பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2012


கைது செய்யப்பட்ட விஞ்ஞான மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் விடுதலை?

பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலீசாரினால் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ மற்றும்விஞ்ஞானபீட மாணவர்கள்விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பீடாதிபதி பாலகுமாரன்தெரிவித்தார்.
நேற்று இரவு மருத்துவ பீட மாணவர்கள் ஐவரும் விஞ்ஞானபீட மாணவர்கள் இருவருமே விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் முகாமைத்துவ பீடம் மற்றும் கலைப்பீடம் ஆகியமாணவர்கள் விடுதலை தொடர்பாக இன்றைய தினம்துணைவேந்தருக்கும் பயங்கரவாத குற்றத்தடுப்புஅதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்தை ஒன்றுஇடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.