பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
காணாமல் போயுள்ள 10 தமிழ் இளைஞர்கள் முன் நாள் புலிகள் உறுப்பினர் என்றும், தாமே இவர்களைக் கைதுசெய்ததாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றுதெரிவித்துள்ளார்கள்.
கடந்த 2 தினங்களில் யாழில் சுமார் 10 தமிழ் இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள் என்ற செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியுள்ளது யாவரும் அறிந்ததே. யாழில் சில
கடந்த 2 தினங்களில் யாழில் சுமார் 10 தமிழ் இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள் என்ற செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியுள்ளது யாவரும் அறிந்ததே. யாழில் சில
சர்வதேச போட்டிகளில் தெண்டுல்கர் இன்று 34 ஆயிரம் ரன்னை கடந்தார்.
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் சேர்த்து அவர் 34 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை புரிந்தார்.இன்று 2 ரன்னை எடுத்தபோது அவர் 34 ஆயிரம் (657 போட்டி) ரன்னை எடுத்தார். தெண்டுல்கர் 193 டெஸ்டில் 15,564 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் 10 ரன்னும் எடுத்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் சேர்த்து அவர் 34 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை புரிந்தார்.இன்று 2 ரன்னை எடுத்தபோது அவர் 34 ஆயிரம் (657 போட்டி) ரன்னை எடுத்தார். தெண்டுல்கர் 193 டெஸ்டில் 15,564 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் 10 ரன்னும் எடுத்துள்ளார்.
இந்தியா 105 ஓவரில் 316 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது.இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில்