பக்கங்கள்

பக்கங்கள்

27 நவ., 2012

கிரேண்ட்பாஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 3 வயது குழந்தை ஆகியோர் சற்றுமுன்னர் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.மூவரும் நஞ்சருந்தி பலியான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.