பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2010

திரைப்பட கலைஞர்கள்

வி.சி.குகநாதன் .--------இந்திய திரைப்பட இயக்குனர் கதை வசன கர்த்தா சி.சண்முகம் ----------சிங்கள திரைப்பட கதாசிரியர் எம்.உதயகுமார் ----------ஈழத்து திரைப்பட கதாநாயகன் -கடமையின் எல்லை ,மஞ்சள் குங்குமம் ,மாமியார் வீடு(இந்தியா) ஜீவா நாவுக்கரசன் -----கதைவசன கர்த்தா -சமுதாயம் (ஈழத்து திரைப்படம்) எ.வீ.எம்.வாசகம் ------ஒளிப்பதிவாளர் -ரன் முது தூவ ,வாடைக்காற்று சுந்தரம்பிள்ளை ஆனந்தசிவம் -தயாரிப்பாளர் .இந்தியா பொன். ஆரூரன் -----தயாரிப்பாளர் .சிங்களம் .சந்துனி,நாகன்யா,லீடர்(மனோன் சினி) எஸ்.எம்.தனபாலன்.---கனடா திரைப்படம் .கரை தேடும் அலைகள் ச.ரமணன் -பூபெயதும் காலம் ,அசல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக