பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2012

கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் திருகோணமலை மூதூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

விபத்தில் மூதூர் நடுத்தீவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சம்மூன் மஹீப் (வயது 42) என்பவரே பலியாகியுள்ளார். காயமடைந்தவர் கட்டாரிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இறந்தவரின் ஜனாஸா நல்லடக்கம் கட்டாரில் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.