பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2013


காரைநகர், கசூரினா பீச்சில் கடலில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்
யாழ் காரைநகர் கசூரினா பீச்சில் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கோண்டாவிலைச் சேர்ந்த 32 வயதான ஜெயகுரு என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவல்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.