பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2012

அமைதி முயற்சிக்கு உதவ தென்னாபிரிக்க அரசு தயார்; கூட்டமைப்புடனான சந்திப்பில் அந்த நாட்டு அமைச்சர் உறுதி
 மூன்று தசாப்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தேசிய நல்லிணக்கம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கு முழுவீச்சில் உதவுவதற்குத் தென்னாபிரிக்கா முன்வந்திருக்கிறது.கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பின்போது தென்னாபிரிக்க

டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்;ஈழம் என்ற சொல்லுக்கு தடை போட முடியாது : கலைஞர்
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 12-ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு (டெசோ) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் இம்மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி
HIT NEWS
சுவிசில் புங்குடுதீவு தமிழர் தொடரூந்தில்  பாய்ந்து தற்கொலை 
இன்று புங்குடுதீவு 7 ஆம்  வட்டாரம் ஊரதீ வை சேர்ந்த சுவிஸ்  கிறங்கன் நகரில் வசித்து வந்த 48 வயதான 2 பிள்ளைகளின் தந்தையான  நவரத்தினம் பா ஸ்கரசிங்கம் (ஈசன் ) என்பவரேஇவ்வாறு  தற்கொலை செய்தவர் ஆவார் -மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும்