பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2012


பிரதம நீதியரசர் சிராணி திடீர் வெளிநடப்பு


விசாரணைகள் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்த பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையிலிருந்து திடீர் என வெளிநடப்புச் செய்துள்ளார்.