புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2023

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜே. ஸ்ரீரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்

www.pungudutivuswiss.com


இலங்கைக் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜே.ஸ்ரீரங்கா 27 வாக்குகளையும் 

தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா...இலங்கைக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. https://www.dailythanthi.com/Sports/Cricket/in-an-attempt-to-win-the-series-completely-india-won-the-toss-and-elected-to-bat-against-sri-lanka-879336

www.pungudutivuswiss.com
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் 
பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரம், இலங்கை கிரிக்கெட்

நேபாள விமான விபத்தில் 40 பேர் பலி!

www.pungudutivuswiss.com
மத்திய நேபாளத்தில் உள்ள விமான நிலையம் அருகே 72 பேருடன் சென்ற 
விமானம் விபத்துக்குள்ளானதில் 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக
 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விரலை வெட்டி மோதிரம் கொள்ளை!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில்  மோதிரத்தை கொள்ளையடிப்பதற்காக விரலை அறுத்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மோதிரத்தை கொள்ளையடிப்பதற்காக விரலை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்கியை இணைக்கும் சிவாஜியின் முயற்சி தோல்வி!

www.pungudutivuswiss.com


புதிய கூட்டணிக்குள் விக்னேஸ்வரனை கொண்டு வருவதற்கு தம்மால் எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை என்று தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜலிங்கம் தெரிவித்தார்.

புதிய கூட்டணிக்குள் விக்னேஸ்வரனை கொண்டு வருவதற்கு தம்மால் எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை என்று தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜலிங்கம் தெரிவித்தார்

இனத்தின் விடுதலைக்காக மீண்டும் சேர்ந்து இயங்குவோம்!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களின் விடுதலைக்காக மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து இயங்குவதற்கு தயாராகவே இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து இயங்குவதற்கு தயாராகவே இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்

கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது!

www.pungudutivuswiss.com


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இனி நாமே கூட்டமைப்பு - புதிய கூட்டணி அறிவிப்பு!

www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயலாற்றி வந்திருக்கும் தமிழ் ஈழ 
விடுதலை இயக்கம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் 
மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,  தமிழ்த் தேசியக் கட்சி, 

யாழ். மாவட்டத்தில் 3 கட்சிகளும் 4 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

www.pungudutivuswiss.com


உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 11 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 11 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

14 ஜன., 2023

மக்கள் தக்க பாடம் புகட்டுவர்!

www.pungudutivuswiss.com


தமிழின விடுதலைக்கான தியாகத்தில்  உருவான கூட்டமைப்பை சீரழிக்கும் எந்த சக்திகளுக்கும்  அரசியல் கட்சிகளுக்கும் எதிர் காலத்தில்  கடந்த காலத்தில் பலர் விட்ட தவறுக்கு நடந்த வரலாற்றை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணத்தில் எதிரிக்கு சாதகமாக பிளவினை ஏற்படுத்துவது மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார்.

தமிழின விடுதலைக்கான தியாகத்தில் உருவான கூட்டமைப்பை சீரழிக்கும் எந்த சக்திகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எதிர் காலத்தில் கடந்த காலத்தில் பலர் விட்ட தவறுக்கு நடந்த வரலாற்றை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணத்தில் எதிரிக்கு சாதகமாக பிளவினை ஏற்படுத்துவது மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார்

விடுதலையான அரசியல் கைதி ரகுபதி சர்மாவின் சபதம்

www.pungudutivuswiss.com

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையான பின்னரே தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழப்போவதாக அரசியல் கைதியாக இருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட இந்து மத குருவான பிரமஸ்ரீ சந்திர ஐயர் ரகுபதி சர்மா கண்ணீர் மல்க கவலை வெளியிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையான பின்னரே தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழப்போவதாக அரசியல் கைதியாக இருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட இந்து மத குருவான பிரமஸ்ரீ சந்திர ஐயர் ரகுபதி சர்மா கண்ணீர் மல்க கவலை வெளியிட்டுள்ளார்

கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்?விக்னேஸ்வரன்

www.pungudutivuswiss.com


தமிழ்க் கட்சிகள் சில என்னை பொம்மை போல  பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகள் சில என்னை பொம்மை போல பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்

13 ஜன., 2023

2வது ஒருநாள் போட்டி: இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

www.pungudutivuswiss.com
இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை கடந்து
 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொல்கத்தா, 
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் 

தொடர்ந்தும் சர்ச்சையில் சிக்கும் ரொனால்டோ! கோபத்தை வெளிப்படுத்தும் மக்கள்

www.pungudutivuswiss.com
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ
 ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல்-நாசர் கிளப்பிற்காக விளையாட உள்ளார்.

புதிய கூட்டணிக்கான சின்னம் , பொதுப்பெயர் சனிக்கிழமை அறிவிக்கப்படும்

www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபமொன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை சந்தித்து

12 ஜன., 2023

முல்லைத்தீவிலும் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி!

www.pungudutivuswiss.com



முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி இன்று  மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணத்தினைச் செலுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி இன்று மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணத்தினைச் செலுத்தியுள்ளது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - 100 மில்லியன் இழப்பீடு வழங்க மைத்திரிக்கு உத்தரவு!

www.pungudutivuswiss.com


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நாளை யாழ்ப்பாணத்தில் உருவாகிறது 5 கட்சிகளின் புதிய கூட்டணி!

www.pungudutivuswiss.com



முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளையாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளையாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது

தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒப்பத்துடன் முடிவிற்கு வந்தது புதுக்குடியிருப்பு உண்ணாவிரத போராட்டம் (

www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும், 
அமைப்புகளையும், தனிநபர்களையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, 
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியொருவரால்

யாழில் கட்டுப்பணத்தை செலுத்தியது தேசிய மக்கள் சக்தி

www.pungudutivuswiss.com

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் வியாழக்கிழமை செலுத்தியது.

ad

ad