பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2012


துண்டித்த நிலையில் தலை: சென்னையில் பரபரப்பு
சென்னை பாரிமுனை சாலையில் உடல் இல்லாமல் துண்டித்த நிலையில் தலை மட்டும்  கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். பொதுமக்களின் புகாரையடுத்து யானைகவுளி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.