புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2023

யாழ். மாநகர முதல்வர் தேர்வு இனி இல்லை! - கலைப்பதற்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை.

www.pungudutivuswiss.com


யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்

விடைபெற்றார் மகேசன்- பதில் அரச அதிபரானார் பிரதீபன்!

www.pungudutivuswiss.com



யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமையுடன் யாழ். மாவட்டச் செயலர் க. மகேசன் பதவி விலகியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமையுடன் யாழ். மாவட்டச் செயலர் க. மகேசன் பதவி விலகியுள்ளார்.

31 டிச., 2022

பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறினார் முக்கிய பிரபலம்

www.pungudutivuswiss.com
விஜய் தொலைக்காட்சிக்கு மிகவும் ஹிட்டான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது
 பிக்பாஸ். அதனாலேயே முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 6 சீசன்கள்
ஒளிபரப்பாகி இருக்கிறது.

புதிய அணியுடன் ஆண்டுக்கு 175 மில்லியன் ஒப்பந்தம்! பரபரப்பான சூழலில் கையெழுத்திட்ட ரொனால்டோ

www.pungudutivuswiss.com
சவூதி அரேபியாவின் அல்-நஸர் அணியுடனான ஒப்பந்தத்தில் 

கிறிஸ்டியானோ ரொனால்டோ கையெழுத்திட்டுள்ளதாக தகவல் 

இனி யாழ்.மாநகர முதல்வர் தெரிவை மேற்கொள்ள முடியாது

www.pungudutivuswiss.com
மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி யாழ்.மாநகர முதல்வர்  
தெரிவை மேற்கொள்ள முடியாது என வடமாகாண உள்ளுராட்சி 
ஆணையாளர்  செ.பிரணவநாதன் தெரிவித்தார்.   

30 டிச., 2022

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

www.pungudutivuswiss.com
யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது 
பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

லூசர்ன்: ஏ2வில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன

www.pungudutivuswiss.com
இன்று காலை 11:10 மணிக்கு வெள்ளிக்கிழமை காலை லூசர்னில்

மத மாற்ற கொள்கையுடையவரை யாழ்.மாவட்ட செயலராக நியமிக்க வேண்டாம்!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்திற்கு மதமாற்ற கொள்கை உடையவரே மாவட்ட செயலராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்து , சிவசேனை அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. 

தாயை தகனம் செய்த 1 மணி நேரத்தில் நாட்டுக்காக வந்த பிரதமர் மோடி.. சோகத்தை மறைத்து கொடியசைத்த தருணம்

www.pungudutivuswiss.com
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலையில் காலமானார். இதையடுத்து இன்று மேற்கு வங்காளத்தில் மோடி பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இந்த விழாவில்

காந்தி நகரில் உள்ள மயானத்தில் ஹீரா பென் உடல் தகனம்; சிதைக்கு தீ மூட்டினார் பிரதமர் மோடி

www.pungudutivuswiss.com
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை உயிரிழந்தார். காந்திநகரில் உள்ள மயானத்தில் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. காந்திநகர், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இணைய வழியில் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகள்

www.pungudutivuswiss.com


வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பு சபைக்கு தமிழ் எம்.பியை நியமிப்பதில் தொடர்ந்து இழுபறி!

www.pungudutivuswiss.com


அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, தெரிவித்தது.

உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, தெரிவித்தது

இலங்கையை விட்டு வெளியேறும் மற்றும் வருகை தரும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

www.pungudutivuswiss.com

இலங்கையை விட்டு வெளியேறும் போதும், இலங்கைக்கு வருகை தரும்போதும், விமான பயணத்தின் போது பூர்த்தி செய்ய வேண்டிய வருகை தரல் மற்றும் வௌியேறுதல் அட்டையை (Arrival and Departure Card) இணையத்தின் ஊடாக ஒன்லைன் மூலம் பூர்த்தி

6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் ஆர்.டி.பி.சிஆர்.பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு

www.pungudutivuswiss.com
பயணிகள் தங்கள் பரிசோதனை செய்த அறிக்கையை ஏர் சுவிதா 
போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
. புதுடெல்லி: சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒ

யாழ்ப்பாணத்தில் ராஜ் ராஜரட்ணம்

www.pungudutivuswiss.com

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் ராஜ் ராஜரட்ணம் நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலைகள் சேவைகள் பற்றி கலந்துரையாடினர்.

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் ராஜ் ராஜரட்ணம் நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலைகள் சேவைகள் பற்றி கலந்துரையாடினர்

29 டிச., 2022

மன்னாரில் பொலிசாரின் வாகனம் மோதி இளைஞன் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com
தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்றைய தினம் 
வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் 
குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவை புரட்டிப்போட்ட அசுர புயல்: முற்றிலுமாக உறைந்துபோன நயாகரா அருவி

www.pungudutivuswiss.com

அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், நயாகரா அருவி முற்றிலும் உறைந்து போயுள்ளது. கிறிஸ்துமஸ் வார இறுதியில் நியூயார்க் நகரில் வீசிய அசுர புயல், 50 ஆண்டுகளில் மிக மோசமான புயலாக மாறியது. இதுவரை இந்த புயலின் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என காவல்துறையினர் எதிர்பார்ப்பதாக Buffalo நகர மேயர் பைரன் பிரவுன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், நயாகரா அருவி முற்றிலும் உறைந்து போயுள்ளது. கிறிஸ்துமஸ் வார இறுதியில் நியூயார்க் நகரில் வீசிய அசுர புயல், 50 ஆண்டுகளில் மிக மோசமான புயலாக மாறியது. இதுவரை இந்த புயலின் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என காவல்துறையினர் எதிர்பார்ப்பதாக Buffalo நகர மேயர் பைரன் பிரவுன் கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268- பேருக்கு கொரோனா

www.pungudutivuswiss.com
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் பிஎப்7 வகை கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு ; இதுவரை 15 பேர் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com
அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ad

ad