பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2012


'109 தமிழ் யுவதிகளை முதன் முறையாக இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் வைபவம் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடந்தது. தமிழ் கலாசாரத்துடன் நடந்த இந்த நிகழ்வுக்கு பெற்றோருடன் வந்த தமிழ் யுவதியை இராணுவ வீராங்கனை வரவேற்கிறார்.