பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2012

மீன்பிடி தொழிலுக்காகச் சென்று கடலில் சுமார் 62 நாட்கள் தத்தளித்த ஐந்து மீனவர்கள் நேற்று முல்லைத்தீவு கடற்பரப்பின் நாயாறு பகுதியில் கரை திரும்பியுள்ளனர்.
 டந்த எட்டாம் மாதம் நீர்கொழும்பு கடற்பரப்பின் ஊடாக  ஐந்து மீனவர்களும் கடலுக்குச் சென்றுள்ளனர். 
றித்த படகு 62 நாட்களுக்குப் பின் கரையொதுங்கியுள்ளதுடன் ஐந்து மீனவர்களும் உயிருடன் கரை
திரும்பியுள்ளனர். அவர்ளின் உடல்நிலை சிறந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்ததால் தாம் கடலில் தத்தளிக்க வேண்டி ஏற்பட்டதென கரை திரும்பிய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.