பக்கங்கள்

பக்கங்கள்

30 மார்., 2013


காங்கிரஸ் காரர்களை எதிர்த்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக திருச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கருங்காலிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று 28.03.2013 மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் எங்கள் 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதின் பொழுது எங்களிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர் -----, நானும் சீமான் வழி நடப்பவன் தான் என்றும். எப்பொழுது வேண்டுமானாலும் உதவி என்னிடம் கேளுங்கள் என்றும் தெரிவித்த அவர் நேற்றே நீங்கள் போரட்டத்தில் ஈடுபடுவீர்கள் என்று எதிர்பார்த்ததாக தெரிவித்தார்.
காங்கிரஸ் காரர்களை எதிர்த்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக திருச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கருங்காலிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று 28.03.2013 மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் எங்கள் 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதின் பொழுது எங்களிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர் -----, நானும் சீமான் வழி நடப்பவன் தான் என்றும். எப்பொழுது வேண்டுமானாலும் உதவி என்னிடம் கேளுங்கள் என்றும் தெரிவித்த அவர் நேற்றே நீங்கள் போரட்டத்தில் ஈடுபடுவீர்கள் என்று எதிர்பார்த்ததாக தெரிவித்தார்.