காயமடைந்த சிறுவனின் கை துண்டிப்பு

www.pungudutivuswiss.com


கிளிநொச்சி – பளைப் பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – பளைப் பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கடும் பனி மூட்டம்!

www.pungudutivuswiss.com
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது.
இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது. இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் பனை முனை கல்வெட்டு திறப்பு விழா

www.pungudutivuswiss.com


இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ”பனை முனை கல்வெட்டு திறப்பு விழா” பருத்தித்துறை பனைமுனை பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.

இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ”பனை முனை கல்வெட்டு திறப்பு விழா” பருத்தித்துறை பனைமுனை பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது

44 இலங்கையர்களுடன் ரீயூனியன் தீவை சென்றடைந்த படகு!

www.pungudutivuswiss.com


இலங்கையை சேர்ந்த 44 பேருடன் படகொன்று ரீயூனியன் தீவை சென்றடைந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
44 பேரில் மூன்று பெண்கள்  இரண்டு குழந்தைகளும் உள்ளனர் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த 44 பேருடன் படகொன்று ரீயூனியன் தீவை சென்றடைந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 44 பேரில் மூன்று பெண்கள் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் ஒரேநாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா; அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள் - பகீர் தகவல்கள்

www.pungudutivuswiss.com
இந்த டிசம்பர் மாதத்தில் 20-ம் தேதி வரை சுமார் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீஜிங், சீனாவின் உகான் மாகாணம் ஹூபேய் நகரில் கடந்த 2019 டிசம்பர்

பாரவூர்தியில் மறைந்திருந்து ஜரோப்பி நாடுகளுக்கு கொன்டு செல்லப்பட்ட குடியேற்றவாசிகள்…. ருமேனிய எல்லையில் அதிரடி கைது! இலங்கையரும் உள்ளதாக தகவல்

www.pungudutivuswiss.com
தற்பொழுது அதிளவிலான குடியேற்றவாசிகள் அகதிகளாக ஜரோப்பிய 
நாடுகளுக்கு சட்டரீதியற்ற முறையில் சென்று கொன்டு இருக்கின்றனர். 
இதற்கமைய ஆடைகள் மற்றும் இரும்பு கம்பி போன்ற பொருட்களை 
ஏற்றிச் சென்ற

வேலணை பிரதேச சபையில் ஊழல்.உடந்தையாக ஈ.பி.டீ.பி.....

www.pungudutivuswiss.com.


வேலணை பிரதேச சபையில் ஊழல்............

நோயாளர் காவு வண்டியுடன் விபத்துக்கு உள்ளானவர் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com
நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன், மோட்டார் 
சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரணிலின் செயலாளர் அசுமாரசிங்கவளர்ப்பு நாயொன்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதான செய்தி பேசுபொருளாகியுள்ளது.

www.pungudutivuswiss.com

ad

ad